Naan Enathu Manathu
அத்தியாயம் முப்பத்தி மூன்று :
ஷர்மிளாவின் மற்றொரு பரிமாணத்தை பார்த்தான் ரவீந்திரன்.
மிக மிக அழுத்தமான குரலில் கேள்விகள் வந்தன அவனை நோக்கி, கோபமில்லை, ஆவேசமில்லை, அழுகையில்லை, வருத்தமில்லை, எதுவுமில்லை.
உன்னுடைய பதில் எனக்கு வேண்டும் என்ற செய்கை மட்டுமே.
ஆனால் எத்தனை பரிமாணத்தை காண்பித்தாலும் ரவீந்தரனின் பரிமாணம் ஒன்றே, அவன் மாறப் போவதில்லை என்று அவளுக்கு புரியவில்லை.
வீட்டிற்கு...
ஷர்மிளாவின் மற்றொரு பரிமாணத்தை பார்த்தான் ரவீந்திரன்.
மிக மிக அழுத்தமான குரலில் கேள்விகள் வந்தன அவனை நோக்கி, கோபமில்லை ஆவேசமில்லை அழுகையில்லை வருத்தமில்லை, எதுவுமில்லை.
உன்னுடைய பதில் எனக்கு வேண்டும் என்ற செய்கை மட்டுமே
வீட்டிற்கு வரும் போதே எப்போதும் மகளோடு எதிர்கொள்ளும் ஷர்மி அன்று எதிர்கொள்ளவில்லை. இவன் வந்ததை கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை. அவனின் கண்கள்...
அத்தியாயம் முப்பத்தி இரண்டு:
ஆகிற்று, குழந்தையை உறுதி செய்து ஒரு வாரம் ஆகிற்று. வீட்டினர் யாருக்கும் இன்னும் சொல்லவில்லை. ஏன் சந்தோஷிற்கு கூட தெரியாது. மனதிற்குள் ஷர்மிக்கு அதுவே ஒரு உதைப்பு. வீட்டினர் எல்லோரும் அவளிடம் அன்பாய் பேசி பழகுகின்றனர். அவர்களிடம் மறைப்பது தப்பு போல ஒரு எண்ணம்.
சந்தோஷ் ஷர்மியை பார்க்க வந்தவன், “ஏன் பேபி...
ஆகிற்று குழந்தையை உறுதி செய்து கூட ஒரு வாரம் ஆகிற்று. வீட்டினர் யாருக்கும் இன்னும் சொல்லவில்லை. ஏன் சந்தோஷிற்கு கூட தெரியாது. மனதிற்குள் ஷர்மிக்கு அதுவே ஒரு உதைப்பு. வீட்டினர் எல்லோரும் அவளிடம் அன்பாய் பேசி பழகுகின்றனர். அவர்களிடம் மறைப்பது தப்பு போல ஒரு எண்ணம்.
ஷர்மியை பார்க்க வந்தவன், ஏன் பேபி டல்லா...
அத்தியாயம் முப்பத்தி ஒன்று :
ஆள் அரவமற்ற சாலையில் காரை நிறுத்து ரவியும் ஷர்மியும் ரோட்டை வெறித்து இருந்தனர். இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை.
“சாரி” என்றான் ரவி
“ப்ச், போங்க நீங்க” என்றவளின் குரலில் அப்படி ஒரு சலிப்பு.
“இப்படி நடக்கும்னு எனக்கு தெரியாதே” என்றான் குற்றவுணர்ச்சியோடு.
“என்ன தெரியாது… வேண்டாம்னு சொன்னேன் தானே”
“என்ன வேண்டாம்னு சொன்ன?” என்று அவனின்...
தொழிலில் இருந்து எடுத்து வீட்டில் போட்டு விட்டோம், சரியா தவறா என்ற ஒரு சுணக்கம், தொழிலும் சற்று தடுமாறியது. இப்படி சில பதட்டங்களில் ஓய்வில்லாமல் உழைத்தாலும், அவன் இளைப்பாறும் இடம் ஷர்மிளாவகிப் போனாள். இரவு மட்டுமே சேர்ந்திருக்கும் நிமிடங்களில் மனது மனைவியை மிகவும் நாடியது.
அதனின் தடுமாற்றம் தான் இந்த குழந்தை மிக விரைவில்.
ஆனால் இந்த...
ஆள் அரவமற்ற சாலையில் காரை நிறுத்து ரவியும் ஷர்மியும் ரோட்டை வெறித்து இருந்தனர். இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை.
சாரி என்றான் ரவி
ப்ச் போங்க நீங்க என்றவளின் குரலில் அப்படி ஒரு சலிப்பு
இப்படி நடக்கும்னு எனக்கு தெரியாதே என்றான் குற்றுனற்சியோடு
என்ன தெரியாது… வேண்டாம்னு சொன்னேன் தானே
என்ன வேண்டாம்னு சொன்ன என்று அவனின் குரல் உயர
நான் சொன்னேன்...
“உன் பேபியை நான் இன்னும் பார்க்கலை. பட் கேட்டேன், நல்லா இருக்கா சொன்னாங்க. இப்போ ரூம்க்கு மாத்திடுவாங்கலாம்” என்றான்.
“பேக் எடுத்துட்டு வாங்க?” என்று சந்தோஷிடம் சொல்ல, அவன் செல்லவும்.
“என்ன பேக்?” என்றான் ரவி.
“ம்ம், ஏதாவது எடுத்துட்டு வந்தீங்களா அண்ணா?” என்றாள் கௌசி ரவியை பார்த்து.
“என்ன எடுத்துட்டு வரணும்?” என்றான் புரியாதவனாய்.
“என்ன எடுத்துட்டு வரணுமா,...
அத்தியாயம் முப்பது :
ஷர்மிளாவிற்கு உறக்கத்தில் இருந்து விழிப்பு வந்து விட, பக்கம் படுத்திருந்த ரவீந்திரனை பார்த்தாள், நல்ல உறக்கத்தில் இருந்தான். நிறை மாத கர்ப்பிணி இப்போது அவள். சற்று வலிப்பது போல இருக்க, மெதுவாக சத்தம் செய்யாமல் எழுந்த ஷர்மிளா பாத்ரூம் சென்று அங்கிருந்த சுவிச்சை போட அந்த சத்தத்தில் விழித்துக் கொண்டான்.
அடுத்த நொடி...
உறக்கத்தில் இருந்து விழிப்பு வந்து விட பக்கம் படுத்திருந்த ரவீந்திரனை பார்த்தாள், நல்ல உறக்கத்தில் இருந்தான். நிறை மாத கர்ப்பிணி இப்போது அவள். சற்று வலிப்பது போல இருக்க, மெதுவாக சத்தம் செய்யாமல் எழுந்த ஷர்மிளா பாத்ரூம் சென்று அங்கிருந்த சுவிச்சை போடா அந்த சத்தத்தில் விழித்துக் கொண்டான்.
அடுத்த நொடி எழுந்து அமர்ந்தவன் என்ன...
ஒரு முறை வா போ என்று பேசினாள், மறுமுறை வாங்க போங்க என்று பேசினாள். எதையுமே ரவி மனதில் கொள்ளவே இல்லை. ஷர்மி எப்படியோ அப்படியே தான் இருந்தாள். அதனை உணர்ந்தவனாக “சரி, டீல்” என்றவன் மெதுவாக அவளின் கன்னம் தட்டி “கிளம்பலாமா?” என்று கேட்டான்.
நேற்று அவன் “ஐ அம் நாட் ஓகே” என்றதனை...
“அம்மாடி, சத்தியமா உன்னோட எனக்கு முடியலை, இதுக்கெல்லாம் என்கிட்டே பதிலே கிடையாது. உன்னோட சந்தேகம் எல்லாம் நீயே வெச்சிக்கோ. என்னை கேட்கவே கேட்காதே” என்று சொல்லவும்,
“இல்லை, அது நான் உங்களுக்கு இந்த மாதிரி எதுவும் செய்யறதில்லை” என்று ஆரம்பித்தாள்...
இன்னுமே சிரித்தவன் “வேலைக்காரங்க எல்லாம் இப்படி செய்வாங்களா என்ன? ஆணோ பெண்ணோ பிடிச்சவங்களுக்கு செய்வாங்க, நான்...
அத்தியாயம் இருபத்தி ஒன்பது :
“நீ இப்படி எல்லாம் பண்ணினா பெண்டாட்டி தாசன் சொல்வாங்க” என்று ஷர்மி சிரித்தாள்.
“யாராவது சொல்றது இருக்கட்டும், நீ சொல்றியா? நீ ஃபீல் பண்றியா நான் என்னவும் செய்வேன் உனக்காகன்னு?” என்று அவன் கேட்க,
சில நொடிகள் யோசித்தவள் “அது தெரியலையே” என்றாள் உண்மையாய்.
“போடி” என்று முறைத்தவன் “இதையும் முடிஞ்சா கண்டுபிடி” என்று...
“நீ இப்படி எல்லாம் பண்ணினா பெண்டாட்டி தாசன் சொல்வாங்க” என்று ஷர்மி சிரித்தாள்.
“யாராவது சொல்றது இருக்கட்டும், நீ சொல்றியா? நீ ஃபீல் பண்றியா நான் என்னவும் செய்வேன் உனக்காகன்னு?” என்று அவன் கேட்க,
சில நொடிகள் யோசித்தவள் “அது தெரியலையே” என்றாள் உண்மையாய்.
“போடி” என்று முறைத்தவன் “இதையும் முடிஞ்சா கண்டுபிடி” என்று சொல்லி, “தூங்கு என்னை...
ரவி கீழே சென்று உணவு எடுத்து வந்து, ஷர்மி உண்ட பின் அவளுக்கு தலைக்கு ஐஸ் வைத்து, பால் அருந்தக் கொடுத்தான். அத்தனை முறை மேலேயும் கீழேயும் நடந்தான். வீடே வேடிக்கை பார்த்தது.
“எதுவும் ஹெல்ப் வேணுமான்னா?” என்று தங்கைகள் கேட்க,
“இல்லை, நான் பார்த்துக்கறேன்!” என்று விட்டான்.
ரவி கோபம் போல எல்லாம் சொல்லவில்லை, ஒரு உற்சாகத்தோடே...
அத்தியாயம் இருபத்தி எட்டு :
அவர்களின் ரூமின் உள் வந்ததுமே, “ஐ அம் சாரி ரொம்ப வலிக்குதா?” என்று அவளின் தலையில் அடிபட்ட இடத்தை தான் பார்த்தான்.
“வலிக்குது, ஆனா தாங்க முடியற அளவு தான்”
“தேங்க்ஸ்” என்றான் சம்மந்தமேயில்லாமல்.
“எதுக்கு, வலிக்குது ஆனா தாங்க முடியுதுன்னு சொன்னதுக்கா?” என்று அவள் புன்னகையோடு கேட்க..
அவன் முகத்தில் புன்னகை என்ன, சிறு...
அவர்களின் ரூமின் உள் வந்ததுமே, ஐ அம் சாரி ரொம்ப வலிக்குதா என்று அவளின் தலையில் அடிபட்ட இடத்தை தான் பார்த்தான்
வலிக்குது ஆனா தாங்க முடியற அளவு தான்
தேங்க்ஸ் என்றான் சம்மந்தேமேயில்லாமல்
எதுக்கு வலிக்குது ஆனா தாங்க முடியுதுன்னு சொன்னாதுக்கா என்று அவள் புன்னகையோடு கேட்க
அவன் முகத்தைல் புன்னகை என்ன சிறு இளக்கம் கூட இல்லை,...
கௌசிக்கு அந்த கல்யாணமே வேண்டாம் சிங்களாவே இருந்துடுவேன் என்ற வார்த்தைகளில் ஒரு ஆசுவாசம், ஆனாலும் அம்மாவை குறை கூறுகிறான் என்பது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. என்னை தானே திருமணம் செய்ய போகிறான் அம்மாவை ஏன் இழுக்க வேண்டும் என்று மனது முரண்டியது.
ஒரு வகையில் சந்தோஷ் உணர்ந்ததும் இது தானே! திருமணம் செய்த பிறகு அவளின்...
அத்தியாயம் இருபத்தி ஏழு :
கௌசி மனது கலவரமாய் உணர்ந்தது போல, எல்லாம் கலவரமாய் தான் நடந்தது.
நடந்த விஷயங்களில் ரவியின் கோபம் அளவுக்கு மீற, கோபத்தில் சந்தோஷின் மேல் கை ஓங்கிவிட, உணர்ந்த ஷர்மி இடையில் வர, அவனின் கன்னத்திற்கு சென்ற கை இவளின் தலையில் அடித்தது.
வீடே ஸ்தம்பிக்க, ரவி எல்லோரையும் விட ஸ்தம்பித்து விட்டான்.
விஷயம்...
நடந்த விஷயங்களில் ரவியின் கோபம் அளவுக்கு மீற, கோபத்தில் சந்தோஷின் மேல் கை ஓங்கிவிட, உணர்ந்த ஷர்மி இடையில் வர, அவனின் கன்னத்திற்கு சென்ற கை இவளின் தலையில் அடித்தது.
வீடே ஸ்தம்பிக்க, ரவி எல்லோரையும் விட ஸ்தம்பித்து விட்டான்
விஷயம் இது தான், விஷேஷம் முடிந்து வீட்டில் வீட்டினர் மட்டும் இருக்க, அதாவது பாட்டி தாத்தா...