Friday, April 26, 2024

    siru pookkalin thee(yae)vae

    அத்தியாயம் – 8   அனுமனுக்கு இணையாய் ராமநாமம் ஜெபித்தவன் பிரியனாய் தானிருப்பான்.   அவன் வாய் ராம் ராம் ராம் என்று கெஞ்சிக் கொண்டிருந்தது எதிரில் நின்றவனிடம்.   “என்னாச்சுன்னு சொல்லு ராம்... அந்த குழந்தை என்னோட குழந்தையா ராம் சொல்லுடா... என்னை பழிவாங்காதே!!”   “என்னை கொன்னாக்கூட பரவாயில்லைடா ப்ளீஸ் சொல்லுடா... ராம்... ராம்...” என்று அவன் கேட்டுக்கொண்டிருக்க சம்மந்தப்பட்டவனோ அதை காதில்...
    அத்தியாயம் – 7   வதனாவை தேடி வந்தான் ராம். அவள் அறையில் கட்டிலில் அமர்ந்துகொண்டு ஏதோ யோசனையாய் இருந்தது கண்ணில் விழுந்தது அவனுக்கு.   “என்ன மேடம்?? தீவிர சிந்தனையில இருக்க மாதிரி இருக்கு??” என்றான் அவள் எண்ணத்தை கலைக்கும் பொருட்டு.   “நீ ஏன் அப்படி சொன்னே??” என்றாள் எடுத்த எடுப்பிலேயே.   “எப்படி??”   “அவன்கிட்ட சொன்னியே அதை தான் கேட்குறேன்” என்றவளுக்கு ராம்...
    அத்தியாயம் – 6   அவனால் உறுதியாய் அவளை தன்னிடத்தில் பேச வைக்க முடியும். ஆனால் அவன் அதை செய்ய மாட்டானே!!   அவர்கள் இருவரும் மின்னலே படத்தில் வரும் அப்பாஸ், மாதவன் போல் தான். எப்போதுமே மோதல் தான் இருவருக்குள்ளும்.   சாதாரணமாய் நடந்து சென்றால் கூட ஏனென்றே தெரியாமல் அவர்கள் இருவரின் பார்வையும் வெட்டியே செல்லும் எப்போதும்.   எதனால் இந்த மோதல்...
    அத்தியாயம் – 5   “ஏன்டா இப்படி பார்த்து வைக்குற??”   “ஏய் என்ன உன்னோட வம்பா போச்சு... நான் எப்பவும் போல தான் இருக்கேன். என்னை எதுக்கு வம்புக்கு இழுக்குறே நீ இப்போ??”   “இல்லை நீ என்னமோ எண்ணை ஒரு மாதிரியா தான் பார்க்குற??” என்று மறுபடியும் சொன்னாள்.   “சுகுணா...” என்றழைத்தான்.   “என்னங்க??” என்றவாறே வந்தவள் “ஹேய் ஹாய் இப்போ தான் வந்தீங்களா......
    அத்தியாயம் – 4   அவன் செயலில் கண்களில் சீற்றம் தோன்ற சூழ்நிலை கருத்தில் கொண்டு முகத்தை இயல்பாக்க முயற்சி செய்து வெற்றியும் கண்டாள்.   “சார்க்கு அதை கொடுங்க மேடம்” என்ற மதிவாணனை திரும்பி பார்த்தாள் வதனா.   ஒரு வெற்றுப் புன்னகையுடன் அதை அவன் கையில் கொடுத்தாள் என்பதைவிட திணித்தாள் என்று சொல்வதே சிறந்தது.   அவன் அதையும் ஒரு புன்னகையுடனே வாங்கிக்கொண்டான்....
    அத்தியாயம் – 3   பிரியன் கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்திருந்தான். நடந்துவிட்ட நிகழ்வுகளை அவனால் மாற்ற முடியாது தான் ஆனால் சரிசெய்ய முடியுமே!!   அந்த எண்ணத்தில் தான் அவன் தொலைத்ததை தேடிச் சென்றான். அது லேசில் கிட்டாது என்று தெரிந்தும் சென்றான் தான்.   கடைசியில் தன்னால் தானே எல்லாம் என்ற குற்றவுணர்வு அவனுக்கு எழாமலில்லை. இதற்கெல்லாம் காரணமாயிருந்தவர்கள் மட்டும்...
    அத்தியாயம் – 2   வதனா தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ‘எப்படி?? எப்படி?? இந்த தகவல் மீடியாவிற்கு சென்றது. போதாதிற்கு இந்த படம், இது யார் கொடுத்திருப்பார்??’   ‘இவனை யார் இங்கே வரச்சொன்னது, இவ்வளவு நாள் தொலைந்து தானே போயிருந்தான். அது போல் தொலைந்து போயிருக்கக் கூடாதா’ என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவன் மேல்.   எதையோ அவசரமாய்...
    அத்தியாயம் – 1   சுவாமியே சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா சக்தி வடிவேலன் சோதரனே சரணம் ஐயப்பா மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா...   இன்று காலை   கார்த்திகை மாதம் முதல் தேதி பிறந்தாலே விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஏராளம்.   அதில் பிரியனும் ஒருவனே. அதிகாலையில்...
    error: Content is protected !!