Monday, June 10, 2024

    Theera Kaathal Thee

    தீரா காதல் தீ 12 “விஷ்வா..  இப்போ இந்த கவர்மெண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட்டை   நீங்க எடுக்கணுமா..?” என்று காரில் சென்று கொண்டிருந்த அரசு, பக்கத்தில் அமர்ந்திருந்த விஷ்வஜித்திடமும், இந்திரஜித்திடமும்  கேட்டார்.  “ஏன் மாமா..? வேண்டாமா..?” என்று அவரின் கேள்வி எதற்கு என்று புரியாமல் கேட்டான் விஷ்வஜித்.  “வேண்டாம்ன்னு நான் சொல்லலை, ஆனா இப்போ செய்யணுமா..?ன்னு தான் யோசிக்கிறேன்..” என்று...
    அத்தியாயம் 15 “எங்க ஒளிஞ்சிருக்க தருண்..? வெளியே வா.. ஸ்கூல்க்கு நேரம் ஆச்சு..”  என்று ஸ்கூல் போகமாட்டேன் என்று ஒளிந்து கொண்டிருக்கும் தருணிடம் ராணி கத்திக்கொண்டிருந்தார்.  “விடு ராணி.. LKG தானே, இன்னிக்கு ஒரு நாள் ஸ்கூல் போகலேன்னா என்ன..?” என்று அரசு பேரனுக்காக சப்போர்ட் செய்ய, அவரை முறைத்தவர்,  “நீங்க இப்படி  அவனுக்கு சப்போர்ட் செய்ய போய்...
    காதல் ஆலாபனை  29  “இப்படி எல்லாம் கூட செய்வாங்களா..?”  என்று தீக்ஷி அதிர்ந்து  சிலையாக நிற்க, அவர்களின் பின்னால் கேட்ட கேவல் சத்தத்தில் மூவரும் பதட்டத்துடன் திரும்பி பார்த்தனர். அங்கு அதிதி வாயை மூடி கொண்டு கண்ணில் நீர் வழிய அடக்க முடியாமல் கேவி கொண்டிருந்தாள்.  அதிலே  அவள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டாள் என்று புரிந்த மூவருக்கும் என்ன...
    காதல் ஆலாபனை 21 “என்னய்யா சொல்ற..? உனக்கு நல்லா தெரியுமா..?” என்று தீக்ஷியின் பார்ட்னர்கள் ராமலிங்கத்திடம் அதிர்ச்சியுடன் கேட்க,  “நான் என் கண்ணாலே அந்த பையனை பார்த்துட்டு தான் வரேன், அவன் உயிரோட தான் இருக்கான்..”, என்று மனோ உயிர் பிழைத்து வந்ததை சொன்ன  ராமலிங்கம்,  “அந்த மனோ பையன் இத்தனை வருஷமா கோமாவுல இருந்திருக்கான், அந்த விஷ்வஜித்...
    “இதிலென்ன ஜோக் இருக்கு, பிசினஸை பார்த்துகிற எங்களுக்கு தெரியாதா..? பிஸ்னஸ் லாஸ்ல தான் போகுதா இல்லையான்னு..?” என்று ஒருவர் ஆரம்பிக்க, மற்றவர்,  “நாங்கதான் சொன்னோம் இல்லை, பிசினஸ் ரெண்டு வருஷமா லாஸ்ல போகுதுனு, அதை லாபத்துல கொண்டு போக பில்டிங் இடத்தை எல்லாம் அடமானம் வைச்சிருக்கோம், அதனால கடைங்களோட மதிப்பை பத்தி எல்லாம் நீ பேசமுடியாது..” ...
    காதல் ஆலாபனை 30 2 “என்ன இவர் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிறார்..?” என்று அதிதி சாப்பிட்டு கொண்டிருந்த விஷ்வஜித்தையே பதிலுக்காக பார்க்க, அவனோ மனைவியின் கேள்வி காதில் விழுகாதது போல் நிதானமாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.  எல்லோரும் கிளம்பி மூன்று நாட்களுக்கு மேலாகியும் அவளை கண்டு கொள்ளாமல் தான் மட்டும் வேலைக்கு சென்று கொண்டிருந்தவனிடம் தான் அதிதி கேட்டு...
    காதல் ஆலாபனை  23 “வேலு.. நீ மனோவை வீட்டில் விட்டுட்டு  ஏர்போர்ட் போயிடு, நான் நேரா ஏர்போர்ட் வந்துடுறேன்.. “ என்று வேலுவிடம் சொன்னவன், தீக்ஷியை தன்னுடன் காரில் அழைத்து கொண்டு  கிளம்பியவன், ட்ரைவ் இன் ரெஸ்டாரண்ட் சென்றான்.  “எனக்கு  பசிக்குது.. ஏதாவது ஆர்டர்  செய்..” என்று  தீக்ஷியிடம் சொல்லிவிட்டு ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி...
    காதல்  ஆலாபனை 28  “எல்லா ஏற்பாடும் முடிஞ்சிருச்சு அத்தை, நீங்க ஒரு முறை செக் செஞ்சுக்கோங்க..”  என்று மனோ, சுபாவிடம் சொல்ல, தானும் மனோவுடனே சென்று எல்லாவற்றையும் சரி பார்த்தவர்,  “எல்லாம் கரெக்ட்டா இருக்கு மனோ.. இன்னும் கொஞ்ச உதிரி பூ மட்டும் எடுத்துட்டு வரச்சொல்லு..” என்று இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் திருமணத்திற்கான ஏற்பாட்டில் சுபா,...
    காதல் ஆலாபனை  25 2  “மேம்.. உங்களை பார்க்க தீக்ஷிதா மேம் வந்திருக்காங்க..” என்று ஹோட்டல் அலுவலக அறையில் இருக்கும் சுபாவிடம் ரிஷப்ஷன் பெண்மணி போன் செய்து  சொல்லவும், ஆனந்தை திரும்பி பார்த்த சுபாவின் முகம் யோசனையை காட்டியது.  “வரச்சொல்லுங்க..” என்று வைத்த  சுபா, “தீக்ஷி  ஏன் என்னை பார்க்க வந்திருக்கா..?”  என்று கணவனிடம் கேட்டார்.  “எதுக்கு வந்திருக்கான்னு...
    காதல் ஆலாபனை 27  “நான் என்ன டென்க்ஷன்ல இருக்கேன்..? நீங்க என்ன பேசிட்டிருக்கீங்க..?” என்று தீக்ஷி சிவந்த முகத்துடன் கோவமாக பொரிய, அவளை கூலாக பார்த்த இந்திரஜித்,  “எனக்கும் தான் எல்லாம்  நல்லபடியா நடக்கும்னு டென்க்ஷனா இருக்கு, அதெல்லாம் உனக்கு புரியாதே..?”  என்று உதட்டை வளைத்து சொன்னான்.  “உங்களை..” என்று பல்லை கடித்தவள், “முதல்ல இந்த பேச்சை விட்டுட்டு...
    காதல் ஆலாபனை 18 தீக்ஷியின் வீட்டினுள் நுழைந்த இந்திரஜித்திற்கு  சோபாவில் அமர்ந்திருந்த தீக்ஷியின் நிலையை காண காண அளவில்லா  துக்கம் பொங்கியது, இந்த ஒரே வாரத்தில் முற்றிலும் ஒடிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறி போயிருந்தாள்.  ஏழு நாட்களில் உடல் இவ்வளவு இளைக்குமா..?  எனுமளவு எலும்பை  போர்த்திய சதை மட்டுமே இருந்தது. முகத்தில் ஜீவனே இல்லை,...
    காதல் ஆலாபனை  25 1 “இது எல்லாம் நீ பார்த்த வேலை தான்னு எனக்கு நல்லா தெரியும்..?” என்று சுபா  இளைய மகனை பார்த்து கோவத்தோடு பொரிய, அவனோ  யாரோ யாரையோ சொல்கிறார் என்பது போலே கண்டு கொள்ளாமல் நின்றிருந்தான்.  “ஜித்து.. நான் உன்கிட்ட தான்  கேட்கிறேன்..? என்ன இதெல்லாம்..?” என்று நான்  இதை விட மாட்டேன்...
    காதல் ஆலாபனை  26 “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்ண்ணா..” என்று வந்து நின்ற தீக்ஷியை சலிப்பாக பார்த்த விஷ்வஜித்,  “தீக்ஷி ப்ளீஸ்.. நீ என்ன பேசப்போறேன்னு எனக்கு நல்லா தெரியும், அது எனக்கு பிடிக்காததும் கூட, சோ வேண்டாமே..” என்றவனை வேதனையுடன் பார்த்தாள் தீக்ஷிதா.  அதிதியுடன் உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து அவன் படும் துன்பங்களை கண்ணால் கண்டு கொண்டுதானே இருக்கிறாள்....
    காதல் ஆலாபனை 16 “ஆல் தி பெஸ்ட் தீக்ஷி..”  என்ற இந்திரஜித்தின் மெசுஜுடன்  விடிந்தது  தீக்ஷியின் காலை பொழுது. இன்றோடு அவளின் இளங்கலை பட்ட படிப்பிற்கான எக்ஸாம்ஸ் முடிய போகிறது, அதற்கான வாழ்த்து தான் இந்திரஜித்தின் இந்த மெசேஜ்.   பதிலுக்கு எதுவும் அனுப்ப தோன்றாமல் அதையே சில நிமிடம் சிரிப்புடன் பார்த்தவள், எக்ஸாமிற்கு நேரமாவது உணர்ந்து எழுந்து...
    காதல் ஆலாபனை  17 “ப்பா.. என்னை மட்டும் விட்டுட்டு  நீங்க எல்லாம் போறீங்க..?” என்று ,மனோஜின் பிறந்த நாளிற்காக அனைவரும் அவர்களின் ECR கெஸ்ட் அவுஸ் செல்லவும், தீக்ஷிதா  மன சுணக்கத்துடன்  தந்தையிடம் கேட்டாள்.  “எங்க போறோம்டா..? இங்க பக்கத்துல இருக்கிற நம்ம கெஸ்ட் அவுஸ்க்கு தானே போறோம், இன்னிக்கு ஈவினிங்கே  வந்துட போறோம், தம்பி ஆசைப்படறான்...
    காதல் ஆலாபனை 19 “நான் நாளைக்கு இந்தியா வரேன்..” என்று தீக்ஷி போன் செய்து இந்திரஜித்திடம் சொல்ல,  “வந்துக்கோ.. அதை ஏன் என்கிட்ட சொல்ற..?” என்ற அவனின் கோவம் கண்டு லேசாக சிரித்தவள்,  “சரி, சொல்லலை.. விடுங்க..” என்றாள்.  “ராட்சஸி.. என்னை பாடப்படுத்துறதே உன் வேலை, ஏன் என்னை சமாதானம் செய்ய மாட்டியா..? விடுங்க சொல்ற.. திமிரு..” என்று கொதித்தவன்,...
    “உண்மை தான் தீக்ஷி.. அவங்களும், லிங்கமும் சேர்ந்து தான் இந்த இரண்டு வருஷமா கம்பெனி காசு எல்லாம் போட்டி போட்டு எடுத்துட்டு இருக்காங்க..” என்றான் வெறுப்பாக.  “எனக்குமே இவங்க சொல்லித்தான் தெரியும்..”, என்று பாரதியை கைகாட்டியவன், “தெரிஞ்சதுக்கு அப்பறம் ரகசியமா விசாரிச்சுதுல நிறைய காசு எடுத்து இருக்காங்க.. லிங்கம் கிட்ட பவர் ஆப் அட்டாணி இருக்கிறது...
    காதல் ஆலாபனை 33 2 “வேலு.. எனக்கு ஒவ்வொரு  செகண்டும் அந்த மினிஸ்டர் என்ன செய்யறார்னு அப்டேட் வந்துட்டே  இருக்கனும், எனக்கு அவர் மேல நம்பிக்கை இல்லை, எப்படியும் நாம  தாம் அவரை போட்டு கொடுத்திருப்போம்னு கண்டுபிடிச்சிருப்பாரு”,  “சோ.. எனக்கு அவரோட ஒவ்வொரு மூவும் தெரியணும்..”  என்று உத்தரவிட்டு வைத்தவனை அதிர்ப்தியாக தலையை ஆட்டி பார்த்தாள் தீக்ஷிதா.  “என்ன..?”...
    error: Content is protected !!