Thursday, May 16, 2024

    Naan Enathu Manathu 21 1

    Naan Enathu Manathu 27 2

    NEM 32

    Naan Enathu Manathu

    P28 Naan Enathu Manathu

    அவர்களின் ரூமின் உள் வந்ததுமே, ஐ அம் சாரி ரொம்ப வலிக்குதா என்று அவளின் தலையில் அடிபட்ட இடத்தை தான் பார்த்தான் வலிக்குது ஆனா தாங்க முடியற அளவு தான்  தேங்க்ஸ் என்றான் சம்மந்தேமேயில்லாமல் எதுக்கு வலிக்குது ஆனா தாங்க முடியுதுன்னு சொன்னாதுக்கா என்று அவள் புன்னகையோடு கேட்க அவன் முகத்தைல் புன்னகை என்ன சிறு இளக்கம் கூட இல்லை,...

    NEM 33 1

    அத்தியாயம் முப்பத்தி மூன்று : ஷர்மிளாவின் மற்றொரு பரிமாணத்தை பார்த்தான் ரவீந்திரன்.  மிக மிக அழுத்தமான குரலில் கேள்விகள் வந்தன அவனை நோக்கி, கோபமில்லை, ஆவேசமில்லை, அழுகையில்லை, வருத்தமில்லை, எதுவுமில்லை. உன்னுடைய பதில் எனக்கு வேண்டும் என்ற செய்கை மட்டுமே. ஆனால் எத்தனை பரிமாணத்தை காண்பித்தாலும் ரவீந்தரனின் பரிமாணம் ஒன்றே, அவன் மாறப் போவதில்லை என்று அவளுக்கு புரியவில்லை.    வீட்டிற்கு...
    அத்தியாயம் பதிமூன்று : சந்தோஷும் வீட்டிற்கு வந்து விட, ஷர்மியும் சந்தோஷும் சலசலவென்று பேச, ரவி அதற்குள் இட்லி வைத்து தேங்காய் சட்னி செய்தான். இருவருமே அதை உண்பார்கள் என்று தெரியும். அவர்களின் உணவு முறை இவனுக்கு அத்துப்படி. அவனின் கண்காணிப்பில் தானே இருவரும். ஆனால் அப்போதெல்லாம் ஒரு முறை கூட ஷர்மிளாவை திருமணம் செய்ய...

    NEM 31 1

    அத்தியாயம் முப்பத்தி ஒன்று : ஆள் அரவமற்ற சாலையில் காரை நிறுத்து ரவியும் ஷர்மியும் ரோட்டை வெறித்து இருந்தனர். இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. “சாரி” என்றான் ரவி “ப்ச், போங்க நீங்க” என்றவளின் குரலில் அப்படி ஒரு சலிப்பு. “இப்படி நடக்கும்னு எனக்கு தெரியாதே” என்றான் குற்றவுணர்ச்சியோடு. “என்ன தெரியாது… வேண்டாம்னு சொன்னேன் தானே” “என்ன வேண்டாம்னு சொன்ன?” என்று அவனின்...

    P34 Naan Enathu Manathu

    பத்து வயது விஷ்வாத்திகாவும் ஒன்பது வயது ஆதித்யனும் அம்மாவின் வரவிற்காக ஹாலில் காத்திருக்க, மதிய உணவு நேரம் கடந்து இருக்க, “டேய், சாப்பிடுங்க கண்ணுங்களா பாட்டிங்களுக்கு பசிக்குது” என்றார் சீதா. ஆம்! அன்று ஒரு விடுமுறை தினம், ஃபாக்டரி சென்ற ஷர்மிளா இன்னும் வரவில்லை. ஒரு ஒப்பந்தத்தின் காரணம் கொண்டு ரவீந்திரன் வெளிநாடு சென்றிருக்க, அதனால்...

    Naan Enathu Manathu 34 1

    அத்தியாயம் முப்பத்தி நான்கு : பத்து வயது விஷ்வாத்திகாவும் ஒன்பது வயது ஆதித்யனும் அம்மாவின் வரவிற்காக ஹாலில் காத்திருக்க, மதிய உணவு நேரம் கடந்து இருக்க “டேய், சாப்பிடுங்க கண்ணுங்களா பாட்டிங்களுக்குப் பசிக்குது...” என்றார் சீதா. ஆம்! அன்று ஒரு விடுமுறை தினம். ஃபாக்டரி சென்ற ஷர்மிளா இன்னும் வரவில்லை. ஒரு ஒப்பந்தத்தின் காரணம் கொண்டு ரவீந்திரன்...

    P19 Naan Enathu Manathu

    ஒரு முழு நாள் ஆனது ஷர்மியின் உடல் நிலை இயல்பிற்கு திரும்ப, ஊரில் யார்க்கும் ரவி சொல்லவில்லை. ஆனால் விசாலி சீதாவிடம், ஷர்மி க்கு உடல் நிலை சரியில்லை ஐ சீ யு வில் அட்மிட் செய்திருக்கிறான் ரவி என்று சொல்லியிருக்க, அவர் கௌசியிடம் சொல்ல, இப்படியாக கும்பகோணத்தில் வீட்டில் இருப்பவர் அத்தனை பேருக்கும்...

    Naan Enathu Manathu 21 1

    அத்தியாயம் இருபத்தி ஒன்று : ஷர்மிளா உள்ளே வந்ததும் முகத்தை வேறு புறம் திருப்பியவன், பின் என்ன நினைத்தானோ எழுந்து அவளின் அருகில் வந்து, “உனக்கு ஒன்னும் தொந்தரவு இல்லையே, நான் ஃபாக்டரி வரைக்கும் போயிட்டு வரட்டுமா?” என்றான். பதில் சொல்லவில்லை ஆனால் சரி என்பது போல ஷர்மி தலையசைக்க, ரூமின் வெளியே வந்தான், ஆளுக்கு ஒரு...
    அத்தியாயம் பதினேழு : கௌசல்யா உள்ளே வந்தவள் “அண்ணி சாரி, அம்மா அப்படி தான், நீங்க ஃபீல் பண்ணாதீங்க” என்று சொல்ல, ஷர்மிளா அதற்கு ஒரு புன்னகை மட்டுமே கொடுத்தாள் சோர்ந்த புன்னகை, நிறைய அழுதிருப்பாள் என்று அவளின் கண்களை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது. அவள் உணவை விழுங்க சிரமப் பட்டுக் கொண்டிருக்க, “கொஞ்சம் மோர் கொண்டு வரட்டுமா,...

    P26 Naan Enathu Manathu

    எல்லாம் எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆம் இதோ ஒரே வாரம் நேற்று மாலை கௌசல்யா சந்தோஷின் நிச்சயதார்த்தம் முடிந்து இருக்க, இன்று இப்போது ஷர்மிளாவின் வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது. சீதா இரண்டு நாட்கள் முடியவே முடியாது மற்ற மூன்று பெண் மக்களுக்கு எப்படி மாப்பிள்ளை பார்த்தோமோ அப்படி தான் பார்க்க வேண்டும். இவ்வளவு வசதியாய்...

    Naan Enathu Manathu 34 3

    ஆம்! அவன் சென்று பதினைந்து நாட்களாக, அந்த நாட்களில் எல்லா நிர்வாகமும் அவளே! வீடு, குடும்பம், அலுவலகம் எல்லாம். அவனின் தொழில் சாம்ராஜ்யத்திற்கு இது சாதாரணம் கிடையாது. அவளுக்குத் தொழிலில் எல்லாம் சற்றும் ஆர்வம் கிடையாது, அது செய்வது ரவிக்காக மட்டுமே. “ஏன் இப்படி சென்டிமெண்ட் படம் ஓட்டுறீங்க?” என்றாள் ஷர்மி. “வேற என்னப் பண்ண? லவ்...

    P24 Naan Enathu Manathu

    ரவீந்திரனின் பேச்சுக்களில் ஒரு மனக் கசப்பு வந்து அமர்ந்து கொண்டது. ஒஹ் என்னால் தான் எல்லாமா? இருந்து விட்டு போகட்டும் என்பது போல? மனதை வெகுவாக நிலை படுத்த முயன்றாள். ஆனாலும் மனது பொங்கியது.      அப்போ நான் நான் தான் தப்பா இவனில்லையா என்று தோன்ற எல்லாவற்றையும் அடித்து உடைக்கும் ஆவேசம் கிளம்பியது. ச்சே ச்சே...

    P29 Naan Enathu Manathu

    “நீ இப்படி எல்லாம் பண்ணினா பெண்டாட்டி தாசன் சொல்வாங்க” என்று ஷர்மி சிரித்தாள். “யாராவது சொல்றது இருக்கட்டும், நீ சொல்றியா? நீ ஃபீல் பண்றியா நான் என்னவும் செய்வேன் உனக்காகன்னு?” என்று அவன் கேட்க, சில நொடிகள் யோசித்தவள் “அது தெரியலையே” என்றாள் உண்மையாய். “போடி” என்று முறைத்தவன் “இதையும் முடிஞ்சா கண்டுபிடி” என்று சொல்லி, “தூங்கு என்னை...
    உண்மையில் ரவியிடம் பேச அவளுக்கு எந்த தயக்கமும் வரவில்லை. முன்பிருந்தே சண்டையிட்டு சண்டையிட்டு ஒரு லகுதன்மை இருந்தது. அந்த கிண்டல் நக்கல் பேச்சுக்கள் கூட அப்படித்தான் வந்ததோ! ஆனால் அது ரவியை ஏகத்திற்கும் சீண்டி விட்டது அவளுக்கு புரியவில்லை. உண்மையில் வேறு யாரையுமே அப்படி ஷர்மிளா பேசியதே இல்லை! அவனை எப்படியும் பேசும் உரிமை அவளுக்கு எப்படி...

    NEM 31 2

    தொழிலில் இருந்து எடுத்து வீட்டில் போட்டு விட்டோம், சரியா தவறா  என்ற ஒரு சுணக்கம், தொழிலும் சற்று தடுமாறியது. இப்படி சில பதட்டங்களில் ஓய்வில்லாமல் உழைத்தாலும், அவன் இளைப்பாறும் இடம் ஷர்மிளாவகிப் போனாள். இரவு மட்டுமே சேர்ந்திருக்கும் நிமிடங்களில் மனது மனைவியை மிகவும் நாடியது. அதனின் தடுமாற்றம் தான் இந்த குழந்தை மிக விரைவில். ஆனால் இந்த...

    Naan Enathu Manathu 11

    அத்தியாயம் பதினொன்று : ஒரு வாரம் ஆகிற்று திருமணம் முடிந்து, இன்னும் ஷர்மிளா இங்கே கும்பகோணத்தில் தான் இருந்தாள். மூன்று நாள் இருந்த உறவுகள் எல்லாம் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர். நாள் அவ்வளவு உசிதமாய் இல்லாததினால் ஐந்து நாட்களுக்கு பிறகு தான் நன்றாய் இருந்ததினால், அன்று கொண்டுபோய் விடலாம் என்று முடிவெடுத்து இருந்தனர் வீட்டின்...
    அத்தியாயம் பத்தொன்பது : ஒரு முழு நாள் ஆனது ஷர்மியின் உடல் நிலை இயல்பிற்கு திரும்ப, ஊரில் யார்க்கும் ரவி சொல்லவில்லை. ஆனால் விசாலி சீதாவிடம், ஷர்மிக்கு உடல் நிலை சரியில்லை ஐ சீ யு வில் அட்மிட் செய்திருக்கிறான் ரவி என்று சொல்லியிருக்க, அவர் கௌசியிடம் சொல்ல, இப்படியாக கும்பகோணத்தில் வீட்டில் இருப்பவர் அத்தனை...

    Naan Enathu Manathu 29 1

    அத்தியாயம் இருபத்தி ஒன்பது : “நீ இப்படி எல்லாம் பண்ணினா பெண்டாட்டி தாசன் சொல்வாங்க” என்று ஷர்மி சிரித்தாள். “யாராவது சொல்றது இருக்கட்டும், நீ சொல்றியா? நீ ஃபீல் பண்றியா நான் என்னவும் செய்வேன் உனக்காகன்னு?” என்று அவன் கேட்க, சில நொடிகள் யோசித்தவள் “அது தெரியலையே” என்றாள் உண்மையாய். “போடி” என்று முறைத்தவன் “இதையும் முடிஞ்சா கண்டுபிடி” என்று...

    Naan Enathu Manathu 28 2

    ரவி கீழே சென்று உணவு எடுத்து வந்து, ஷர்மி உண்ட பின் அவளுக்கு தலைக்கு ஐஸ் வைத்து, பால் அருந்தக் கொடுத்தான். அத்தனை முறை மேலேயும் கீழேயும் நடந்தான். வீடே வேடிக்கை பார்த்தது. “எதுவும் ஹெல்ப் வேணுமான்னா?” என்று தங்கைகள் கேட்க, “இல்லை, நான் பார்த்துக்கறேன்!” என்று விட்டான்.  ரவி கோபம் போல எல்லாம் சொல்லவில்லை, ஒரு உற்சாகத்தோடே...

    Naan Enathu Manathu 29 3

    ஒரு முறை வா போ என்று பேசினாள், மறுமுறை வாங்க போங்க என்று பேசினாள். எதையுமே ரவி மனதில் கொள்ளவே இல்லை. ஷர்மி எப்படியோ அப்படியே தான் இருந்தாள். அதனை உணர்ந்தவனாக “சரி, டீல்” என்றவன் மெதுவாக அவளின் கன்னம் தட்டி “கிளம்பலாமா?” என்று கேட்டான். நேற்று அவன் “ஐ அம் நாட் ஓகே” என்றதனை...
    error: Content is protected !!