Theera Kaathal Thee
“இவ விளையாட்டா பேசுறாளா..? இல்லை உண்மையாவே பேசுறாளான்னே தெரியலையே..?” என்றவனின் குழப்பம் புரிய உள்ளுக்குள் சிரித்த அதிதி.
“இங்க பாருங்க.. இனி இதை பத்தி என்கிட்ட எதுவும் நீங்க கேட்க கூடாது, நீங்களாச்சு.. உங்க விசிறியாச்சு.. பார்த்துக்கோங்க..” என்று கறாராக சொன்னாள்.
“அப்படி சொன்னா எப்படி..? சரி.. நாளையிலிருந்து நீ ஆபிஸ் வந்துடு..” என,
“ஏன்..? இல்லை எதுக்குங்கிற..?...
“ஆமா மாமா.. என்னோட பாஸ்ஸ்ஸ்.. பலவருஷ கணக்கை ஒரே நாள்ல ரிப்போர்ட்டா ரெடி செய்ய சொன்னாரா..? அதான்..” என்று முடியாமல் சொல்வது போல் சொன்னாள்.
“என்ன விஷூ இதெல்லாம்..? இப்படி கூடவா வேலை கொடுப்பாங்க..? என்ன செஞ்சிட்டு இருக்க நீ..? வேணும்ன்னே அதியை தொந்தரவு செய்றியா நீ..? சரியில்லை பார்த்துக்கோ..” என்று ஆனந்தன் கோபமாக மகனை...
காதல் ஆலாபனை 34
“சண்முகம்.. இந்த பைலை எல்லாம் அதிதி மேடம்கிட்ட கொடுத்து, இன்னிக்கு ஈவினிங்குள்ள ரிப்போர்ட் ரெடியா இருக்கணும்ன்னு சொல்லிடுங்க..” என்று விஷூ கொடுத்தனுப்பிய பைல்களை திரும்பி எடுத்து கொண்டு தானே கணவனின் அறைக்குள் நுழைந்த அதிதி.
“இது எல்லாம் என்னங்க..?” என்று கேட்க,
அவனோ மிக சாதாரணமாக “பைல்..” என்றான்.
“அது எனக்கும் தெரியுது..? நான் கேட்டது...
காதல் ஆலாபனை 33 2
“வேலு.. எனக்கு ஒவ்வொரு செகண்டும் அந்த மினிஸ்டர் என்ன செய்யறார்னு அப்டேட் வந்துட்டே இருக்கனும், எனக்கு அவர் மேல நம்பிக்கை இல்லை, எப்படியும் நாம தாம் அவரை போட்டு கொடுத்திருப்போம்னு கண்டுபிடிச்சிருப்பாரு”,
“சோ.. எனக்கு அவரோட ஒவ்வொரு மூவும் தெரியணும்..” என்று உத்தரவிட்டு வைத்தவனை அதிர்ப்தியாக தலையை ஆட்டி பார்த்தாள் தீக்ஷிதா.
“என்ன..?”...
“இன்னிக்கு ஒரு நாளைக்காவது பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கலாம்னு பார்த்தா விட மாட்டேங்கிறாங்களே..?” என்று இருவரையும் அடிக்க சீப்பை எடுத்து கொண்டு ஓடியவள், அவர்களை பிடிக்க முடியாமல் சீப்பை விட்டெறிந்தாள்.
“ஆஆஆ..” என்ற விஷ்வஜித்தின் அலறல் சத்தத்தில் எல்லோரும் பயந்து போய் கதவின் பக்கம் பார்த்தனர். அங்கு இவள் எறிந்த சீப்பு விஷ்வஜித்தின் தலையில் பட்டு...
காதல் ஆலாபனை 33 1
“எல்லா ஏற்பாடும் முடிஞ்சதா விஷூ..? நான் ஏதாவது ஹெல்ப் செய்யவா..?” என்று வந்து நின்ற தம்பியை கண்டு கொள்ளாதவனாய்,
“ப்பா.. ஸ்டேஜ் டெக்கரேஷன் வேலையை காலையிலே ஆரம்பிச்சுருவாங்க, நான் போய் பார்த்துட்டு வந்துடுறேன், அப்பறம் ரிசப்ஷன் வர்ற கெஸ்டுக்காக கொடுக்க வேண்டிய ரிட்டர்ன் கிப்ட் இப்போ வந்துரும், அதை ஒன்ஸ் செக்...
காதல் ஆலாபனை 32
“நீங்க உள்ள வரமுடியாது Mr. இந்திரஜித்..” என்று தீக்ஷியை அழைத்து செல்லும் விசாரணை அறைக்குள் அவனை அனுமதிக்க முடியாது என்று மறுத்தனர் அதிகாரிகள்.
“ஏன்..? ஏன் நான் வரமுடியாது..? தீக்ஷி என்னோட வைப், அவளோட நான் வருவேன்..” என்று பிடிவாதமாக நின்ற கணவனிடம் வந்த தீக்ஷி,
“இதுவரைக்கும் தான் என்னை நம்பலை, இனியாவது என்னை...
“இங்க பாரு மனோ, அவங்க ரெண்டு பேர் விஷயத்துல தலையிட்ட நீதான் பல்பு வாங்கணும், எப்போ எப்படி சேருவாங்கனே தெரியாது, அனுபவபட்டவ சொல்றேன், கேட்டுக்கோ.. நீ சாப்பிடு..” என்று பொறும, தீக்ஷியும் மனோவை சாப்பிடும்படி வற்புறுத்தவே சாப்பிட்டான்.
“விஷூ.. அவன் எங்கிருக்கான்னு பாரு, எவ்வளவு நேரம் ஆச்சு..?” என்று தீக்ஷி சாப்பிடாமலே இருப்பதில் மெலிதான வருத்தம்...
காதல் ஆலாபனை 31
“என்ன சொல்ற ஜித்து..? ஏன் ரிசப்ஷன் வேண்டாங்கிற..?” என்று ஆனந்தன் இளைய மகனிடம் ஆதங்கத்துடன் கேட்டார்.
“ப்ளீஸ்ப்பா.. புரிஞ்சுக்கோங்க, இப்போ எந்த அரேஞ்மெண்ட்ஸும் செய்யாதீங்க.. நிறுத்திடுங்க.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்..”
“அதான் ஏன்னு நானும் கேட்கிறேன் ஜித்து..? இந்த மாசகடைசில ரிசப்ஷன் வைக்கிறதா முன்னாடியே முடிவெடுத்துதானே.. இப்போ ஏன் கேன்சல் செய்ய சொல்ற..?”
“ப்பா.....
காதல் ஆலாபனை 30 2
“என்ன இவர் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிறார்..?” என்று அதிதி சாப்பிட்டு கொண்டிருந்த விஷ்வஜித்தையே பதிலுக்காக பார்க்க, அவனோ மனைவியின் கேள்வி காதில் விழுகாதது போல் நிதானமாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.
எல்லோரும் கிளம்பி மூன்று நாட்களுக்கு மேலாகியும் அவளை கண்டு கொள்ளாமல் தான் மட்டும் வேலைக்கு சென்று கொண்டிருந்தவனிடம் தான் அதிதி கேட்டு...
காதல் ஆலாபனை 30 1
“கிளம்பலாமா..?” என்று வந்த இந்திரஜித் விஷூ இன்னும் கிளம்பாமல் இருக்கவும்,
“விஷூ ஏன் இன்னும் கிளம்பல.?” என்று கேட்டான்.
“எங்க கிளம்பனும்..?” என்று அண்ணன் காபியை குடித்தபடி சாதாரணமாக கேட்டான்.
“எங்கேயோ..? இதென்ன கேள்வி விஷூ..? எஸ்டேட்க்கு தான் போகணும், வேலை இருக்குல்ல..” என்று தம்பி சொன்னான்.
“வேலை இருக்கு தான், அதை நாங்க பார்த்துகிறோம்,...
“அதெப்படி எங்க அப்பாவை அவங்க கவனிக்காம விடலாம்..?, விடுங்கப்பா இன்னிக்கு ரெண்டுல ஒன்னு பார்த்துடலாம்.. உங்க மகன் நான் இருக்கேன்..” என்று சும்மாவே பொங்கி வீரவசனம் பேசியபடியே தந்தையை வம்பிழுத்து கொண்டிருந்தவனின் பேச்சை கேட்ட தீக்ஷி தலையில் அடித்து கொள்ள கூட முடியமால் கடுப்பாக அமர்ந்திருந்தாள்.
“இவருக்கு எல்லாமே விளையாட்டு தான்.. இவரை என்னதான் செய்ய..?”...
காதல் ஆலாபனை 29
“இப்படி எல்லாம் கூட செய்வாங்களா..?” என்று தீக்ஷி அதிர்ந்து சிலையாக நிற்க, அவர்களின் பின்னால் கேட்ட கேவல் சத்தத்தில் மூவரும் பதட்டத்துடன் திரும்பி பார்த்தனர். அங்கு அதிதி வாயை மூடி கொண்டு கண்ணில் நீர் வழிய அடக்க முடியாமல் கேவி கொண்டிருந்தாள்.
அதிலே அவள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டாள் என்று புரிந்த மூவருக்கும் என்ன...
“உங்களை.. கொஞ்ச நேரத்துல என்னை டென்க்ஷன் செஞ்சுட்டீங்க..?” என்று சிவந்துவிட்ட முகத்துடன் கோபத்துடன் பொரிந்தவளை ரசனையாக பார்த்தவன்,
“செமையா இருக்கடி.. அப்படியே உன்னை எங்கேயாவது அள்ளிக்கிட்டு போயிடலாம்ன்னு இருக்கு..” என்று கையை தூக்கி கொண்டு வர, தீக்ஷி அரண்டே போனாள்.
“ஜித்து.. ஜித்து.. கதவை திற..”, என்று சுப கோவத்தோடு கதவை தட்ட, “சரி விடு தாலி...
காதல் ஆலாபனை 28
“எல்லா ஏற்பாடும் முடிஞ்சிருச்சு அத்தை, நீங்க ஒரு முறை செக் செஞ்சுக்கோங்க..” என்று மனோ, சுபாவிடம் சொல்ல, தானும் மனோவுடனே சென்று எல்லாவற்றையும் சரி பார்த்தவர்,
“எல்லாம் கரெக்ட்டா இருக்கு மனோ.. இன்னும் கொஞ்ச உதிரி பூ மட்டும் எடுத்துட்டு வரச்சொல்லு..” என்று இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் திருமணத்திற்கான ஏற்பாட்டில் சுபா,...
“இல்லை இது எதுவுமே நீ சொல்லவும் கூடாது, எதிர்பார்க்க கூடாது, ஏன்னா நீ அம்மா.. பிள்ளைங்க என்ன செஞ்சாலும் ஏத்துக்கிட்டு போயிடனும், கோவம் படக்கூடாது, கேள்வி கேட்க கூடாது.. அப்படி இருந்தா தான் நீ உண்மையான அம்மான்னு நீங்களும் சொல்றீங்களா சொல்லுங்க, அதையும் தாங்கிக்குறேன்..” என்று சுபா முதல் முறையாக கண்ணீர் சிந்த தீக்ஷிக்கு...
காதல் ஆலாபனை 27
“நான் என்ன டென்க்ஷன்ல இருக்கேன்..? நீங்க என்ன பேசிட்டிருக்கீங்க..?” என்று தீக்ஷி சிவந்த முகத்துடன் கோவமாக பொரிய, அவளை கூலாக பார்த்த இந்திரஜித்,
“எனக்கும் தான் எல்லாம் நல்லபடியா நடக்கும்னு டென்க்ஷனா இருக்கு, அதெல்லாம் உனக்கு புரியாதே..?” என்று உதட்டை வளைத்து சொன்னான்.
“உங்களை..” என்று பல்லை கடித்தவள், “முதல்ல இந்த பேச்சை விட்டுட்டு...
“யார் செஞ்ச புண்ணியமோ விஷ்வஜித் மாதிரி மாப்பிள்ளை நம்ம பொண்ணுக்கு கிடைச்சார், இல்லை அன்னிக்கு என் பொண்ணு மணவறையில் நின்னாலே அதுக்கே உங்களை உண்டு இல்லன்னு செஞ்சிருக்கணும், அதை செய்யாம விடப்போய் தான் இன்னிக்கு உண்ட வீட்டுக்கு துரோகம் செஞ்சுட்டு மிருகத்தை விட கேவலமா நிக்குறீங்க..” என்று பலவருட கோவத்தை கொட்ட, அதிர்ந்த ராமலிங்கம்
“என்ன...
காதல் ஆலாபனை 26
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்ண்ணா..” என்று வந்து நின்ற தீக்ஷியை சலிப்பாக பார்த்த விஷ்வஜித்,
“தீக்ஷி ப்ளீஸ்.. நீ என்ன பேசப்போறேன்னு எனக்கு நல்லா தெரியும், அது எனக்கு பிடிக்காததும் கூட, சோ வேண்டாமே..” என்றவனை வேதனையுடன் பார்த்தாள் தீக்ஷிதா.
அதிதியுடன் உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து அவன் படும் துன்பங்களை கண்ணால் கண்டு கொண்டுதானே இருக்கிறாள்....
காதல் ஆலாபனை 25 2
“மேம்.. உங்களை பார்க்க தீக்ஷிதா மேம் வந்திருக்காங்க..” என்று ஹோட்டல் அலுவலக அறையில் இருக்கும் சுபாவிடம் ரிஷப்ஷன் பெண்மணி போன் செய்து சொல்லவும், ஆனந்தை திரும்பி பார்த்த சுபாவின் முகம் யோசனையை காட்டியது.
“வரச்சொல்லுங்க..” என்று வைத்த சுபா, “தீக்ஷி ஏன் என்னை பார்க்க வந்திருக்கா..?” என்று கணவனிடம் கேட்டார்.
“எதுக்கு வந்திருக்கான்னு...