Tuesday, May 21, 2024

    Tamil Novels

                                                 கணபதியே அருள்வாய்           நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை அத்தியாயம் ஒன்று : விடிந்தும் விடியாத காலை பொழுது..... ஜனசந்தடி மிகுந்த சென்னையின் ஒரு பகுதி.....  அப்போது ஜனங்கள் அதிகமில்லாமல்...... நேற்றைய சந்தடிகள் எல்லாம் ஓய்ந்து...... அதிகாலை பொழுது கொடுத்த அதிக ஜனங்களற்ற அமைதியை....  அந்த தெரு அதற்கு அதுவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆம்! நாமிருப்போமா இல்லையோ........ உயிரற்று...
    அத்தியாயம் இருபது : மலைக்கு சென்ற விக்ரம் வர ஐந்து நாட்கள் ஆகின....... ஒன்றிரண்டு முறை அன்னகிளிக்கு அழைத்தான் தான்... என்னவோ பேச விஷயமேயில்லை அன்னகிளிக்கு....... விக்ரம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னாள்...... அவனின் கேள்விகளும், “அக்கா நல்லாயிருக்காளா.....? நீ போய் பார்த்தியா.....? நீ கூட இருக்கியா....? குழந்தை எப்படி இருக்கு......? பிரபா யார் கூட இருக்கான்....?”, என்பது...
    அத்தியாயம் நூறு : கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே கன்னியென்றேனடி கைகளைப் பிடித்தான் காதலியென்றென்னை கொஞ்சியே அழைத்தான் கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே.. இன்னுமே காதில் கேட்டுக் கொண்டிருந்தான், “உனக்கு ப்ளசன்ட் மெமரீஸ் இருக்கா?” என்று. படுத்திருந்த மனைவியின் அருகில் சரிந்து கேட்டுக் கொண்டிருந்தான். “ம்ம்!...

    Enai Therinthum Nee 23 1

    அத்தியாயம் இருபத்தி மூன்று (1): இவன் யோசனையில் ஆழ்ந்து விட, இவனை பார்த்த உஷா அவன் இங்கேயே இல்லை என்றுனர்ந்தவளாக, “என்னங்க!”, என்றாள். அப்போதும் அவன் நீரஜா இல்லாமல் போய்விட்டாள் என்ற நினைவில்லேயே இருந்தான். ஒருவேளை தான் முன்பே ப்ரத்யுவை சந்திக்க முயற்சி எடுத்திருந்தால்.,  நீரஜாவுடனான தன்னுடைய  திருமணம் நடக்காமல் இருந்திருந்தால்.,  நீரஜா இறக்காமல் இருந்திருப்பாளோ!. ...
      Tamil Novel   அவனின் பின்னேயே துளசி விரைந்து செல்ல அதற்குள் பைக் கிளப்பி இருந்தான். அவன் செல்லும் வேகத்தை பார்த்தவள் “எதுக்கு இவ்வளவு வேகமா போறாங்க?” என்று நினைத்து நின்று கொண்டிருக்கும் போது தான், அண்ணன் தம்பிகள் மூவரும் வாக்கிங் முடித்து திரும்ப வந்தனர். மூவரும் முக ஒற்றுமையோடு இருந்தனர். பார்ப்பவர் அண்ணன் தம்பிகள் என்று சொல்லிவிடுவர்....
    அத்தியாயம் பதிமூன்று : காவ்யா, கிருஷ்ணனின் திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகியிருந்தது. கிருஷ்ணாவின் வீடு முழுக்க உறவினர்கள். காவ்யாவைப் பார்க்கவே முடியவில்லை. எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. இங்கே இருக்கிறாளா, எதிர் வீட்டினில் இருக்கிறாளா தெரியவில்லை. ஆம்! திருமணம் செய்ய முடிவெடுத்தவுடனயே எதிர் வீட்டில் ஒரு வீடு காலியாக, “அப்பாவிடம் அதை பேசுங்கள் வாடகைக்கு, நான்...

    Kaathalum Katru Mara 26

    அத்தியாயம் இருபத்தி ஆறு : “ம்ம், அப்புறம்...” என்றாள் அரசி பாவனையாக, குருபிரசாத் அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். “பாஸ், அப்புறம் எப்போ ஊருக்கு கிளம்பறோம்...” என்று மீண்டும் ஆரம்பித்தாள். “ஊருக்கு கிளம்பறோம், இல்லை கிளம்பறேன்...” என்று குருபிரசாத் சொல்ல, “நோ, நோ கிளம்பறேன், ஒன்லி கிளம்பறோம்...” என்று அரசி டைலாக் பேசினாள்....
     அத்தியாயம் இருபத்தி ஐந்து: “நீ ஹீரோவா? வில்லனா?”, என்று அவனை பார்த்து கேட்டவள், அவனையே பார்த்திருக்க..........   “நிஜமா எனக்கே தெரியலை”, “இதுல நான் வேண்டாம்னு நீ முடிவு பண்ணியிருக்க”, “அது......... நீ என்னை அப்படித் திட்டுன உடனே ரொம்பக் கோபம்! என்னால அப்படி கேவலமா பேச்சு வாங்கி உன் பின்னால சுத்த முடியலை....... அப்படி என் தன்மானத்தை விட்டு...

    Enai Therinthum Nee 1

    அத்தியாயம் ஒன்று: “பூங்காற்று தொட காலையில் கண் விழித்தேன்சூரியன் என் முகத்தில் பனியாய்சுட்டது “ என்று கற்பனை உலகில் மிதந்து கொண்டிருந்தாள் அவள் . யாரோ “உஷா! உஷா!” என்று சத்தமாக கூப்பிட்டு கொண்டிருந்தனர் . “யாரோ அல்ல அது சித்தி” .இன்னும் இங்கு நின்றுகொண்டடிருந்தால் திட்டு விழும் என்று அவசரமாக ஓடினாள் உஷா . ‘என்ன சித்தி’ என்றாள். “ஏம்மா...
      Tamil Novel   அத்தியாயம் இரண்டு : பஸ் ஸ்டாப்பில் மகளை இறக்கி விட்ட திரு அங்கே பார்க்க, பிள்ளைகளை விட அவர்களின் பெற்றோர்கள் தான் அங்கே அதிகமாக இருந்தனர். அதுவும் ஒரே அரட்டை வேறு, அதில் ஒருவன் திருநீர்வண்ணனைப் பார்த்ததும், “திரு சர், நீங்க எங்கே இங்கே?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தான். “என் பொண்ணு டிராப் பண்ண...
    அத்தியாயம் இருபத்தி எட்டு: “என்ன பண்ற..?”, என்று ஹரி சைகையில் கேட்க..... “ஷ்!!!”, என்று விரல் வைத்து, “பேசாதே”, என்று பதிலுக்கு சைகை காட்டினாள். “நானே சைகைல கேட்கறேன்! இந்த லூசு பேசாதன்னு காட்டுது! என்ன சொல்ல?”, என்று ஹரி முறைத்துப் பார்க்க.... அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல், “என்ன பிளான்?”, என்று கேட்ட ராஜசேகரனிடம், “எனக்கு லாங் டிரைவ் போகணும்ப்பா”, என்றாள். எப்போதும்...
      அத்தியாயம் இருபத்தி மூன்று (2): மொட்டை அடித்து காது குத்தின பிறகு, பூஜையின் பொருட்டு நடராஜர் சன்னதியில் நிற்க. நிரஞ்சன் கார்த்திக் அவளிடம் தூக்கம் வர அழ ஆரம்பித்தான். அவள் ஹம் செய்து பாடினாள் தானே தூங்குவான். கடவுள் சன்னதியில் எப்படி ஹம் செய்வாள். பாட்டியோடு வரும் போதெல்லாம் இவள் பாடாமல் அவர் விட்டதேயில்லை. அந்த நினைவுகள்...
    அத்தியாயம் பத்தொன்பது :  வாழ்க்கையை லகுவாக கொண்டு செல்ல விக்ரமும் அன்னகிளியும் முயன்றாலும் அவர்களால் முடியவில்லை..... குழந்தையை பற்றிய கவலை மனதை அரித்தது. விக்ரமுமே உற்சாகம் குறைந்து காணப்பட்டான்.... அன்னகிளியும் அமைதியாக இருந்தாள்...... எப்போதும் ஒரு மாதம் ஆகும் எப்போது குழந்தை பிறக்கும் அதன் ஆரோக்யத்தை அறிவோம் என்பது போல இருவருமே இருந்தனர். அதனால் சிறு சிறு தீண்டல்கள்...
    அத்தியாயம் பதினெட்டு : வீடு வந்து சேர்ந்ததும்....... அமைதியாக உடை மாற்றிய விக்ரம்.... “பெட் எடுத்து எதுக்கு ஹால்ல போட்டுக்கிட்டு.... உனக்கு தனியா படுக்க தானே பயம்.... அதான் பிரபா இருக்கானுள்ள..... நீங்க ரெண்டு பேரும் உள்ள தூங்குங்க..... எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு”, என்று பேசிக்கொண்டே லேப் டேப் பை ஆன் செய்தான். அன்னகிளியின் முகம் சுருங்கி...
    நட்சத்திர விழிகளிலே வானவில் நட்சத்திர விழிகள்  1 “என் பொண்ணு கல்யாணத்தை நிறுத்த நீ யார்?.....” என்று கேட்டுவிட்டு அவசரப்பட்டு சீண்டிட்டோமே என்ன சொல்ல போறானோ? என்று அவனையே பார்த்தபடி பரிதவித்து நின்றார் ஏழுமலை. “சாரி மிஸ்டர் ஏழுமலை உங்க பொண்ணுக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்கிறதை நான் தவறென்று சொல்லவே மாட்டேன். ஆனா என்னோட பொண்டாட்டிக்கு...
    அத்தியாயம் பதினாறு : கண்ணனின் ஜாகை மாறிவிட்டது! பகலில் கொஞ்சம் நேரம் வீட்டிற்குப் போகிறவன், இரவினில் இங்கே வந்து தங்கிக் கொள்வான்! சந்திரன் வரும் வரையிலுமே! ஒரு நான்கைந்து நாட்களில் தினம் ஒரு நேரம் எல்லோரும் ஆர் டி ஓ முன் கையெழுத்து இடவேண்டும் என்ற கண்டிஷனோடு வந்தார், அவர் மட்டுமல்ல கைதான அனைவருமே! “அங்கேயே இருக்கியா...
    அத்தியாயம் இருபத்தி இரண்டு: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் இந்த யுத்தம் இந்த ஜென்மத்திலா நிகழ்ந்தது என்று தோன்றும் படி செய்துவிட்டாய் பெண்ணே ! உனக்கு நன்றி சொன்னேன் உனக்கே நீ நன்றி சொல்லி கொள்வாயா ? நீ வேறு நான் வேறா என்கிறாய் இல்லை நீயும் நானும் ஒன்று இந்த யுத்தத்தில் நீ வென்று என்னை வெற்றி பெற செய்து...
    அத்தியாயம் பதினேழு : விக்ரம் அன்னகிளியை திருமணம் செய்ய ஏதாவது சதி செய்திருப்பானோ என்பது போல ஒரு தோற்றத்தை வினோத்தின் பேச்சு கந்தசாமிக்கு கொடுத்தது. அன்னகிளி ஓய்ந்து விட்டாள்...... “சௌம்யாவிற்காக பார்த்து.... நான் வீட்டில் சொல்லாமல் விக்ரமை மதித்து சொல்லிருக்க... அவன் வினோத்திற்கு உதவி செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறானா...”, என்ற எண்ணமே ஓங்கி வளர்ந்து நின்றது. “இத்தனை நாட்கள்...
    அத்தியாயம் பத்து : வினோத் விக்ரமை பார்த்ததும் வெலவெலத்து விட்டான். அவன் முகத்தில் ஒரு பதட்டம் அப்பட்டமாக தெரிந்தது. விக்ரமிடம் இத்தனை நேரமிருந்த விளையாட்டு தனங்கள் எல்லாம் அடியோடு மறைந்தன. வினோத்தை ஒரு பார்வை தான் பார்த்தான் விக்ரம்...... “கால்ல கட்டு போட்டு உட்கார்ந்திருந்தாங்க....... அது தான் என்னன்னு கேட்க வந்தேன்”, என்றான் அவனாகவே. “இப்படி தான் உன் கண்ல படறவங்க...

    Mental Manathil 14

    அத்தியாயம் பதினான்கு: மனதில் ஒரு நிம்மதி பரவ.. கூட மனம் முழுவதும் இன்னதென்று சொல்ல முடியாது ஒரு உவகை இருக்க.. வெகு சில வருடங்களுக்கு பிறகு வேதாவின் மனம் ஊ லலல்லா என்று பாடிக் கொண்டிருந்தது.    இரவு மணமக்கள் தனிமையில் விடப் பட.. காண்டீபன் முதன் முதலில் அவளை பார்த்து கேட்ட கேள்வியில் உற்சாகம் எல்லாம்...
    error: Content is protected !!