Theera Kaathal Thee
பாரதி.. கணவரின் நடிப்பை கண்டு கொண்டவர், ஆத்திரத்துடன் அவரை நெருங்கும் சமயம் ராமலிங்கம் அட்டேக் வருவது போல நெஞ்சு வலியில் துடித்தார். அதை உண்மையென நம்பிய அனைவரும், அவருக்கு முதலுதவி செய்து அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
இக்கலவரத்தில் மாப்பிள்ளை வீட்டினர், சொத்து கிடைக்காது என்று புரிந்து கொண்டு, யார் என்ன சமாதானம் சொன்னாலும் கேட்காமல்...
“அரசு.. தர்ஷினியை அங்க நம்ம வீட்டுக்கு அனுப்ப சொல்லி மாப்பிள்ளைகிட்ட கொஞ்சம் சொல்லுப்பா, ஏழாம் மாசம் வளைகாப்பு முடிஞ்சு சும்மா பேருக்கு அங்க வந்து வந்துட்டா தர்ஷினி, டெலிவரிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, இப்போவாவது அனுப்ப சொல்லு..” என்று ராமலிங்கம் நண்பரிடம் சிபாரிசுக்கு வந்திருந்தார்.
“சொல்றேன் லிங்கம்.. ஆனா மாப்பிள்ளை..?” என்று விஷ்வஜித்தின்...
“இதிலென்ன ஜோக் இருக்கு, பிசினஸை பார்த்துகிற எங்களுக்கு தெரியாதா..? பிஸ்னஸ் லாஸ்ல தான் போகுதா இல்லையான்னு..?” என்று ஒருவர் ஆரம்பிக்க, மற்றவர்,
“நாங்கதான் சொன்னோம் இல்லை, பிசினஸ் ரெண்டு வருஷமா லாஸ்ல போகுதுனு, அதை லாபத்துல கொண்டு போக பில்டிங் இடத்தை எல்லாம் அடமானம் வைச்சிருக்கோம், அதனால கடைங்களோட மதிப்பை பத்தி எல்லாம் நீ பேசமுடியாது..” ...
“இவ விளையாட்டா பேசுறாளா..? இல்லை உண்மையாவே பேசுறாளான்னே தெரியலையே..?” என்றவனின் குழப்பம் புரிய உள்ளுக்குள் சிரித்த அதிதி.
“இங்க பாருங்க.. இனி இதை பத்தி என்கிட்ட எதுவும் நீங்க கேட்க கூடாது, நீங்களாச்சு.. உங்க விசிறியாச்சு.. பார்த்துக்கோங்க..” என்று கறாராக சொன்னாள்.
“அப்படி சொன்னா எப்படி..? சரி.. நாளையிலிருந்து நீ ஆபிஸ் வந்துடு..” என,
“ஏன்..? இல்லை எதுக்குங்கிற..?...
காதல் ஆலாபனை 30 1
“கிளம்பலாமா..?” என்று வந்த இந்திரஜித் விஷூ இன்னும் கிளம்பாமல் இருக்கவும்,
“விஷூ ஏன் இன்னும் கிளம்பல.?” என்று கேட்டான்.
“எங்க கிளம்பனும்..?” என்று அண்ணன் காபியை குடித்தபடி சாதாரணமாக கேட்டான்.
“எங்கேயோ..? இதென்ன கேள்வி விஷூ..? எஸ்டேட்க்கு தான் போகணும், வேலை இருக்குல்ல..” என்று தம்பி சொன்னான்.
“வேலை இருக்கு தான், அதை நாங்க பார்த்துகிறோம்,...
தீரா காதல் தீ 3
“தீக்ஷி.. நான் கண்டிப்பா வரணுமா...?” என்று அன்றிரவு பங்கஷனுக்கு செல்ல விரும்பாமல் கேட்டான் தருண்.
“போலாம் தருண்.. நாம போலன்னா கிரி அண்ணா ரொம்ப வருத்தப்படுவாங்க.. ப்ளீஸ் எனக்காக..” என்று தீக்ஷி கேட்க,
“ம்ம்.. போலாம், என் பிரண்ட்ஸையும் பார்த்து ரொம்ப நாளாச்சு, ஆமா என்ன பங்க்ஷன்..?” என்று தருண் சம்மதத்துடன் கேட்டான்.
“அவங்க...
காதல் ஆலாபனை 35 { PREFINAL }
“இப்போ என்னம்மா வேணும் உங்களுக்கு..?” என்று விஷூ சலிப்புடன் மீனுவிடம் கேட்டான்.
“சார்.. இந்த அக்கவுண்ட்ல ஒரு டவுட் சார்..” என்று கேட்டவளின் பார்வை விஷூ மேலே பரவசத்துடன் படிந்திருக்க, நொந்து போனவன்,
“இங்க பாரும்மா.. இதை இப்படி டேலி செய்ய முடியாது, இப்படித்தான் செய்யணும்..” என்று சொல்லி...
காதல் ஆலாபனை 30 2
“என்ன இவர் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிறார்..?” என்று அதிதி சாப்பிட்டு கொண்டிருந்த விஷ்வஜித்தையே பதிலுக்காக பார்க்க, அவனோ மனைவியின் கேள்வி காதில் விழுகாதது போல் நிதானமாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.
எல்லோரும் கிளம்பி மூன்று நாட்களுக்கு மேலாகியும் அவளை கண்டு கொள்ளாமல் தான் மட்டும் வேலைக்கு சென்று கொண்டிருந்தவனிடம் தான் அதிதி கேட்டு...
காதல் ஆலாபனை 33 1
“எல்லா ஏற்பாடும் முடிஞ்சதா விஷூ..? நான் ஏதாவது ஹெல்ப் செய்யவா..?” என்று வந்து நின்ற தம்பியை கண்டு கொள்ளாதவனாய்,
“ப்பா.. ஸ்டேஜ் டெக்கரேஷன் வேலையை காலையிலே ஆரம்பிச்சுருவாங்க, நான் போய் பார்த்துட்டு வந்துடுறேன், அப்பறம் ரிசப்ஷன் வர்ற கெஸ்டுக்காக கொடுக்க வேண்டிய ரிட்டர்ன் கிப்ட் இப்போ வந்துரும், அதை ஒன்ஸ் செக்...
“சூப்பர் தீக்ஷி.. நானும் வரவா...?” என்று ஆசையுடன் கேட்டான்.
“ ம்ஹூம்.. இது ஒன்லி பிக் பர்ஸன்ஸ்க்கான மீட்டிங், நாட் பார் கிட்ஸ்..” என்று சிரிப்புடன் சீண்ட,
“தீக்ஷி.. நான் ஒன்னும் கிட் இல்லை, வளந்துட்டேன், இங்க பாரு உன் சோல்டர்கிட்ட வரேன்..” என்று கோவமாக மறுத்து கொண்டிருக்கும் போதே,
“ஏய் புஜ்ஜூ குட்டி, அம்லு பேபி..” என்று...
பார்ட்டி முடியும் நேரம் நெருங்கவும், வீட்டு ஆட்களிடம் வந்த இந்திரஜித், “எல்லோரும் சாப்பிட்டு கிளப்புங்க, பார்ட்டி முடிய டைம் ஆகும்..” என்று அவனும், விஷ்வஜித்தும் சென்று எல்லோருக்கும் உணவு பரிமாறச்செய்து சாப்பிட வைத்தவர்கள், வீட்டிற்கு கிளப்பினார்கள்.
அதிதி காரில் ஏறும் சமயம் அவளின் அருகில் சென்ற விஷ்வஜித், “ட்ரஸ் மாத்திடாத, நான் சீக்கிரம் வந்துடுவேன்..” என்று...
காதல் ஆலாபனை 28
“எல்லா ஏற்பாடும் முடிஞ்சிருச்சு அத்தை, நீங்க ஒரு முறை செக் செஞ்சுக்கோங்க..” என்று மனோ, சுபாவிடம் சொல்ல, தானும் மனோவுடனே சென்று எல்லாவற்றையும் சரி பார்த்தவர்,
“எல்லாம் கரெக்ட்டா இருக்கு மனோ.. இன்னும் கொஞ்ச உதிரி பூ மட்டும் எடுத்துட்டு வரச்சொல்லு..” என்று இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் திருமணத்திற்கான ஏற்பாட்டில் சுபா,...
அவன் நொடியில் கிளம்பிவிட, தன் கையில் இருந்த இன்விடேஷனை பார்த்தவளுக்கு புரிந்தது, அது ஹோட்டல் திறப்பு விழாவிற்காக அன்று மாலை அவர்கள் புது ஹோட்டலிலே வைத்திருந்த பார்ட்டிக்கான இன்விடேஷன் என்று,
“என்ன தீக்ஷி காலேஜிலிருந்து சீக்கிரம் வந்துட்ட..?” என்று மாலை சீக்கிரமே வந்துவிட்ட மகளை பார்த்து ராணி கேட்க, “பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்றா சொல்ல...
காதல் ஆலாபனை 26
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்ண்ணா..” என்று வந்து நின்ற தீக்ஷியை சலிப்பாக பார்த்த விஷ்வஜித்,
“தீக்ஷி ப்ளீஸ்.. நீ என்ன பேசப்போறேன்னு எனக்கு நல்லா தெரியும், அது எனக்கு பிடிக்காததும் கூட, சோ வேண்டாமே..” என்றவனை வேதனையுடன் பார்த்தாள் தீக்ஷிதா.
அதிதியுடன் உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து அவன் படும் துன்பங்களை கண்ணால் கண்டு கொண்டுதானே இருக்கிறாள்....
தீரா காதல் தீ 2
“மேம்.. நம்ம ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டிட்டிருக்கிற இடம் இன்னொருத்தருக்கு சொந்தமானதுன்னு நோட்டீஸ் வந்திருக்கு..” என்று காலையிலே தீக்ஷியின் “PA பாலா..” போன் செய்து சொல்லவும், அதிர்ந்த தீக்ஷிதா,
“என்ன சொல்றீங்க பாலா..? அந்த இடம் நம்ம இடம்தானே..” என்று புரியாமல் கேட்டாள்.
“அந்த இடம் நம்ம இடம்தான்னு நோட்டீஸ் அனுப்பிச்சவனுக்கும் தெரியும் மேம்..”...
“இவளை..!!” என்று பல்லை கடித்த விஷ்வஜித், “உஷ்..” என்று வாயில் ஒற்றை விரல் வைத்து எச்சரிக்கை செய்ய, “க்கும்.. ரொம்பதான்..” என்று நொடித்து கொண்டவள் விஷ்வஜித்தின் கோவத்திற்கு பயந்து வாயை மூடி கொண்டாள்.
“என்ன தீக்ஷி இது..? அதி ஏன் இப்படி பேசுறா..?” என்று மனோ அக்காவிடம் சந்தேகமாக கேட்டான்.
“ம்ம்.. அவளுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு..” என்று...
“யார் செஞ்ச புண்ணியமோ விஷ்வஜித் மாதிரி மாப்பிள்ளை நம்ம பொண்ணுக்கு கிடைச்சார், இல்லை அன்னிக்கு என் பொண்ணு மணவறையில் நின்னாலே அதுக்கே உங்களை உண்டு இல்லன்னு செஞ்சிருக்கணும், அதை செய்யாம விடப்போய் தான் இன்னிக்கு உண்ட வீட்டுக்கு துரோகம் செஞ்சுட்டு மிருகத்தை விட கேவலமா நிக்குறீங்க..” என்று பலவருட கோவத்தை கொட்ட, அதிர்ந்த ராமலிங்கம்
“என்ன...
தீரா காதல் தீ 9
“தீக்ஷி.. இங்க என்ன செய்ற..? வா, கேக் வந்துடுச்சு, அரேஞ் செய்யலாம்..” என்று ராகுலும், அதிதியும் வர, இந்திரஜித்திடம் இருந்து தன் பார்வையை திருப்பியவள், தருணின் பிறந்த நாளிற்கான ஏற்பாட்டில் இறங்கிவிட்டாள். மாலை நெருங்கும் சமயம் தான் கேக் கட்டிங் வைத்திருக்க, நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்க பட்டிருந்தனர்.
கணேஷும்...
காதல் ஆலாபனை 22
“ப்ளீஸ் மனோ நீயும் என்னோட போர்ட் மீட்டிங் வாயேன்.. ஏன் வரமாட்டேன்கிற..?” என்று தீக்ஷி மனத்தாங்கலாக தம்பியிடம் கேட்டாள்.
“இல்லை தீக்ஷி நான் வரல, எனக்கு அவங்க யார் முகத்தையும் பார்க்க வேண்டாம்..” என்று வெறுப்பாக சொன்னவனின் கையை பற்றி கொண்ட தீக்ஷி,
“இனி அவங்க முகத்தை நாம பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது...
“ஆமா கொடிக்கணக்குல கொட்டி நடந்திட்டிருக்கிற ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இடம் கூட பிரச்சனை போல.. “ என்று மற்றவர் சொன்னார்.
“அட நீங்க வேறப்பா, ஒரு கர்சீப் கூட மிஞ்சாமல் மொத்த துணி எல்லாம் எரிஞ்சிருச்சே.. அதான், இதை எல்லாம் பார்த்து பார்த்து சின்ன பொண்ணுக்கு என்ன செய்யன்னு தெரியல போல..” என்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி...