Thursday, April 25, 2024

    siru pookkalin thee(yae)vae

    பின்னால் இருந்து அவளை அணைத்தவன் “என்ன டார்லிங் வீட்டில யாருமில்லையா... பசங்க, வதனாலாம் எங்கே??” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் கன்னத்தில் தன் இதழ் பதிக்க அவளிடம் எந்த சலனமும் இல்லை.   “பார்க் போயிருக்காங்க...” என்றாள்.   “என்னாச்சு சுகு டல்லாயிருக்கே??” என்றவன் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அவளை தன் மடி மீது அமர்த்திக்கொண்டான்.   “ஒண்ணுமில்லை...”   “வதனா என்ன...
    அத்தியாயம் – 21   வதனாவை தேடி வந்தான் பார்த்திபன். வாயிலில் நின்றவனை கையசைத்து உள்ளே வரச்சொன்னாள்.   “மேடம்...” என்று தயங்கி நின்றான் அவன்.   “என்ன விஷயம்ன்னு சொல்லுங்க?? எனக்கு நிறைய வேலை இருக்கு...”   “உங்களை பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க...”   “யாரு?? என்னை எதுக்கு அவங்க பார்க்கணும்?? என்ன விஷயமா??” என்று கேள்விகளாய் தொடர்ந்தாள்.   “அவங்க பர்சனலா உங்களை பார்க்க வந்திருக்காங்க...” என்று...
    “உங்களை பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க...”   “யாரு?? என்னை எதுக்கு அவங்க பார்க்கணும்?? என்ன விஷயமா??” என்று கேள்விகளாய் தொடர்ந்தாள்.   “அவங்க பர்சனலா உங்களை பார்க்க வந்திருக்காங்க...” என்று சொல்லி முடித்துவிட்டான்.   “பர்சனலாவா!! யாரு?? அவங்க பேரென்ன??”   “மேம் அவங்க நம்ம சாரோட...”   “எந்த சாரோட??”   “வல்லவரையன் சாரோட...” என்று இப்போதும் அவன் முடிக்காமல் இருக்கவும் அவள் முகம் யோசனைக்கு தாவியது.   “அவருக்கு என்ன??”   “அவரோடபேரன்ட்ஸ்தான்...
    அத்தியாயம் – 20   சுகுணாவின் பின்னேயே அவளறைக்கு சென்றவனுக்கு இருக்கையை அவள் காட்ட அவன் அமரவும் அவள் நின்ற வாக்கிலேயே இருக்க “உட்காரு” என்றான்.   “என்னை பத்தி உங்க வீட்டில சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ நான் என்ன பேசணுமோ டைரக்ட்டாவே பேசிடறேன்” என்றுவிட்டு நிறுத்தினான் ராம்.   “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு நான் கேட்பேன்னு நீ...
    சுகுணாவின் பின்னேயே அவளறைக்கு சென்றவனுக்கு இருக்கையை அவள் காட்ட அவன் அமரவும் அவள் நின்ற வாக்கிலேயே இருக்க “உட்காரு” என்றான்.   “என்னை பத்தி உங்க வீட்டில சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ நான் என்ன பேசணுமோ டைரக்ட்டாவே பேசிடறேன்” என்றுவிட்டு நிறுத்தினான் ராம்.   “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு நான் கேட்பேன்னு நீ நினைக்க வேண்டாம்......
    அத்தியாயம் – 19   பிரியன் தன் நினைவில் இருந்து வெளியில் வந்திருந்தான் இப்போது. ராமிடம் பேசியதற்கு பின் நடந்த நிகழ்வுகளை அவன் இக்கணமும் நினைக்க விரும்பவில்லை.   கொடும் அந்த நாட்களின் தகிப்பு இன்னமும் அவன் மனதிலும் உடலிலும் தோன்றுவதாய் உணர்ந்தான். அன்று தான் எந்த தைரியத்தில் ராமிடம் உதவி கேட்டோம் என்று இன்று வரை அவனுக்குமே விளங்கவில்லை.   ராகேஷ்...
    ராமிற்குள் குழப்பம், நடந்ததை இன்னமும் நம்ப முடியவில்லை அவனுக்கு. தான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்ற எண்ண ஊர்வலம்.   தன்னுடைய எண் எப்படி அவனுக்கு கிடைத்திருக்கும். அதுவொன்றும் பெரிய விஷயமில்லை தான் ராவ் கிரானைட்ஸ் என்ற தங்களின் அடையாளமே போதுமே...   ராமினால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. ராகேஷ் தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதை அவனறிவான். அவனின்...
    அத்தியாயம் – 18   மறுநாள் அதிகாலையிலேயே ஹைதராபாத் வந்து இறங்கியிருந்தனர் இருவரும். நாட்கள் அதன் போக்கில் மெல்ல நகர ஆரம்பித்திருந்தது.   வதனா கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். அந்த வருட படிப்பிற்கான மொத்த பணமும் அவள் ஸ்பான்சரின் மூலம் முன்பே செலுத்தப்பட்டிருந்தது.   பிரியன் அவளின் மற்ற தேவைகளை கவனித்துக் கொண்டான். முதலில் ஹாஸ்டலில் இருந்து அவளை தன் வீட்டிற்கே அழைத்து...
    பிரியன் மதிய உணவை அலுவலகத்தில் முடித்துக் கொள்வான் என்பதால் அவனுக்கு உணவு தயாரிக்கும் வேலையில்லை அவளுக்கு.   ஆனாலும் அவளுக்கான மதிய உணவும் காலை இருவருக்குமான உணவு எல்லாம் அவள் தானே தயார் செய்துக் கொள்ள வேண்டும்.   அன்று காலையில் அப்படி ஒரு பரபரப்பில் இருவருக்குமாய் தோசை ஊற்றி முடித்துவிட்டு அவளுக்கான மதிய உணவை டப்பாவில் அடைத்துக்கொண்டு வந்து...
    அத்தியாயம் – 17   மனதில் நின்ற காதலி மனைவியான தருணத்தை அனுபவிக்க எண்ணித்தான் அவளை அணைத்தான்.   ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ள முடியும் போல் தோன்றவில்லை அவனுக்கு. அவன் அணைப்பு இன்னமும் இறுகி அவள் இடையில் பதிந்த அவன் கரம் கொடுத்த அழுத்தத்தில் வதனாவின் உடல் நடுங்க தொடங்கியது.   அவனைவிட்டு நகர அவள் முயற்சி செய்ய ஒரு இன்ச் கூட...
    மனதில் நின்ற காதலி மனைவியான தருணத்தை அனுபவிக்க எண்ணித்தான் அவளை அணைத்தான்.   ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள்ள முடியும் போல் தோன்றவில்லை அவனுக்கு. அவன் அணைப்பு இன்னமும் இறுகி அவள் இடையில் பதிந்த அவன் கரம் கொடுத்த அழுத்தத்தில் வதனாவின் உடல் நடுங்க தொடங்கியது.   அவனைவிட்டு நகர அவள் முயற்சி செய்ய ஒரு இன்ச் கூட அவளால் நகர...
    அத்தியாயம் – 16   சில்கூரில் அமைந்துள்ள அழகிய பாலாஜி கோவில் அது. ஹைதராபாத்தில் இருந்து சுமார் இருப்பத்தியைந்து கிலோமீட்டர் தொலைவில் உஸ்மான் சாகர் ஏரிக்கரையில் அமைந்துள்ளது இக்கோவில்.   மூலவர் வெங்கடேசப் பெருமாள், இவருக்கு ஒரு சிறப்பு பெயரும் உண்டு அது விசா பாலாஜி என்பது. வெளிநாடு செல்ல விசா கிடைக்காதோர் இக்கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வந்தால் விசா...
    வதனாவின் முகத்தில் இன்னமும் குழப்ப ரேகைகள் கண்ட பிரியன் அவளை கூட்டத்தில் இருந்து தனியே பிரிந்து சற்று தள்ளிச் சென்றான்.   “வது என்னாச்சு?? ஏன் இவ்வளவு டல்லா இருக்கே?? நம்ம கல்யாணம் நடந்ததுல உனக்கு சந்தோசமில்லையா??”   “நம்ம கல்யாணம் நடந்ததுல சந்தோசம் தான்... ஆனா...”   “என்ன ஆனா??”   “ரொம்ப அவசரப்பட்டுடோமோன்னு இருக்கு...”   “நான் இப்போ கட்டலைன்னா நாளைக்கு அந்த பிரவீன் அதைத்தான்...
    அத்தியாயம் – 15 வாரயிறுதி நாள் அது, பிரியன் வதனாவை எப்படியோ பேசி சரிக்கட்டி சஞ்சீவையா பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தான். இருவரும் அந்த பார்க்கை சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்த இருக்கை ஒன்றில் வந்து அமர்ந்தனர். “ஐஸ்கிரீம் சாப்பிடறியா??” என்றான் பிரியன். “இப்போ எதுவும் வேணாம்... நீங்க வந்ததுல இருந்து எதாச்சும் வாங்கி கொடுத்திட்டே இருக்கீங்க... போதும்” என்றிருந்தாள். “ஆமா நீங்க ஏன்...
    அத்தியாயம் –14   “டேய்பவள் உன்னை எங்கெல்லாம் தேடுறது. நீ இங்கயா இருக்கே??” என்றவாறே அவனருகே வந்து அமர்ந்தான் ராகேஷ்.   “எதுக்கு நீ என்னை தேடினே??”   “ஏன்டா நான் உன்னை தேடக் கூடாதா??”   “அதான் கேக்குறேன் நீ என்னை என்ன விஷயத்துக்காக தேடினேன்னு??” என்றான் அவன்.   “சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்ன்னு தேடினேன் அது ஒரு குத்தமாடா”   “நான் எவ்வளவு முக்கியமான வேலையில இருக்கேன் அதை...
    அத்தியாயம் –13   பிரியனை கைது செய்திருந்த விபரம் கல்லூரி முழுக்க பேச்சாகி போயிருக்க கல்லூரி நிர்வாகம் அவனை டிஸ்மிஸ் செய்திருந்தது.   கல்லூரிக்கு வந்திருந்த ராகேஷ் விபரமறிந்ததும் பிரியனை சென்று பார்த்து வந்திருந்தான்.   உணவு இடைவேளைக்கு பின் கல்லூரிக்கு வந்திருந்தவன் வகுப்புக்கு செல்லாமல் தலையில் கை வைத்து ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தான்.   அவனை கண்டுவிட்டு ராம் அவனை நோக்கி நடந்து வந்தான்.   “ராக்கி...”...
    அத்தியாயம் –12   மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்த வேளை கைபேசி அழைப்பு விடுக்க அப்போது தான் உறக்கத்தை தழுவியிருந்த வல்லவரையனுக்கு உறக்கம் கலைந்ததில் கண்கள் எரிந்தது.   போனை எடுத்து பார்த்தவன் அவசரமாய் பொத்தானை அழுத்தி “சொல்லு ராம்” என்றிருந்தான்பதட்டக்குரலில்.   “வல்லா ஒண்ணும் பயமில்லை. ஒரு முக்கியமான சேதி சொல்ல தான் கூப்பிட்டேன். நான்ரொம்பலேட் நைட்கூப்பிட்டேன் சாரி...”   “பரவாயில்லை ராம் என்ன...
    அத்தியாயம் –11 அவன் எதிரில் நின்றவர் ப்ரியனுக்கு சற்றும் குறையாத அதே கர்வத்தில் பேசினார்.                      “இவ்வளவு நாளும் பேசாம இருந்திட்டோம்ன்னு ரொம்பவும்துளிர்விடுறியா!! நீ நேத்து மழையில பெய்த காளான், ஒரு அடிக்கு விழுந்திடுவ” “ஆமா துளிர் தான் விட்டுப்போச்சு. என்ன பண்ண முடியும் இனி உங்களால!!” என்ற பிரியனின் பேச்சில் திமிர் இருந்தது. “ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நினைச்சியா!!...
    அத்தியாயம் – 10   சென்னை வந்ததில் இருந்து வதனா அவள் அவளாகவே இல்லை. எல்லோரிடமும் எரிந்து விழுவதும் முகம் காட்டுவதுமாகவே இருந்தாள்.   அவளுக்கு யாரை பார்த்தாலும் பயமாகவே இருந்தது. எங்கே தன்னிடம் இருந்து தன்  குழந்தையை பிரித்து அவர்கள் கூட்டிச் சென்றுவிடுவார்களோ என்ற எண்ணம் வேறு.   அவர்கள் வந்து இறங்கிய அன்று அவளுடன் வந்த சிறுமியை எல்லோருமே வித்தியாசமாய்...
    அத்தியாயம் – 9   பிரியன் கிளம்பிச் சென்றதும் சுகுணா தன் அறையை தஞ்சம் புகுந்தாள். ராமிற்கு அவளின் இந்த மாற்றம் புதிதாய் பயத்தை விதைப்பதாய் இருந்தது.   தான் எங்கோ தவறிவிட்டோம் என்று புரிந்தது. அலுவலத்திற்கு போன் செய்து வேலையை அவன் மேனேஜரிடம் சொல்லிவிட்டு விடுப்பெடுத்துக் கொண்டான்.   மனைவியை தேடி அவர்கள் அறைக்கு சென்றான். சோர்வாய் கட்டிலில் சாய்ந்திருந்தவள் எழுந்து...
    error: Content is protected !!