Wednesday, May 15, 2024

    Theera Kaathal Thee

    அத்தியாயம்  13 தன்னுடைய இத்தனை நாள் மனப்போராட்டத்தை யாரிடமும் சொல்ல  முடியாமல்  தனக்குள்ளே குமைந்து கொண்டிருந்தவளுக்கு  இந்திரஜித்தின் அருகாமையில் தானாகவே கண்ணீர் வந்தது.  தன்னை  எதுவும் கேட்காமலே தான்  சாய்ந்து கொள்ள  தோள் கொடுத்த இந்திரஜித்தின் காதலுக்கு தான் அடிமையாகி இருப்பதை  இந்த நொடியில்  உணர்ந்து கொண்டாள் தீக்ஷி.   தன்னுடைய அப்பா, அம்மாவிடமும் கிடைக்காத ஆறுதலை இவனுடைய ஒரு...
    “நீங்க பார்ட்டியில ஒன்னு சொன்னீங்களே அது உங்களுக்கு நியாபகம் இருக்கா..?” என்று மிகவும் நிதானமாக கேட்ட தீக்ஷி,  “எப்படி உங்க மகனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க எங்க அப்பாவுக்கு எந்த உரிமையும் இல்லைன்னு சொன்னீங்களே..? அதே போல தான், இன்னொரு வீட்டு பொண்ணை கேள்வி கேட்க, அதுவும் கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாத கேள்வி கேட்க...
    தீரா காதல் தீ 12 “விஷ்வா..  இப்போ இந்த கவர்மெண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட்டை   நீங்க எடுக்கணுமா..?” என்று காரில் சென்று கொண்டிருந்த அரசு, பக்கத்தில் அமர்ந்திருந்த விஷ்வஜித்திடமும், இந்திரஜித்திடமும்  கேட்டார்.  “ஏன் மாமா..? வேண்டாமா..?” என்று அவரின் கேள்வி எதற்கு என்று புரியாமல் கேட்டான் விஷ்வஜித்.  “வேண்டாம்ன்னு நான் சொல்லலை, ஆனா இப்போ செய்யணுமா..?ன்னு தான் யோசிக்கிறேன்..” என்று...
    தீரா காதல் தீ 11 “நான் யார்..?” என்ற கேள்வியுடன் தீக்ஷியின் முன்னால் நின்றார் சுபா. தருணுக்காக மாற்று துணி எடுக்க, அவர்களின் காருக்கு சென்று கொண்டிருந்த தீக்ஷிய  வழி மறைத்து சுபா கேட்கவும், அவரை புரியாமல் பார்த்தாள் தீக்ஷிதா.  “உன்னை தான் கேட்கிறேன்..? நான் யாரு..?” என்று சுபா கோவம் வெளிப்பட அதட்டலாக கேட்டார். அவரின்...
    அவன் நொடியில் கிளம்பிவிட, தன் கையில் இருந்த இன்விடேஷனை பார்த்தவளுக்கு புரிந்தது, அது ஹோட்டல் திறப்பு விழாவிற்காக அன்று மாலை அவர்கள் புது ஹோட்டலிலே வைத்திருந்த பார்ட்டிக்கான இன்விடேஷன் என்று, “என்ன தீக்ஷி காலேஜிலிருந்து  சீக்கிரம் வந்துட்ட..?”  என்று மாலை சீக்கிரமே வந்துவிட்ட மகளை பார்த்து  ராணி கேட்க, “பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்றா சொல்ல...
    தீரா காதல் தீ 10 “ராணிம்மா.. நாளைக்கு பங்க்ஷனுக்கு நான் கண்டிப்பா போகணுமா..?” என்று மறுநாள் அவர்களுடைய சென்னை ஹோட்டல் திறப்பு விழாவிற்கு செல்லத்தான் வேண்டுமா..? என்ற  தயக்கத்தில்  தர்ஷினி ராணியிடம் கேட்டாள்.  “நீ கேட்கிற கேள்வியே தப்பு தர்ஷினி, உன் பங்க்ஷனுக்கு நீ போகாமணுமான்னு  கேட்டா எப்படி..?” என்ற ராணி பாரதியை பார்க்க, அவரும் அதே...
    தீரா காதல் தீ 9 “தீக்ஷி.. இங்க என்ன செய்ற..? வா, கேக் வந்துடுச்சு, அரேஞ் செய்யலாம்..” என்று ராகுலும், அதிதியும் வர, இந்திரஜித்திடம் இருந்து தன் பார்வையை திருப்பியவள், தருணின் பிறந்த நாளிற்கான ஏற்பாட்டில் இறங்கிவிட்டாள். மாலை நெருங்கும் சமயம் தான் கேக் கட்டிங் வைத்திருக்க, நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்க பட்டிருந்தனர்.  கணேஷும்...
    “அரசு.. தர்ஷினியை அங்க நம்ம வீட்டுக்கு அனுப்ப சொல்லி மாப்பிள்ளைகிட்ட கொஞ்சம் சொல்லுப்பா, ஏழாம் மாசம் வளைகாப்பு முடிஞ்சு சும்மா பேருக்கு அங்க வந்து வந்துட்டா தர்ஷினி,  டெலிவரிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, இப்போவாவது அனுப்ப சொல்லு..” என்று ராமலிங்கம்  நண்பரிடம் சிபாரிசுக்கு வந்திருந்தார்.  “சொல்றேன் லிங்கம்.. ஆனா மாப்பிள்ளை..?” என்று விஷ்வஜித்தின்...
    தீரா காதல் தீ 8 “தான் பேச ஆசை கொண்ட பெண், அவளாக பேசவும், இந்திரஜித்திற்கு  ரகசிய சந்தோசம் ஊற்றெடுக்க, அதை மறைத்தவன்,  “சாரி.. தேவையில்லை, எனக்கு கொஞ்சம் கோல்டு  இருக்கு, அதனால் தான்  மப்ளர் வச்சு, மூக்கை  கவர் செய்யவும் அது என்னடான்னா முகத்தை கவர் செஞ்ச  மாதிரி  ஆயிடுச்சு, அதுல பயந்து தானே...
    பாரதி.. கணவரின் நடிப்பை கண்டு கொண்டவர், ஆத்திரத்துடன் அவரை நெருங்கும் சமயம் ராமலிங்கம் அட்டேக் வருவது போல நெஞ்சு வலியில் துடித்தார். அதை உண்மையென நம்பிய அனைவரும், அவருக்கு முதலுதவி செய்து அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். இக்கலவரத்தில் மாப்பிள்ளை வீட்டினர், சொத்து கிடைக்காது என்று புரிந்து கொண்டு, யார் என்ன  சமாதானம் சொன்னாலும் கேட்காமல்...
    தீரா காதல் தீ  6 “தீக்ஷிதா.. எங்க கிளம்பிட்ட..?, நான் இங்கதானே இருக்கேன்..”  என்று கேட்டவாறே தன் கையை பிடித்து தடுத்த    விஷ்வஜித்தை அங்கு எதிர்பார்ககாமல் அதிர்ந்தவள், “ண்ணா..!!!”   என்றாள்.  “என்ன  சொல்லி கூப்பிட்ட..?” என்று விஷ்வஜித் சத்தமாக கேட்டான். அவன்  எதனால் கேட்கிறான் என்று புரிந்து கொண்டு மலர்ந்த முகத்துடன் “அண்ணான்னு..” கூப்பிட்டேன்.. என்றாள் கொஞ்சம்...
    தீரா காதல் தீ 5 விஷ்வஜித்தின் முறைப்பிற்கு எல்லாம் அசராமல் அவனையே  வீம்பாக பார்த்திருந்த அதிதியை பார்க்க பார்க்க இந்திரஜித்திற்கு  இன்னும் சிரிப்பு பொங்கியது.  “ஜித்து..” என்று தம்பியின் சிரிப்பில் அதட்டிய விஷ்வஜித், “அவளை வாய் பேசாம முதல்ல வீட்டுக்கு கிளம்ப சொல்லு..” என்று அதிகாரத்தோடு சொன்ன விஷ்வாவை பார்த்து உதட்டை சுழித்த அதிதி,  “நான் என்ன போக...
    “சூப்பர் தீக்ஷி.. நானும் வரவா...?” என்று ஆசையுடன் கேட்டான். “ ம்ஹூம்.. இது ஒன்லி பிக் பர்ஸன்ஸ்க்கான மீட்டிங், நாட் பார் கிட்ஸ்..” என்று சிரிப்புடன் சீண்ட,  “தீக்ஷி.. நான் ஒன்னும் கிட் இல்லை, வளந்துட்டேன், இங்க பாரு உன் சோல்டர்கிட்ட வரேன்..” என்று கோவமாக மறுத்து கொண்டிருக்கும் போதே,  “ஏய் புஜ்ஜூ குட்டி, அம்லு பேபி..” என்று...
    தீரா காதல் தீ 4 “தீக்ஷி.. உன் பார்ட்னர்ஸை   என்ன செய்யலாம்ன்னு இருக்க..?” என்று இந்திரஜித்தின் தந்தை ஆனந்தன் போன் செய்து தீக்ஷியிடம் கேட்டார்.  “AAR.. டவர்ஸோட மூணு வருஷத்து கணக்கை சப்மிட் செய்ய   நான் அவங்களுக்கு கொடுத்த டைம் நாளையோட  முடியுது மாமா.. எப்படியும் அவங்களால ஒழுங்கான கணக்கை காட்ட முடியாது,  AAR லிருந்து...
    தீரா காதல் தீ 3 “தீக்ஷி.. நான் கண்டிப்பா வரணுமா...?” என்று அன்றிரவு பங்கஷனுக்கு செல்ல விரும்பாமல் கேட்டான் தருண். “போலாம் தருண்.. நாம போலன்னா  கிரி  அண்ணா ரொம்ப வருத்தப்படுவாங்க.. ப்ளீஸ் எனக்காக..” என்று தீக்ஷி கேட்க,  “ம்ம்.. போலாம், என் பிரண்ட்ஸையும் பார்த்து ரொம்ப நாளாச்சு, ஆமா என்ன பங்க்ஷன்..?” என்று தருண் சம்மதத்துடன் கேட்டான்.  “அவங்க...
    “ஆமா கொடிக்கணக்குல கொட்டி நடந்திட்டிருக்கிற ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இடம் கூட பிரச்சனை போல.. “ என்று மற்றவர் சொன்னார்.  “அட நீங்க வேறப்பா, ஒரு கர்சீப் கூட மிஞ்சாமல் மொத்த துணி எல்லாம் எரிஞ்சிருச்சே.. அதான்,  இதை எல்லாம் பார்த்து பார்த்து சின்ன பொண்ணுக்கு என்ன செய்யன்னு தெரியல போல..” என்று ஆளாளுக்கு மாற்றி மாற்றி...
    தீரா காதல் தீ   2 “மேம்.. நம்ம ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டிட்டிருக்கிற இடம் இன்னொருத்தருக்கு சொந்தமானதுன்னு நோட்டீஸ் வந்திருக்கு..” என்று காலையிலே தீக்ஷியின் “PA பாலா..” போன் செய்து சொல்லவும், அதிர்ந்த தீக்ஷிதா,  “என்ன சொல்றீங்க பாலா..? அந்த இடம் நம்ம இடம்தானே..” என்று புரியாமல் கேட்டாள்.  “அந்த இடம் நம்ம இடம்தான்னு நோட்டீஸ் அனுப்பிச்சவனுக்கும் தெரியும் மேம்..”...
    தீரா காதல் தீ 1 “தீக்ஷிதா.. இன்னிக்கு போர்ட் மீட்டிங் எப்படிம்மா  போச்சு..? ஒன்னும் பிரச்சனையில்லையே..?”  என்று ராமலிங்கம் போன் செய்து தீக்ஷியிடம் கேட்டார்.  “ம்ம்.. போச்சு, பார்த்துக்கலாம் அங்கிள்..” என்று சுருக்கமாக முடித்துவிட்டாள் தீக்ஷி.  “ஓகே.. தருண் எப்படி இருக்கான்..? ஊட்டியிலிருந்து வந்துட்டானா..?” என்று பேரனை பற்றி விசாரித்தார்.  “நல்லாயிருக்கான் அங்கிள், நேத்துதான் வந்தான்”.  “ஓஹ்.. வந்துட்டானா, அப்போ நானும்...
    error: Content is protected !!