Wednesday, May 15, 2024

    Theera Kaathal Thee

    காதல் ஆலாபனை  25 1 “இது எல்லாம் நீ பார்த்த வேலை தான்னு எனக்கு நல்லா தெரியும்..?” என்று சுபா  இளைய மகனை பார்த்து கோவத்தோடு பொரிய, அவனோ  யாரோ யாரையோ சொல்கிறார் என்பது போலே கண்டு கொள்ளாமல் நின்றிருந்தான்.  “ஜித்து.. நான் உன்கிட்ட தான்  கேட்கிறேன்..? என்ன இதெல்லாம்..?” என்று நான்  இதை விட மாட்டேன்...
    காதல் ஆலாபனை  24  தன் நெஞ்சில் முகம் புதைந்திருந்த தீக்ஷியின் நெருக்கமும், அவளின் சுவாச காற்றும் கூட இந்திரஜித்தை சிறிதும் இளக்காமல் விறைத்தே  நிற்க வைக்க, அதிலே அவனின் கோவத்தின் அளவை  புரிந்து கொண்ட தீக்ஷிக்கு  நெஞ்சம் குறுகுறுத்தது.    இருவரும்  காதலிக்க ஆரம்பித்து பல வருடங்கள் கடந்துவிட்டன,  ஆனால் இருவரும் சேர்ந்து இருந்த நிமிடங்களை மொத்தமாக கணக்கிட்டு ...
    “சாரி மாமா.. சாரிப்பா.. சாரிண்ணா..” என்று மூன்று ஆண்களும் மன்னிப்பு கேட்க, அதிதிக்கு என்ன சொல்லி சாரி கேட்பது என்று குழப்பம். அவள் புறம் திரும்பிய விஷ்வஜித்தை பாவமாக பார்த்தவள், “சாரி..” என்று சத்தமாக சொன்னவள், “மாமா..”  என்பதை முணுமுணுத்தாள். “அவங்க தான் சின்ன பசங்க, உனக்கென்ன..?” என்று அவளின் முணுமுணுப்பு மாமாவில் கோவம் கொண்டு ...
    காதல் ஆலாபனை  23 “வேலு.. நீ மனோவை வீட்டில் விட்டுட்டு  ஏர்போர்ட் போயிடு, நான் நேரா ஏர்போர்ட் வந்துடுறேன்.. “ என்று வேலுவிடம் சொன்னவன், தீக்ஷியை தன்னுடன் காரில் அழைத்து கொண்டு  கிளம்பியவன், ட்ரைவ் இன் ரெஸ்டாரண்ட் சென்றான்.  “எனக்கு  பசிக்குது.. ஏதாவது ஆர்டர்  செய்..” என்று  தீக்ஷியிடம் சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி...
    காதல் ஆலாபனை 22 “ப்ளீஸ் மனோ நீயும் என்னோட  போர்ட் மீட்டிங் வாயேன்.. ஏன் வரமாட்டேன்கிற..?” என்று தீக்ஷி மனத்தாங்கலாக தம்பியிடம் கேட்டாள்.  “இல்லை தீக்ஷி நான் வரல, எனக்கு அவங்க  யார் முகத்தையும் பார்க்க  வேண்டாம்..”  என்று வெறுப்பாக சொன்னவனின் கையை பற்றி கொண்ட தீக்ஷி,  “இனி அவங்க முகத்தை நாம பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது...
    “இவளை..!!” என்று பல்லை கடித்த விஷ்வஜித், “உஷ்..” என்று வாயில் ஒற்றை விரல் வைத்து எச்சரிக்கை செய்ய, “க்கும்..  ரொம்பதான்..” என்று நொடித்து கொண்டவள் விஷ்வஜித்தின் கோவத்திற்கு பயந்து வாயை மூடி கொண்டாள்.  “என்ன தீக்ஷி இது..? அதி ஏன் இப்படி பேசுறா..?” என்று மனோ அக்காவிடம் சந்தேகமாக  கேட்டான்.  “ம்ம்.. அவளுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு..”  என்று...
    காதல் ஆலாபனை 21 “என்னய்யா சொல்ற..? உனக்கு நல்லா தெரியுமா..?” என்று தீக்ஷியின் பார்ட்னர்கள் ராமலிங்கத்திடம் அதிர்ச்சியுடன் கேட்க,  “நான் என் கண்ணாலே அந்த பையனை பார்த்துட்டு தான் வரேன், அவன் உயிரோட தான் இருக்கான்..”, என்று மனோ உயிர் பிழைத்து வந்ததை சொன்ன  ராமலிங்கம்,  “அந்த மனோ பையன் இத்தனை வருஷமா கோமாவுல இருந்திருக்கான், அந்த விஷ்வஜித்...
    காதல் ஆலாபனை  20  மூன்று வருடங்களுக்கு முன்பு தங்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை நினைத்து கொண்டிருந்த தீக்ஷியின்  வீட்டிற்கு வந்த இந்திரஜித்,  அங்கே வெளியே தோட்டத்தில் இருந்த அண்ணனிடம் கோவமாக சென்றான்.  அருணாசலத்தின் ரிசப்ஷன் பங்க்ஷனிலிருந்து நேரே கிளம்பி இங்கு வந்திருந்தான். அவனுக்கு அங்கு நடந்ததை நினைத்து  மனதே ஆறவில்லை,  நிகில் தீக்ஷியிடம்  ப்ரொபோஸ் செய்தது, அதை தொடர்ந்து...
    “இதிலென்ன ஜோக் இருக்கு, பிசினஸை பார்த்துகிற எங்களுக்கு தெரியாதா..? பிஸ்னஸ் லாஸ்ல தான் போகுதா இல்லையான்னு..?” என்று ஒருவர் ஆரம்பிக்க, மற்றவர்,  “நாங்கதான் சொன்னோம் இல்லை, பிசினஸ் ரெண்டு வருஷமா லாஸ்ல போகுதுனு, அதை லாபத்துல கொண்டு போக பில்டிங் இடத்தை எல்லாம் அடமானம் வைச்சிருக்கோம், அதனால கடைங்களோட மதிப்பை பத்தி எல்லாம் நீ பேசமுடியாது..” ...
    “உண்மை தான் தீக்ஷி.. அவங்களும், லிங்கமும் சேர்ந்து தான் இந்த இரண்டு வருஷமா கம்பெனி காசு எல்லாம் போட்டி போட்டு எடுத்துட்டு இருக்காங்க..” என்றான் வெறுப்பாக.  “எனக்குமே இவங்க சொல்லித்தான் தெரியும்..”, என்று பாரதியை கைகாட்டியவன், “தெரிஞ்சதுக்கு அப்பறம் ரகசியமா விசாரிச்சுதுல நிறைய காசு எடுத்து இருக்காங்க.. லிங்கம் கிட்ட பவர் ஆப் அட்டாணி இருக்கிறது...
    காதல் ஆலாபனை 19 “நான் நாளைக்கு இந்தியா வரேன்..” என்று தீக்ஷி போன் செய்து இந்திரஜித்திடம் சொல்ல,  “வந்துக்கோ.. அதை ஏன் என்கிட்ட சொல்ற..?” என்ற அவனின் கோவம் கண்டு லேசாக சிரித்தவள்,  “சரி, சொல்லலை.. விடுங்க..” என்றாள்.  “ராட்சஸி.. என்னை பாடப்படுத்துறதே உன் வேலை, ஏன் என்னை சமாதானம் செய்ய மாட்டியா..? விடுங்க சொல்ற.. திமிரு..” என்று கொதித்தவன்,...
    ஏறக்குறைய இரண்டு மாதம் முடிந்த நிலையில் எப்போதும் போல தருணை காண வந்திருந்த ஆனந்தனை பொதுவாக வரவேற்றவள், தருணை அவரிடம் விட்டுவிட்டு எழுந்து உள்ளே செல்ல போனாள்.  “தீக்ஷி.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும், உட்காரும்மா..”  என்ற ஆனந்தனை குழப்பமாக பார்த்த தீக்ஷி அமைதியாக அமர்ந்து கொண்டாள்.  “தருண்.. தருண் ஸ்கூல் போறதை பத்தி கொஞ்சம் பேசணும்.. அவனை.....
    காதல் ஆலாபனை 18 தீக்ஷியின் வீட்டினுள் நுழைந்த இந்திரஜித்திற்கு  சோபாவில் அமர்ந்திருந்த தீக்ஷியின் நிலையை காண காண அளவில்லா  துக்கம் பொங்கியது, இந்த ஒரே வாரத்தில் முற்றிலும் ஒடிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறி போயிருந்தாள்.  ஏழு நாட்களில் உடல் இவ்வளவு இளைக்குமா..?  எனுமளவு எலும்பை  போர்த்திய சதை மட்டுமே இருந்தது. முகத்தில் ஜீவனே இல்லை,...
    “என்ன..?” என்று  அதிர்ந்த சங்கர், தன்னுடைய ஆட்களுக்கு போன் செய்து கேட்க, அவர்கள்  “ஆமா சார், அரசு சார் பேமிலியும், அந்த விஷ்வஜித்தோட பேமிலியும்  கார்ல இருக்காங்க..” என்றனர்.  “டேய் எருமைகளா.. இதை முதல்லே சொல்ல மாட்டேங்களா..?” என்று அவர்களிடம் எகிற,  “பாஸ்.. நீங்க அந்த காரை பலோவ் செய்ய சொன்னீங்க செஞ்சோம், அவ்வளவுதான்..” என்றவர்களை, “உங்களை  வச்சிக்கிறேன்...
    காதல் ஆலாபனை  17 “ப்பா.. என்னை மட்டும் விட்டுட்டு  நீங்க எல்லாம் போறீங்க..?” என்று ,மனோஜின் பிறந்த நாளிற்காக அனைவரும் அவர்களின் ECR கெஸ்ட் அவுஸ் செல்லவும், தீக்ஷிதா  மன சுணக்கத்துடன்  தந்தையிடம் கேட்டாள்.  “எங்க போறோம்டா..? இங்க பக்கத்துல இருக்கிற நம்ம கெஸ்ட் அவுஸ்க்கு தானே போறோம், இன்னிக்கு ஈவினிங்கே  வந்துட போறோம், தம்பி ஆசைப்படறான்...
    “என்கிட்ட எந்த டிப்ஸ் கேட்கணுமோ அதை கேட்டு தெரிஞ்சுக்காதா..? இதெல்லாம் கேளு, அப்பறம் பர்ஸ்ட் நைட்ல ஒன்னுமே தெரியாம மக்கா முழிக்க போற பார்த்துக்கோ..” என்று விரல் நீட்டி குறும்பாக மிரட்டியவனின் விரலை ஸ்க்ரீனில் அடித்தவள்,  “எனக்கு ஒன்னும் தெரியலைன்னா போகுது, என்னோட அவருதான் இருக்காரே..? அவர் எல்லாம் பார்த்துப்பார்..” என்று தீக்ஷியும் குறும்புடன் சீண்டினாள்.  “உன்னோட...
    காதல் ஆலாபனை 16 “ஆல் தி பெஸ்ட் தீக்ஷி..”  என்ற இந்திரஜித்தின் மெசுஜுடன்  விடிந்தது  தீக்ஷியின் காலை பொழுது. இன்றோடு அவளின் இளங்கலை பட்ட படிப்பிற்கான எக்ஸாம்ஸ் முடிய போகிறது, அதற்கான வாழ்த்து தான் இந்திரஜித்தின் இந்த மெசேஜ்.   பதிலுக்கு எதுவும் அனுப்ப தோன்றாமல் அதையே சில நிமிடம் சிரிப்புடன் பார்த்தவள், எக்ஸாமிற்கு நேரமாவது உணர்ந்து எழுந்து...
    “ஹேய்.. இப்போ எதுக்கு இவ்வளவு பதட்டப்படுற..? நான் நல்லா இருக்கேன்..” என்ற இந்திரஜித் ஸ்க்ரீனில் தெரிந்த காதலியின் நிம்மதியை பார்த்தவாறே  பேசினான்.  “இல்லை, நீங்களா கால் செய்யவும் தான்..” என்றவளின் பதட்டம் எதனால் என்று புரிந்து கொண்டான். அன்று கோவாவில் வைத்து அவளிடம் சொன்னது போல அவன் அவளுக்கு அழைப்பதே இல்லை, தீக்ஷிதாவே போன் செய்து...
    அத்தியாயம் 15 “எங்க ஒளிஞ்சிருக்க தருண்..? வெளியே வா.. ஸ்கூல்க்கு நேரம் ஆச்சு..”  என்று ஸ்கூல் போகமாட்டேன் என்று ஒளிந்து கொண்டிருக்கும் தருணிடம் ராணி கத்திக்கொண்டிருந்தார்.  “விடு ராணி.. LKG தானே, இன்னிக்கு ஒரு நாள் ஸ்கூல் போகலேன்னா என்ன..?” என்று அரசு பேரனுக்காக சப்போர்ட் செய்ய, அவரை முறைத்தவர்,  “நீங்க இப்படி  அவனுக்கு சப்போர்ட் செய்ய போய்...

    Kaathal Aalabanai 14

    அத்தியாயம் 14 “என்ன இது தீக்ஷி..? இன்னும்  ரிஸப்ஷனுக்கு  கிளம்பாம இருக்க..? ஓடு சீக்கிரம், டைம் ஆச்சு பாரு..”  என்று ராணி சொல்லவும்,  “இல்லைம்மா நான் வரல, நீங்க மட்டும் போங்க..”  என்று மறுத்தவளை கோபத்தோடு பார்த்த ராணி,  “தீக்ஷி.. என்னதான் பிரச்சனை உனக்கு..? நானும் பார்த்துட்டே இருக்கேன், இந்த ரெண்டு நாளா அங்க மேரேஜ்ல நடந்த எந்த...
    error: Content is protected !!