Thursday, May 16, 2024

    Theera Kaathal Thee

    எப்போது கேட்டாலும் வந்துவிடுவான்.. இதே பதில் தான், இதோ இப்போதும் அதே பதில் தான் என்பது ஆனந்தனின் முகத்திலே தெரிந்தது. லிங்கம் அரெஸ்ட் அன்று கிளம்பியவன், இன்னும் வீடு திரும்பவில்லை. யாரிடமும் போனும் பேசுவதில்லை,  தருணிடமும் கூடத்தான், “அப்பா எங்க..? எப்போ வருவார்..?” இதேதான் அவனின்  தினசரி கேள்வியாக இருக்கும், அவனை சமாளிப்பதற்குள்  போதும் போதும்ன்று ...
    தீரா காதல் தீ 3 “தீக்ஷி.. நான் கண்டிப்பா வரணுமா...?” என்று அன்றிரவு பங்கஷனுக்கு செல்ல விரும்பாமல் கேட்டான் தருண். “போலாம் தருண்.. நாம போலன்னா  கிரி  அண்ணா ரொம்ப வருத்தப்படுவாங்க.. ப்ளீஸ் எனக்காக..” என்று தீக்ஷி கேட்க,  “ம்ம்.. போலாம், என் பிரண்ட்ஸையும் பார்த்து ரொம்ப நாளாச்சு, ஆமா என்ன பங்க்ஷன்..?” என்று தருண் சம்மதத்துடன் கேட்டான்.  “அவங்க...
    “இவ விளையாட்டா பேசுறாளா..? இல்லை உண்மையாவே பேசுறாளான்னே தெரியலையே..?”  என்றவனின் குழப்பம் புரிய உள்ளுக்குள் சிரித்த அதிதி.  “இங்க பாருங்க.. இனி இதை பத்தி என்கிட்ட எதுவும் நீங்க கேட்க கூடாது,  நீங்களாச்சு.. உங்க விசிறியாச்சு.. பார்த்துக்கோங்க..” என்று கறாராக சொன்னாள்.  “அப்படி சொன்னா எப்படி..? சரி.. நாளையிலிருந்து நீ ஆபிஸ் வந்துடு..” என,  “ஏன்..? இல்லை எதுக்குங்கிற..?...
    காதல் ஆலாபனை FINAL  “என்னை மன்னிச்சிருங்க.. உங்களுக்குள்ள இவ்வளவு கஷ்டம் இருக்கும்ன்னு தெரியாம, நானும் உங்களை ரொம்ப படுத்திட்டேன்..” என்று ரூமில்  அமர்ந்திருந்த விஷ்வஜித்திடம் சென்று அதிதி  மன்னிப்பு கேட்க,  “ம்ப்ச்.. இப்போ நீ எதுக்கு என்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்கிற.. வேண்டாம், உன்மேல எந்த தப்பும் இல்லை, நான்தான் தப்பு, நிறைய இடத்துல தப்பு.. என்னால...
    தீரா காதல் தீ 4 “தீக்ஷி.. உன் பார்ட்னர்ஸை   என்ன செய்யலாம்ன்னு இருக்க..?” என்று இந்திரஜித்தின் தந்தை ஆனந்தன் போன் செய்து தீக்ஷியிடம் கேட்டார்.  “AAR.. டவர்ஸோட மூணு வருஷத்து கணக்கை சப்மிட் செய்ய   நான் அவங்களுக்கு கொடுத்த டைம் நாளையோட  முடியுது மாமா.. எப்படியும் அவங்களால ஒழுங்கான கணக்கை காட்ட முடியாது,  AAR லிருந்து...
    “ஆமா மாமா.. என்னோட பாஸ்ஸ்ஸ்..  பலவருஷ கணக்கை ஒரே நாள்ல ரிப்போர்ட்டா ரெடி செய்ய சொன்னாரா..? அதான்..” என்று முடியாமல் சொல்வது போல் சொன்னாள்.  “என்ன விஷூ இதெல்லாம்..? இப்படி கூடவா வேலை கொடுப்பாங்க..? என்ன செஞ்சிட்டு இருக்க நீ..? வேணும்ன்னே அதியை தொந்தரவு செய்றியா நீ..? சரியில்லை பார்த்துக்கோ..”  என்று ஆனந்தன் கோபமாக மகனை...
    “சூப்பர் தீக்ஷி.. நானும் வரவா...?” என்று ஆசையுடன் கேட்டான். “ ம்ஹூம்.. இது ஒன்லி பிக் பர்ஸன்ஸ்க்கான மீட்டிங், நாட் பார் கிட்ஸ்..” என்று சிரிப்புடன் சீண்ட,  “தீக்ஷி.. நான் ஒன்னும் கிட் இல்லை, வளந்துட்டேன், இங்க பாரு உன் சோல்டர்கிட்ட வரேன்..” என்று கோவமாக மறுத்து கொண்டிருக்கும் போதே,  “ஏய் புஜ்ஜூ குட்டி, அம்லு பேபி..” என்று...
    பாரதி.. கணவரின் நடிப்பை கண்டு கொண்டவர், ஆத்திரத்துடன் அவரை நெருங்கும் சமயம் ராமலிங்கம் அட்டேக் வருவது போல நெஞ்சு வலியில் துடித்தார். அதை உண்மையென நம்பிய அனைவரும், அவருக்கு முதலுதவி செய்து அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். இக்கலவரத்தில் மாப்பிள்ளை வீட்டினர், சொத்து கிடைக்காது என்று புரிந்து கொண்டு, யார் என்ன  சமாதானம் சொன்னாலும் கேட்காமல்...
    தீரா காதல் தீ 5 விஷ்வஜித்தின் முறைப்பிற்கு எல்லாம் அசராமல் அவனையே  வீம்பாக பார்த்திருந்த அதிதியை பார்க்க பார்க்க இந்திரஜித்திற்கு  இன்னும் சிரிப்பு பொங்கியது.  “ஜித்து..” என்று தம்பியின் சிரிப்பில் அதட்டிய விஷ்வஜித், “அவளை வாய் பேசாம முதல்ல வீட்டுக்கு கிளம்ப சொல்லு..” என்று அதிகாரத்தோடு சொன்ன விஷ்வாவை பார்த்து உதட்டை சுழித்த அதிதி,  “நான் என்ன போக...
    தீரா காதல் தீ  6 “தீக்ஷிதா.. எங்க கிளம்பிட்ட..?, நான் இங்கதானே இருக்கேன்..”  என்று கேட்டவாறே தன் கையை பிடித்து தடுத்த    விஷ்வஜித்தை அங்கு எதிர்பார்ககாமல் அதிர்ந்தவள், “ண்ணா..!!!”   என்றாள்.  “என்ன  சொல்லி கூப்பிட்ட..?” என்று விஷ்வஜித் சத்தமாக கேட்டான். அவன்  எதனால் கேட்கிறான் என்று புரிந்து கொண்டு மலர்ந்த முகத்துடன் “அண்ணான்னு..” கூப்பிட்டேன்.. என்றாள் கொஞ்சம்...
    “இங்க பாரு மனோ, அவங்க ரெண்டு பேர் விஷயத்துல தலையிட்ட நீதான் பல்பு வாங்கணும், எப்போ எப்படி சேருவாங்கனே தெரியாது, அனுபவபட்டவ சொல்றேன், கேட்டுக்கோ.. நீ சாப்பிடு..” என்று  பொறும, தீக்ஷியும் மனோவை சாப்பிடும்படி வற்புறுத்தவே சாப்பிட்டான்.  “விஷூ.. அவன் எங்கிருக்கான்னு பாரு, எவ்வளவு நேரம் ஆச்சு..?” என்று  தீக்ஷி சாப்பிடாமலே இருப்பதில் மெலிதான வருத்தம்...
    “இன்னிக்கு ஒரு நாளைக்காவது  பொண்ணா  அடக்க ஒடுக்கமா இருக்கலாம்னு பார்த்தா விட மாட்டேங்கிறாங்களே..?”  என்று  இருவரையும் அடிக்க சீப்பை எடுத்து கொண்டு ஓடியவள், அவர்களை பிடிக்க முடியாமல் சீப்பை விட்டெறிந்தாள்.  “ஆஆஆ..” என்ற விஷ்வஜித்தின் அலறல் சத்தத்தில் எல்லோரும் பயந்து போய் கதவின் பக்கம் பார்த்தனர். அங்கு இவள் எறிந்த சீப்பு விஷ்வஜித்தின் தலையில் பட்டு...
    “நீங்க பார்ட்டியில ஒன்னு சொன்னீங்களே அது உங்களுக்கு நியாபகம் இருக்கா..?” என்று மிகவும் நிதானமாக கேட்ட தீக்ஷி,  “எப்படி உங்க மகனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க எங்க அப்பாவுக்கு எந்த உரிமையும் இல்லைன்னு சொன்னீங்களே..? அதே போல தான், இன்னொரு வீட்டு பொண்ணை கேள்வி கேட்க, அதுவும் கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாத கேள்வி கேட்க...
    “உங்களை.. கொஞ்ச நேரத்துல என்னை டென்க்ஷன் செஞ்சுட்டீங்க..?” என்று சிவந்துவிட்ட முகத்துடன் கோபத்துடன் பொரிந்தவளை ரசனையாக பார்த்தவன்,  “செமையா இருக்கடி.. அப்படியே உன்னை எங்கேயாவது அள்ளிக்கிட்டு போயிடலாம்ன்னு இருக்கு..”  என்று கையை தூக்கி கொண்டு வர, தீக்ஷி அரண்டே போனாள்.  “ஜித்து.. ஜித்து.. கதவை திற..”, என்று சுப கோவத்தோடு கதவை தட்ட, “சரி விடு தாலி...
    “சாரி மாமா.. சாரிப்பா.. சாரிண்ணா..” என்று மூன்று ஆண்களும் மன்னிப்பு கேட்க, அதிதிக்கு என்ன சொல்லி சாரி கேட்பது என்று குழப்பம். அவள் புறம் திரும்பிய விஷ்வஜித்தை பாவமாக பார்த்தவள், “சாரி..” என்று சத்தமாக சொன்னவள், “மாமா..”  என்பதை முணுமுணுத்தாள். “அவங்க தான் சின்ன பசங்க, உனக்கென்ன..?” என்று அவளின் முணுமுணுப்பு மாமாவில் கோவம் கொண்டு ...
    “அதெப்படி எங்க அப்பாவை அவங்க கவனிக்காம விடலாம்..?, விடுங்கப்பா இன்னிக்கு  ரெண்டுல ஒன்னு பார்த்துடலாம்.. உங்க மகன் நான் இருக்கேன்..” என்று சும்மாவே பொங்கி வீரவசனம் பேசியபடியே தந்தையை  வம்பிழுத்து கொண்டிருந்தவனின் பேச்சை கேட்ட தீக்ஷி தலையில் அடித்து கொள்ள கூட  முடியமால்  கடுப்பாக அமர்ந்திருந்தாள்.  “இவருக்கு எல்லாமே விளையாட்டு தான்.. இவரை என்னதான் செய்ய..?”...
    காதல் ஆலாபனை 35 { PREFINAL } “இப்போ என்னம்மா வேணும் உங்களுக்கு..?” என்று விஷூ சலிப்புடன் மீனுவிடம் கேட்டான்.  “சார்.. இந்த அக்கவுண்ட்ல  ஒரு டவுட் சார்..”  என்று கேட்டவளின் பார்வை விஷூ மேலே பரவசத்துடன் படிந்திருக்க, நொந்து போனவன்,  “இங்க பாரும்மா.. இதை  இப்படி டேலி செய்ய   முடியாது, இப்படித்தான் செய்யணும்..”  என்று சொல்லி...
    “இவளை..!!” என்று பல்லை கடித்த விஷ்வஜித், “உஷ்..” என்று வாயில் ஒற்றை விரல் வைத்து எச்சரிக்கை செய்ய, “க்கும்..  ரொம்பதான்..” என்று நொடித்து கொண்டவள் விஷ்வஜித்தின் கோவத்திற்கு பயந்து வாயை மூடி கொண்டாள்.  “என்ன தீக்ஷி இது..? அதி ஏன் இப்படி பேசுறா..?” என்று மனோ அக்காவிடம் சந்தேகமாக  கேட்டான்.  “ம்ம்.. அவளுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு..”  என்று...
    அவன் நொடியில் கிளம்பிவிட, தன் கையில் இருந்த இன்விடேஷனை பார்த்தவளுக்கு புரிந்தது, அது ஹோட்டல் திறப்பு விழாவிற்காக அன்று மாலை அவர்கள் புது ஹோட்டலிலே வைத்திருந்த பார்ட்டிக்கான இன்விடேஷன் என்று, “என்ன தீக்ஷி காலேஜிலிருந்து  சீக்கிரம் வந்துட்ட..?”  என்று மாலை சீக்கிரமே வந்துவிட்ட மகளை பார்த்து  ராணி கேட்க, “பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்றா சொல்ல...
    “அரசு.. தர்ஷினியை அங்க நம்ம வீட்டுக்கு அனுப்ப சொல்லி மாப்பிள்ளைகிட்ட கொஞ்சம் சொல்லுப்பா, ஏழாம் மாசம் வளைகாப்பு முடிஞ்சு சும்மா பேருக்கு அங்க வந்து வந்துட்டா தர்ஷினி,  டெலிவரிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, இப்போவாவது அனுப்ப சொல்லு..” என்று ராமலிங்கம்  நண்பரிடம் சிபாரிசுக்கு வந்திருந்தார்.  “சொல்றேன் லிங்கம்.. ஆனா மாப்பிள்ளை..?” என்று விஷ்வஜித்தின்...
    error: Content is protected !!