Tamil Novels
மயிலிறகு பெட்டகம் 18
இடையூரில்லாத நிம்மதியான தூக்கம் அனுரதிக்கு! இருந்த எரிச்சல் எல்லாம் இடம் தெரியாமல் காணா போயிருந்தது. அலாரம் ஒலி கூட அற்புதமாய் இனிக்க எழுந்து அணைத்தவள், பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள். அவனில்லை! அந்த அறையிலேயே இல்லை. இரவு இங்குதான் இருந்தானா என்றுகூட தெரியாது. ஆனாலும் அவள் முகம் புன்னகையை பூசித்தான் இருந்தது....
பாடல் - 15
அன்று மதியமே தனது அலுவலகம் விட்டு வந்த விஷ்வா சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் இனியாவோடு தயாராகி அவளை அழைத்துக்கொண்டு கீழே சென்றான். கீழே வந்தவள் தங்கள் காரை நோக்கி செல்ல அவளை தடுத்தவன் "நம்ம கார்ல போக போறது இல்ல இதோ இதுலதா போறோம்" என்றபடி அருகில் நிறுத்தி...
“நிஜமாவா.... என்ன வா இருக்கும்? ஆனா அவரே தான சொல்லியிருக்கார். நம்ம மேல இருந்த கோபம் போயிடுச்சோ.” எனக் கீர்த்தி மகிழ்ச்சிக்கொள்ள...
“எதுக்கும் நீ ரொம்ப ஆசையை வளர்த்துக்காத கீர்த்தி.” என்றான்.
“நான் அங்க போய் உடனே நின்னுட போறேனா என்ன? அவங்களே வரட்டும் பார்க்கலாம்.” என்றாள். ஆனால் உள்ளுக்குள் அவளுக்கு ஆர்வம் இருக்கவே செய்தது. இரண்டு...
சாரல் மழையே
அத்தியாயம் 14
பைக் சத்தம் கேட்டு தர்மாவும் கீர்த்தியும் திரும்ப, அபியும் உள்ளே இருந்து ஆவலாக ஓடி வந்தாள். அவளது ஆவலை பொய்யாக்காமல் வந்தது விஷால்தான்.
“ஹாய் விஷால் பா....” என அபி பைக்கை நெருங்க.... விஷாலும் பைக்கை நிறுத்தி விட்டு இறங்க, அதற்குள் “வாங்க விஷால்.” எனக் கீர்த்தியும், “வா டா...” என்றபடி தர்மாவும்...
நிழல் 9
”மாயா மாயா… என்னடி சும்மா படுத்திருக்கன்னு நெனச்சா தூங்கீட்டியா… எழு எழு… சாப்பிட்டு தூங்கலாம் எழு பாப்பா…”
“ம்மா எனக்கு சாப்பாடு வேணாம்மா… முறுகலா ரெண்டு தோசையும் பூண்டு சட்னியும் கொடு போதும்… என்று கண்ணை மூடி அன்னையின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டே கேட்ட மாயாவின் முதுகில் ஒரு அடியைப் போட்டார் அம்சவேணி.
”நா...
அத்தியாயம் - 53
முதலில் வன்னியை யாரோ சாதாரண பரி யாளி என்று எண்ணியே கரணியன் அவளை பொருட்படுத்தவில்லை. அதனால் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்த போதும் அவளது சக்கர நிலை குறித்து கரணியன் நோக்கவில்லை.
ஆனால் அவள் பரி இளவரசி என்றதும், ‘சிறு வயதிலே ஆன்மீக இதய வேர் உருவாக்கியவள் என்றும், பரி அரசின் இராஜகுருவுடன்...
அத்தியாயம் 6
சகாதேவன் இறந்து ஒருவாரம் சென்றிருந்த நிலையில் வீடு ஓரளவுக்கு இயல்பான நிலைக்கு திரும்பி இருந்தது.
இந்திராவும் கதிர்வேலனும் தங்களது குத்தகைக்கு கொடுத்திருக்கும் நிலத்தை பார்வையிட வெளியே சென்றிருந்தனர்.
சகாதேவனின் வீட்டில் வேலைக்கு ஆட்கள் இருந்ததால் கௌஷி வேலை செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை. அதனால் பெரியம்மாவோடு அமர்ந்திருந்தாள். அக்காவை தனியாக விட்டு செல்ல இந்திராவுக்கும் மனமில்லை...
அத்தியாயம் 7
மறுநாள் மட்டுமல்ல, அடுத்த ஒரு மாதமும் மற்றொரு நாளாகாவே அந்த கொலை சம்பவத்தை பொறுத்தவரை கடந்தது. கொலையாளியைப் பற்றியோ ஏன் கொலை நடந்தது என்பது பற்றியோ எந்தவொரு தடயமுமின்றி, ஒரு நூலளவு பிடிப்பிமின்றி அந்த ஒரு மாதம் சூர்யா ஷானுவிற்கே சவாலாய் சென்றது. இந்நிலை அவர்களது காவல் துறைக்கு மட்டுமல்ல, அந்த அமைச்சரின்...
அத்தியாயம் 6
"சொல்லுங்க, என்ன விஷயம்? மொபைல் காணாம போனது பத்தி ஏற்கனவே வந்து விசாரிச்சிட்டு போயிட்டாங்க. இப்போ நீங்க வந்திருக்கீங்க?", கேட்டார் சோனு.
"ஜஸ்ட் ஒரு சில டீடெயில்ஸ் அவங்க மிஸ் பண்ணிட்டாங்க. அதான் மறுபடியும் வரவேண்டியதா போச்சு."
"சரி கேளுங்க."
"மொபைல் காணாம போனது உங்களுக்கு எப்போ தெரிஞ்சது?"
"அன்னிக்கு நா ECR-ல இருக்கிற ஒரு மால் க்கு...
மயிலிறகு பெட்டகம் 17 2
அனுவின் நிலைமை தான் மோசமாய் போனது. தலையும் புரியாத காலும் புரியாத நிலைமை! என்ன ஆரம்பித்தான் எதற்கு முடித்தான் எதுவும் விளங்கவில்லை. கையில் வைத்திருந்த மிட்டாயை பறிகொடுத்த குழந்தையின் நிலைக்கு தள்ளப்பட்டாள். மனம் முழுக்க குப்பென்று ஏக்கம் பரவ, அதற்கு மேல் தாங்க முடியாமல் வேகமாக தலையை உலுக்கிக்கொண்டு நிமிர்ந்து...
அத்தியாயம் 5
ஷண்மதி மொத்தமாக தன்னை அந்த கொலை நடந்த நிகழ்விடத்துக்கு, அவளது மனத்தைக் கொண்டு சென்றாள். சாலை விபத்தில் இறந்துபோன பெண், இவர்கள் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்ததாக சிவராம் சார் சொன்னது மனதில் ஓட, அந்த அறையின் பால்கனியில் இருந்து பார்த்தால் அமைச்சரின் கடற்கரை வீடு தெளிவாக தெரியும் என்பது புரிந்தது.
இரவு...
நிழல் 8
போனில் யாரென்று புரியாமல் விழித்த வினோதனும், அது நேகாவின் குரலென்று அறிந்துகொண்ட கௌதமும் மாயாவின் கண்ணில் வழியும் குருதியைக் கண்டு அலறிவிட்டனர்.
“டாக்டர் டாக்டர் சிஸ்டர் யாராச்சும் வாங்க வாங்க ப்ளீஸ்…” என்று கத்திக் கொண்டே கௌதம் வெளியில் ஓட,
வினோதன் மொபைலை தரையில் வீசிவிட்டு மாயாவின் கண்களில் வழியும் குருதியை துடைக்க துடைக்க...
மயிலிறகு பெட்டகம் 17
புதிதாக கிளை தொடங்கும் வேலை தலைக்குமேல் இருக்க, விக்ரமாதித்தியனின் உண்ணும் உறங்கும் நேரம் தவிர மற்றநேரத்தையெல்லாம் அவ்வேலைகள் விழுங்கி கொண்டன. அவனது உழைப்பு அனுரதியை அசைக்க, அவளாகவே அவன் வேலையை பிடுங்கி செய்ய ஆரம்பித்திருந்தாள் . சகஜமாய் பேசவில்லையெனினும் வழக்கம்போல் அவனது உணவு மற்ற விஷயங்களை முழுமையாய் பார்த்துக் கொண்டது மட்டுமல்லாமல்...
அத்தியாயம் 5
சந்தியா பக்கத்து ஊரிலுள்ள கல்லூரியிலையே சேர்ந்திருக்கலாம். வெற்றி சென்னையில் இருப்பதால் சென்னையில் உள்ள காலேஜில் சேர்ந்திருந்தாள். மனதில் காதல் புகுந்ததோடு கள்ளத்தனமும் சேர்ந்து புகுந்திருந்தது.
சந்தியாவுக்கு வெற்றியை சின்ன வயதிலிருந்தே தெரியும். அவளிடம் ரொம்பவே பாசமாக நடந்துக் கொள்பவன்.
அவன் பாடசாலை செல்லும்வரை அவளோடு அவனது உறவு நல்ல முறையில்தான் இருந்தது. உரிமையோடு பழகுவான். சின்ன...
நிழல் 7
“ஸ்ருதி ஸ்ருதி… நீயா… நீ நீ உயிரோட இருக்கியா… ஸ்ருதி… எங்கயிருக்க ஸ்ருதி… நான் பேசுறது கேட்குதா… ஸ்ருதி…” என்ற சிவாவின் குரலுக்கு போனிலிருந்து மட்டுமல்ல, அந்த அறையே அதிர்ந்தது.
“இங்க தான் உன் முன்னாடி தான் இருக்கேன் சிவா என்னைத் தெரியலையா…” என்று அதுவரை திரும்பி நின்றிருந்த பெண் இப்போது திரும்பினாள்.
அவள் அவனின்...
அத்தியாயம் - 52
கௌரி சாரங்கனை திரும்பி பார்த்து, “இளவரசர் சாரங்கன், இளவரசியை தங்களுடன் அழைத்துச் சென்று இவ்வூரை சுற்றிக் காட்டுங்கள். நான் மாதங்க அரசின் இராஜகுரு அமுதமை பார்த்துவிட்டு வருகிறேன்.” என்றார்.
சாரங்கன் தலை வணங்கி, “சரிங்க குருவே.” என்றான்.
சாரங்கனின் பதிலில் தலையசைத்த கௌரி, வன்னியிடம் திரும்பி, “இளவரசி வன்னி, வெளியில் செல்லும் போது இளவரசர்...
நிழல் தரும் இவள் பார்வை...
19
அவினாஷ், அம்முவிற்கு அழைத்துக் கொண்டே மேலே சென்றான்..
அம்முவும் போனை எடுத்துவிட்டாள்.
அவினாஷ்க்கு, கண்மண் தெரியாத கோவம்.. ‘நான் எதுக்கு கூப்பிடுவேன்னு கூட கேட்க மாட்டாளா.. என்னமோதான் ரொம்ப பண்றா... ஆபிஸ் வந்து கூட ஒரு கால் பண்ணலை அப்படி என்ன வேலை.. இவ மட்டும்தான் வேலை செய்யறாளா’ என மனதில் அர்சித்துக்...
மயிலிறகு பெட்டகம் 16
இப்பொழுதெல்லாம் அனுதினமும் அணுஅணுவாய் அனுவின் எண்ணங்களை ஆக்கிரமித்திருந்தான் விக்ரமாதித்தியன்! இதற்கு முன் ஹைதராபாத்தில் இருந்து வந்தபொழுது அவனின் மாற்றம் அவள் அறிந்தது தான். ஆனால் அவையாவும் அவன் விருப்பத்தை அவளுக்கு காட்டுவது போலவும் கூடவே அவன் அன்று செய்த தவறுக்கு மன்னிப்பை வேண்டுவது போலவும் தான் இருக்கும். ஆனால் இப்போது...
நிழல் 6
மாயாவைக் காணவில்லை என்ற செய்தி அலுவலகம் வீடு என அனைவரையும் அசைத்துப் பார்த்திருந்தது. ஒரு நாள் இரண்டு நாட்கள் இல்லை. இன்றோடு நான்கு நாட்கள் முடிந்திருந்தது. போலீஸ் புகார் கொடுக்கப்பட்ட இரண்டாவது நாளிலிருந்து அவர்களும் ஊட்டி முழுவதும் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருக்கின்றனர்.
அவளின் அன்னை அம்சவேணி அழுது அரற்றி உணவு உறக்கம் இன்றி...
“யூ கேன் ஷக்தி...” என்றான் பிடித்திருந்த கையில் அழுத்தம் கூட்டியவனாக.
“எஸ், ஐ நோ. பட்...” என்றவள் ஷேஷாவை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
எழுந்தவன் மீண்டும் அமர்ந்துகொண்டான் தனது இருக்கையில். ஷேஷா சென்றுவிடுவான் என வடிவழகி நினைத்திருக்க அவன் மீண்டும் அமர்ந்ததில் முகம் மாறியது.
“ஷக்தி நான் இங்க தான் இருக்கேன். நான் சொன்னதை ஞாபகம் வச்சுக்கோ. நீ...