Theera Kaathal Thee
“இவ விளையாட்டா பேசுறாளா..? இல்லை உண்மையாவே பேசுறாளான்னே தெரியலையே..?” என்றவனின் குழப்பம் புரிய உள்ளுக்குள் சிரித்த அதிதி.
“இங்க பாருங்க.. இனி இதை பத்தி என்கிட்ட எதுவும் நீங்க கேட்க கூடாது, நீங்களாச்சு.. உங்க விசிறியாச்சு.. பார்த்துக்கோங்க..” என்று கறாராக சொன்னாள்.
“அப்படி சொன்னா எப்படி..? சரி.. நாளையிலிருந்து நீ ஆபிஸ் வந்துடு..” என,
“ஏன்..? இல்லை எதுக்குங்கிற..?...
“சூப்பர் தீக்ஷி.. நானும் வரவா...?” என்று ஆசையுடன் கேட்டான்.
“ ம்ஹூம்.. இது ஒன்லி பிக் பர்ஸன்ஸ்க்கான மீட்டிங், நாட் பார் கிட்ஸ்..” என்று சிரிப்புடன் சீண்ட,
“தீக்ஷி.. நான் ஒன்னும் கிட் இல்லை, வளந்துட்டேன், இங்க பாரு உன் சோல்டர்கிட்ட வரேன்..” என்று கோவமாக மறுத்து கொண்டிருக்கும் போதே,
“ஏய் புஜ்ஜூ குட்டி, அம்லு பேபி..” என்று...
காதல் ஆலாபனை 32
“நீங்க உள்ள வரமுடியாது Mr. இந்திரஜித்..” என்று தீக்ஷியை அழைத்து செல்லும் விசாரணை அறைக்குள் அவனை அனுமதிக்க முடியாது என்று மறுத்தனர் அதிகாரிகள்.
“ஏன்..? ஏன் நான் வரமுடியாது..? தீக்ஷி என்னோட வைப், அவளோட நான் வருவேன்..” என்று பிடிவாதமாக நின்ற கணவனிடம் வந்த தீக்ஷி,
“இதுவரைக்கும் தான் என்னை நம்பலை, இனியாவது என்னை...
“உங்களை.. கொஞ்ச நேரத்துல என்னை டென்க்ஷன் செஞ்சுட்டீங்க..?” என்று சிவந்துவிட்ட முகத்துடன் கோபத்துடன் பொரிந்தவளை ரசனையாக பார்த்தவன்,
“செமையா இருக்கடி.. அப்படியே உன்னை எங்கேயாவது அள்ளிக்கிட்டு போயிடலாம்ன்னு இருக்கு..” என்று கையை தூக்கி கொண்டு வர, தீக்ஷி அரண்டே போனாள்.
“ஜித்து.. ஜித்து.. கதவை திற..”, என்று சுப கோவத்தோடு கதவை தட்ட, “சரி விடு தாலி...
காதல் ஆலாபனை 24
தன் நெஞ்சில் முகம் புதைந்திருந்த தீக்ஷியின் நெருக்கமும், அவளின் சுவாச காற்றும் கூட இந்திரஜித்தை சிறிதும் இளக்காமல் விறைத்தே நிற்க வைக்க, அதிலே அவனின் கோவத்தின் அளவை புரிந்து கொண்ட தீக்ஷிக்கு நெஞ்சம் குறுகுறுத்தது.
இருவரும் காதலிக்க ஆரம்பித்து பல வருடங்கள் கடந்துவிட்டன, ஆனால் இருவரும் சேர்ந்து இருந்த நிமிடங்களை மொத்தமாக கணக்கிட்டு ...
காதல் ஆலாபனை 37 {எபிலாக்}
சில மாதங்களுக்கு பிறகு...
“எல்லாம் ரெடியா..? இந்த டிசர்ட்டை இங்க வைக்காதீங்க, கடைசில அந்த ரூப்ல கொண்டு போய் வைங்க.. அங்க சேர்ஸும் போடுங்க, சீக்கிரம்.. சீக்கிரம்..” என்று எல்லோரையும் இந்திரஜித் விரட்டி கொண்டிருந்தான்.
இன்று காலை தான் தீக்ஷியின் கனவு ப்ராஜெக்ட் ஷாப்பிங் காம்ப்ளெக்சின் திறப்பு விழா நடந்து முடிந்திருந்தது, அதற்கான...
தீரா காதல் தீ 2
“மேம்.. நம்ம ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டிட்டிருக்கிற இடம் இன்னொருத்தருக்கு சொந்தமானதுன்னு நோட்டீஸ் வந்திருக்கு..” என்று காலையிலே தீக்ஷியின் “PA பாலா..” போன் செய்து சொல்லவும், அதிர்ந்த தீக்ஷிதா,
“என்ன சொல்றீங்க பாலா..? அந்த இடம் நம்ம இடம்தானே..” என்று புரியாமல் கேட்டாள்.
“அந்த இடம் நம்ம இடம்தான்னு நோட்டீஸ் அனுப்பிச்சவனுக்கும் தெரியும் மேம்..”...
தீரா காதல் தீ 11
“நான் யார்..?” என்ற கேள்வியுடன் தீக்ஷியின் முன்னால் நின்றார் சுபா. தருணுக்காக மாற்று துணி எடுக்க, அவர்களின் காருக்கு சென்று கொண்டிருந்த தீக்ஷிய வழி மறைத்து சுபா கேட்கவும், அவரை புரியாமல் பார்த்தாள் தீக்ஷிதா.
“உன்னை தான் கேட்கிறேன்..? நான் யாரு..?” என்று சுபா கோவம் வெளிப்பட அதட்டலாக கேட்டார். அவரின்...
காதல் ஆலாபனை 29
“இப்படி எல்லாம் கூட செய்வாங்களா..?” என்று தீக்ஷி அதிர்ந்து சிலையாக நிற்க, அவர்களின் பின்னால் கேட்ட கேவல் சத்தத்தில் மூவரும் பதட்டத்துடன் திரும்பி பார்த்தனர். அங்கு அதிதி வாயை மூடி கொண்டு கண்ணில் நீர் வழிய அடக்க முடியாமல் கேவி கொண்டிருந்தாள்.
அதிலே அவள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டாள் என்று புரிந்த மூவருக்கும் என்ன...
“உண்மை தான் தீக்ஷி.. அவங்களும், லிங்கமும் சேர்ந்து தான் இந்த இரண்டு வருஷமா கம்பெனி காசு எல்லாம் போட்டி போட்டு எடுத்துட்டு இருக்காங்க..” என்றான் வெறுப்பாக.
“எனக்குமே இவங்க சொல்லித்தான் தெரியும்..”, என்று பாரதியை கைகாட்டியவன், “தெரிஞ்சதுக்கு அப்பறம் ரகசியமா விசாரிச்சுதுல நிறைய காசு எடுத்து இருக்காங்க.. லிங்கம் கிட்ட பவர் ஆப் அட்டாணி இருக்கிறது...
காதல் ஆலாபனை 31
“என்ன சொல்ற ஜித்து..? ஏன் ரிசப்ஷன் வேண்டாங்கிற..?” என்று ஆனந்தன் இளைய மகனிடம் ஆதங்கத்துடன் கேட்டார்.
“ப்ளீஸ்ப்பா.. புரிஞ்சுக்கோங்க, இப்போ எந்த அரேஞ்மெண்ட்ஸும் செய்யாதீங்க.. நிறுத்திடுங்க.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..”
“அதான் ஏன்னு நானும் கேட்கிறேன் ஜித்து..? இந்த மாசகடைசில ரிசப்ஷன் வைக்கிறதா முன்னாடியே முடிவெடுத்துதானே.. இப்போ ஏன் கேன்சல் செய்ய சொல்ற..?”
“ப்பா.....
“ஹேய்.. இப்போ எதுக்கு இவ்வளவு பதட்டப்படுற..? நான் நல்லா இருக்கேன்..” என்ற இந்திரஜித் ஸ்க்ரீனில் தெரிந்த காதலியின் நிம்மதியை பார்த்தவாறே பேசினான்.
“இல்லை, நீங்களா கால் செய்யவும் தான்..” என்றவளின் பதட்டம் எதனால் என்று புரிந்து கொண்டான். அன்று கோவாவில் வைத்து அவளிடம் சொன்னது போல அவன் அவளுக்கு அழைப்பதே இல்லை, தீக்ஷிதாவே போன் செய்து...
காதல் ஆலாபனை 16
“ஆல் தி பெஸ்ட் தீக்ஷி..” என்ற இந்திரஜித்தின் மெசுஜுடன் விடிந்தது தீக்ஷியின் காலை பொழுது. இன்றோடு அவளின் இளங்கலை பட்ட படிப்பிற்கான எக்ஸாம்ஸ் முடிய போகிறது, அதற்கான வாழ்த்து தான் இந்திரஜித்தின் இந்த மெசேஜ்.
பதிலுக்கு எதுவும் அனுப்ப தோன்றாமல் அதையே சில நிமிடம் சிரிப்புடன் பார்த்தவள், எக்ஸாமிற்கு நேரமாவது உணர்ந்து எழுந்து...
தீரா காதல் தீ 3
“தீக்ஷி.. நான் கண்டிப்பா வரணுமா...?” என்று அன்றிரவு பங்கஷனுக்கு செல்ல விரும்பாமல் கேட்டான் தருண்.
“போலாம் தருண்.. நாம போலன்னா கிரி அண்ணா ரொம்ப வருத்தப்படுவாங்க.. ப்ளீஸ் எனக்காக..” என்று தீக்ஷி கேட்க,
“ம்ம்.. போலாம், என் பிரண்ட்ஸையும் பார்த்து ரொம்ப நாளாச்சு, ஆமா என்ன பங்க்ஷன்..?” என்று தருண் சம்மதத்துடன் கேட்டான்.
“அவங்க...
தீரா காதல் தீ 5
விஷ்வஜித்தின் முறைப்பிற்கு எல்லாம் அசராமல் அவனையே வீம்பாக பார்த்திருந்த அதிதியை பார்க்க பார்க்க இந்திரஜித்திற்கு இன்னும் சிரிப்பு பொங்கியது.
“ஜித்து..” என்று தம்பியின் சிரிப்பில் அதட்டிய விஷ்வஜித், “அவளை வாய் பேசாம முதல்ல வீட்டுக்கு கிளம்ப சொல்லு..” என்று அதிகாரத்தோடு சொன்ன விஷ்வாவை பார்த்து உதட்டை சுழித்த அதிதி,
“நான் என்ன போக...
காதல் ஆலாபனை 17
“ப்பா.. என்னை மட்டும் விட்டுட்டு நீங்க எல்லாம் போறீங்க..?” என்று ,மனோஜின் பிறந்த நாளிற்காக அனைவரும் அவர்களின் ECR கெஸ்ட் அவுஸ் செல்லவும், தீக்ஷிதா மன சுணக்கத்துடன் தந்தையிடம் கேட்டாள்.
“எங்க போறோம்டா..? இங்க பக்கத்துல இருக்கிற நம்ம கெஸ்ட் அவுஸ்க்கு தானே போறோம், இன்னிக்கு ஈவினிங்கே வந்துட போறோம், தம்பி ஆசைப்படறான்...
காதல் ஆலாபனை 25 1
“இது எல்லாம் நீ பார்த்த வேலை தான்னு எனக்கு நல்லா தெரியும்..?” என்று சுபா இளைய மகனை பார்த்து கோவத்தோடு பொரிய, அவனோ யாரோ யாரையோ சொல்கிறார் என்பது போலே கண்டு கொள்ளாமல் நின்றிருந்தான்.
“ஜித்து.. நான் உன்கிட்ட தான் கேட்கிறேன்..? என்ன இதெல்லாம்..?” என்று நான் இதை விட மாட்டேன்...
“இன்னிக்கு ஒரு நாளைக்காவது பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கலாம்னு பார்த்தா விட மாட்டேங்கிறாங்களே..?” என்று இருவரையும் அடிக்க சீப்பை எடுத்து கொண்டு ஓடியவள், அவர்களை பிடிக்க முடியாமல் சீப்பை விட்டெறிந்தாள்.
“ஆஆஆ..” என்ற விஷ்வஜித்தின் அலறல் சத்தத்தில் எல்லோரும் பயந்து போய் கதவின் பக்கம் பார்த்தனர். அங்கு இவள் எறிந்த சீப்பு விஷ்வஜித்தின் தலையில் பட்டு...
காதல் ஆலாபனை 21
“என்னய்யா சொல்ற..? உனக்கு நல்லா தெரியுமா..?” என்று தீக்ஷியின் பார்ட்னர்கள் ராமலிங்கத்திடம் அதிர்ச்சியுடன் கேட்க,
“நான் என் கண்ணாலே அந்த பையனை பார்த்துட்டு தான் வரேன், அவன் உயிரோட தான் இருக்கான்..”, என்று மனோ உயிர் பிழைத்து வந்ததை சொன்ன ராமலிங்கம்,
“அந்த மனோ பையன் இத்தனை வருஷமா கோமாவுல இருந்திருக்கான், அந்த விஷ்வஜித்...
“அரசு.. தர்ஷினியை அங்க நம்ம வீட்டுக்கு அனுப்ப சொல்லி மாப்பிள்ளைகிட்ட கொஞ்சம் சொல்லுப்பா, ஏழாம் மாசம் வளைகாப்பு முடிஞ்சு சும்மா பேருக்கு அங்க வந்து வந்துட்டா தர்ஷினி, டெலிவரிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, இப்போவாவது அனுப்ப சொல்லு..” என்று ராமலிங்கம் நண்பரிடம் சிபாரிசுக்கு வந்திருந்தார்.
“சொல்றேன் லிங்கம்.. ஆனா மாப்பிள்ளை..?” என்று விஷ்வஜித்தின்...