Thursday, May 8, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 3 காவியன் நேத்ராவை கோவிலில் சந்தித்த நேரம், மிதுனை தேடி கல்லூரிக்கே வந்து விட்டாள் வெண்பா. வாட்ச் மேனிடம் அழுது கொண்டே,என்னோட அண்ணாவை பார்க்கணும். நான் உள்ளே போகவா? கேட்டுக் கொண்டே மிதுன் இருக்கிறானா? என்று கண்களால் அலசினாள். அவர் அவளை வினோதமாக பார்த்தார். காரணம் அவள் ஆடையில் இருந்த இரத்தக்கறை. மாணவன் ஒருவன் அவளருகே வந்து,...
    அத்தியாயம் 2 காவியனின் கல்லூரியில் புதிய மாணவ, மாணவிகளுக்கான விழா  நடந்து கொண்டிருக்க, அவன் கலையரங்கத்தில் வைத்து புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான். டேய், இப்ப என்னடா புத்தகம் தேவையா? சங்கீதன் கேட்க, இதை தவிர எனக்கு ஏதும் முக்கியமில்லை என்று அவன் சொல்ல பசங்க சிலரின் நடனத்தை ஸ்டூடண்டஸ் ரசித்துக் கொண்டிருந்தனர். அங்கே வந்தனர் காவியனை ராகிங்...
                  அழகின் அழகே.. அத்தியாயம் 1 ரீங்கரமாய் அலாரமொலிக்க பட்டென எழுந்து, எழுந்துருங்க சீக்கிரம் சீக்கிரம்  என்று ஒவ்வொரு அறை கதவையும் தட்டி குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள் பதினேழு வயதையொத்த மாயா. "சிவநந்தினி அன்பு நிலையம்" பொறிக்கப்பட்ட அந்நிலையத்தில் சுமார் எண்பது குழந்தைகள் இருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும்...

    துளி ~ 2.2

    0
    அங்கே கல்யாண மண்டபத்தில் தொட்டதிற்கெல்லாம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் அன்னை, “அதான் பொண்ணுக்கு பெரியப்பா பெரியம்மா இருக்காங்களே! பொறவு ஏன் தாய்மாமன் சடங்கு செய்றாப்ல?” என்று அலப்பறையை கூட்ட, அதை கேட்டு பனிமலர் நெற்றிக்கண்ணை திறக்கப் போக, நெல்லைவடிவு தான் அவசரமாக அவளது கையை பற்றி கெஞ்சும் பார்வையுடன் அடக்கினார். அதற்குள் கூட்டதில் ஒரு...

    துளி ~ 1.1

    0
    துளி 1 பூங்காவனத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று அவர்களின் இளைய ராணியின் திருமணம். பூங்காவனத்தூர் கிராமம் - திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அவ்வூரை நவீன கிராமம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆம்! நகரத்தில் இருக்கும் அனைத்து விஞ்ஞான வசதிகளும் இங்கேயும் இருக்கிறது. கூடுதலாக இயந்திர சத்தங்களும், மாசும் இல்லாத இயற்கையுடன் கூடிய அமைதியான சூழலை...
    ஜோல்னா பை – 10 அனு தவிப்பாக வெளி வாசலை எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தாள் உடல் வேறு சோர்வை கொடுத்தது.இரு தினங்களில் பேறு காலத்தை வைத்துக் கொண்டு அவளும் என்ன செய்ய. அவளது தவிப்புக்கு மாறாகக் கோபத்தை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தார் இராமநாதன். காலையில் அவர் வந்ததில் இருந்து ரோஷனை தேடி கொண்டிருக்கிறார். இதோ மணி இரவு...
    Chapter – 2 அவனது பதின்மூன்றாவது வயதில் அவனுடைய அப்பா, அவா்கள் அனைவரையும்-- அம்மா மஹாலக்ஷ்மி, அவள், பன்னிரண்டு வயது சுபா, எட்டே வயதான தம்பி சபாபதி-- தீடிரென ஒரே நாளில் தெருவில் நிறுத்தியபோது, அதைச் சரியாகப் புரிந்து கொள்ளக் கூட அவளுக்கு வயதில்லை. பதினெட்டு வயதில் அவளுடைய அம்மா மஹாலக்ஷ்மி, டைப்பிங் கிளாஸுக்குச் செல்லும் வழியில்...
    ஜோல்னா பை - 8 தனியார் மருத்துமனை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அருகில் ஓய்ந்து அமர்ந்திருந்தனர் வீட்டு மக்கள். ஷர்மிளா, கண்ணன் மலர், ரோஷன், ராகினி ,ராகேஷ், அனு, ராகவ், மேகலா என்று அத்தனை பேரும் குழுமி இருந்தனர். நேற்றைய தினம் மதிய பொழுது அவசரமாக இராமநாதனை கொண்டு வந்து சேர்க்க. அவருக்கு மாரடைப்பு வந்திருப்பதாக மருத்துவர்...

    KEK 2

    0
    அத்தியாயம் 2: நேரம் மாலை 5 மணி. காலையில் தன் அம்மாவிடம் பணத்தை கொடுத்து விட்டு தனது அறைக்குள் வந்தவன் இப்போது தான் எழுகிறான். தன்னை மறந்து தூக்கமா இல்லை மயக்கமா என்று அவனுக்கு புரியவில்லை. அமர முயன்ற போது தலை சுற்றியது. வயிற்றிலிருந்து பல வித்தியாசமான சப்தங்கள் எழுந்தன. எனக்கு ஏதாவது கொடு என...
    அத்தியாயம் 1: பரபரப்பான காலைப்பொழுது அது. சிறுவர், சிறுமியர் பலர் துள்ளலோடும், சிலர் சோம்பலாகவும் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அலுவலகம் செல்ல வேண்டி மக்கள் கூட்டம் பேருந்துகளிலும் இரு சக்கர வாகனங்களிலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததனர். வீடுகளிலோ பெண்கள் தங்களின் காலை நேர கடமையை எப்போதும் போல விழிப் பிதுங்கி செய்து கொண்டிருந்தனர். மொத்தத்தில் உலகம்...
    கணவரிடம் வீட்டுப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஆளுக்கொரு பை என்று பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு உதயன் ஏற்பாடு செய்திருந்த இரண்டு வண்டிகளில் விருந்தினர்களோடு புறப்பட்டுப் போய்விட்டார் வள்ளி. ஏதாவது ஒன்றில் அருந்ததியையும் அழைத்துச் சென்றிருக்கலாம். அவளை அவருடன் அழைத்து செல்வது அத்தனை முக்கியமாக அவருக்கு படவில்லை. எனவே மூத்த மகன், மருமகள், கணவன்...

    Emai Aalum Niranthara 18

    0
    அத்தியாயம் பதினெட்டு: மதிய நேரத்தில் தான் காலை உணவே உண்டிருந்தனர், விஜயனும் அவனின் வீடு சென்றிருக்க, செய்ய ஏதும் இல்லாதவளாக தூக்கமும் பிடிக்காமல் தன்னுடைய லேப்டாப் எடுத்து உட்கார்ந்து அலுவலக வேலை பார்க்க ஆரம்பித்தாள். கூடவே அதில் தோன்றும் சந்தேகங்கள் பற்றி விரிவாக படிக்க ஆரம்பித்தாள். படிப்பில் அவளுக்கு மிகுந்த ஆர்வம் என்பதால் நேரம் போவதே தெரியவில்லை,...
    மதிய நேரத்தில் தான் காலை உணவே உண்டிருந்தனர், விஜயனும் அவனின் வீடு சென்றிருக்க செய்ய ஏதும் இல்லாதவளாக தூக்கமும் பிடிக்காமல் தன்னுடைய லேப் டேப் எடுத்து உட்கார்ந்து அலுவலக வேலை பார்க்க ஆரம்பித்தாள். கூடவே அதில் தோன்றும் சந்தேகங்கள் பற்றி விரிவாக படிக்க ஆரம்பித்தாள். படிப்பில் அவளுக்கு மிகுந்த ஆர்வம் என்பதால் நேரம் போவதே தெரியவில்லை, அவள்...

    Vannamila Ennangal-15

    0
    ஓங்கி ஒலித்திருந்த தியாதேவியின் குரலில் அந்த வீடே ஆடிப் போயிருந்தது.அந்த சாந்தமான அழகான முகத்தின் உக்கிரம் அத்தனை பேரையுமே உறையச் செய்தது. அதற்கும் மேலாக ஒரு பெண் பத்து பதினைந்து வருடங்களாய் ஒரு அறையில் அடைந்து கிடந்து தன் வாழ்வையே தொலைத்து அதையும் விட கொடுமையாய் திட்டமிட்டு தன் குடும்ப நபர்களையே கொல்லத் துணிந்திருக்கிறாள் என்றால்.எத்தனை...
    சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் ...!! – அத்தியாயம் 1 சுந்தரியும் சுந்தரனும்..!! வரிசைக்கட்டி குடிசை வீடுகள் ரயில்பெட்டி போல அமைந்திருந்த அந்த பகுதியில் அந்த தண்ணீர் லாரி நுழைய அதை சுற்றி பெண்கள் கூட்டம் குடங்களோடு அலை மோதி கொண்டிருந்தது.. எப்போதும் போல அடித்து பிடித்து எல்லோரும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்க சுந்தரியோ சற்று தள்ளி நின்றுக்...
         அவள் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க அப்போது அவளது மொபைல் அடித்தது. எடுத்து பார்த்ததில் விஷ்ணு என்று வந்தது. விஷ்ணு அவளுடைய அண்ணன். ஆஸ்திரேலியாவில் இருந்து அவன் தான் அழைத்திருந்தான். ஒரு மாதம் ஆன் சைட் வேலைக்காக சென்றிருந்தான். போனை எடுத்தவள் “சொல்லுண்ணா”, என்றாள்.      “வீட்டுக்கு வந்துட்டியா அம்மு?”      “ஆமாண்ணா”      ஒரு காலத்தில்...
         அந்த குழந்தையைப் பார்த்ததும் அவளுக்கு பரிட்சையமாக இருந்தது. ஆனால் சட்டென்று யார் என்று நினைவு வரவில்லை. அவள் அவனைப் பார்த்து புன்னகைக்க அவனும் சிறு கூச்சத்துடன் சிரித்தான்.      “ஆதி குட்டி, உங்க புல் நேம் என்ன?”      “ஆதித்யா ரகுராம்”, என்று தயக்கத்துடன் சொன்னான். ஆனால் ரகுராம் என்ற பெயர் அவளுக்குள் சிறு தாக்கத்தை...
    அத்தியாயம் 28 கல்லூரியில் ஓரிடத்தில் கல் இருக்கையில், தலையை இருக்கையின் விளிம்பில் சாய்த்து கண்ணை மூடி சிந்திக்கிறேன் என்று தூங்கி விட்டாள் விமலா. அவளை தாண்டி சென்ற யுவி, அவளை பார்த்தவுடன் அவளருகே  வந்து பக்கத்தில் உட்கார்ந்து, அவளை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் விழிப்பது போல் இருக்கவே, அவன் கண்ணை  மூடி தூங்குவது...
    அத்தியாயம் 25 மதுமிதா வீட்டுக்கு வந்தாலும் கதிரவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன் கண்கொடு பாரத்தையும், தன் கண்முன்னால் நடந்த சம்பவங்களையும் அவளால் மறக்கவும் முடியவில்லை. கதிரவனை மன்னிக்கவும் முடியவில்லை. தன்னுடைய திருமண நாளன்று இதுதான் நடந்திருக்குமென்று தாஸ் கூறினாலும், தான் பார்த்தவற்றை கொண்டு அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தவளுக்கு நரசிம்மன் பொய்யாய் போனதில் உண்மை என்னவென்று புலப்பட்டதில்...
    அத்தியாயம் 27 காலை விமலா பேசி விட்டு செல்லும் போது அவளை நிறுத்தி கவி அவளிடம், நீ நினைப்பது தவறு. காதலுக்கு பணம் ஏதும் தேவையில்லை. அன்பு ஒன்றே போதும். யுவிக்கும் இப்பொழுது அன்பு தான் தேவைப்படுகிறது. என்ன தான் அவன் நல்லவாறு நடந்து கொண்டாலும், அவனுக்கு துன்பம் என்றால் யாராவது அருகே இருக்க வேண்டும். இல்லையெனில்...
    error: Content is protected !!