Tamil Novels
அத்தியாயம் பதினான்கு :
காலையில் துளசி எழுந்த போது திரு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, சில நொடிகள் பார்த்திருந்ததவள் மகளை தேடிச் சென்றாள்.
பின்பு மகளுக்கு தேவையானதை எல்லாம் கவனித்து அவளும் குளித்து வந்த போது நேரம் ஒன்பதை நெருங்கியிருந்தது.
அகிலாண்டேஸ்வரி துளசியிடம், “நான் சொன்னதை கேட்டியா?” என்றார்.
விழித்தாள், அது அவளின் ஞாபகத்திலேயே இல்லை, அவளின் முகத்தை பார்த்தே...
அத்தியாயம் பதிமூன்று :
“மா மா” என்று மீனாக்ஷி எதற்கெடுத்தாலும் அம்மாவை அழைக்க,
“என்ன மீனா, இத்தனை பேர் இருக்காங்க நான் அவங்களை கவனிக்க வேண்டாமா, நீ எதுன்னாலும் உன் அத்தைங்களை கூப்பிடு” என்று மகளை உறவோடு ஒட்டி வைக்க முயற்சி எடுத்தாள்.
திரு மில்லிற்கு சென்றவன் மதிய உணவிற்கு இன்னும் வரவில்லை. அப்படியே மாறிவிடுவான் என்று துளசிக்கு...
Thank you mathi , sri , selvi , rathy , uma uday , suba , shereen , KG , poorvaja , SD , shanthi , niran , deebi , karthi , ezhilkailash , stulip , anitha , pons akka ,...
அத்தியாயம் பதினாறு :
திரு அவளின் கை பிடித்து சில அடிகள் நடக்க வைக்க, தெளிந்தவள் அவனிடமிருந்து கைகளை விலக்கிக் கொண்டு அவளாக நடக்க ஆரம்பிக்க, பார்வை மகளின் புறம் தானாத் திரும்பியது.
அடுத்த நிமிடம் உணர்வுக்கு வந்து விட்டாள். ஆம்! மகள் தான் அப்படி அழுது கொண்டிருந்தாளே, மகளை நோக்கி அப்படி வேகமாகச் செல்ல,
எதற்கு இப்படி...
அத்தியாயம் பதினேழு :
சீரும் சிறப்புமாய், யாரும் சீர் செய்யாமலேயே மீனாக்ஷியின் விஷேஷம் எந்த வித பிரச்சனைகளுமின்றி சௌக்கியமாய் நடந்து முடிந்தது. கணவனும் மனைவியும் அகத்தின் அழகை முகத்தினில் காண்பிக்காமல் இருப்பதில் கை தேர்ந்தவர்கள் என்பதால் விஷேஷம் நன்றாகவே நடந்தது.
விருந்தினர்களை உபசரிப்பதிலேயே நேரம் சென்று விட்டது. வேறு எதுவும் ஞாபகத்திலேயே இல்லை. அதுவும் ஏன் சீர்...
thankyou geetha balan, padmi , krish ramesh , SD , radhika , amirthababu , pons akka , rama akkaa , geetha , tamizh , uma manoj , vij , prem , subbugeetha , KG , niran , vijivenkat ,...
அத்தியாயம் பதினைந்து :
துளசி உள்ளே வந்து அவனுக்கு காஃபி கொடுக்கும் வரை கிட்ட தட்ட கால் மணிநேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.
அம்மா சொன்ன “கொஞ்சுவாங்களா” என்ற வார்த்தையை மனதிற்குள் அசை போட்டபடி, பல சமயம் தோன்றியிருந்த ஏக்கம் அவனுள் அப்போது ஞாபகம் வந்து அவனை அசைத்து இருந்தது.
அவள் வந்து காஃபி கொடுக்கவும் ஒரு முறைப்புடன்...
அத்தியாயம் இருபத்தி இரண்டு :
மாலை வரும்போதே உற்சாகமாக வந்தான் விக்ரம்...... அவன் பெல் அடித்ததும் கதவை திறந்த அன்னகிளியின் கன்னத்தில் செல்லமாக தட்டி, “ஹாய் பேபி”, என்றான்.
விக்ரமின் பின்னேயே அவனின் லேப் டேப் பேகை தூக்கி கொண்டு வந்த பன்னீர் இதை பார்த்துவிட்டாரோ என்று அவசரமாக அங்கே பார்வை செலுத்திய அன்னகிளி பன்னீர் கவனிக்கவில்லை...
அமைதியாய் அமர்ந்திருந்தாள். “அதுக்காக அவளோட பேசிட்டு இருந்தேன், தொடர்புள இருந்தேன் நினைக்காதே, அப்படி எதுவுமே இல்லை. அவங்கப்பா தம்பி மூலமா அவளுக்கு உதவி செஞ்சேன் அவ்வளவு தான்!”
“நீ என்னை விட்டு போயிட்ட, அதுக்கு அப்புறம் ஒரு பத்து பதினஞ்சு நாள்ல தான் அவ இறந்து போயிட்டா. எனக்கு அதுக்கு பிறகு உன்னை வந்து கூப்பிடறதை...
தீண்டல் – 1 (1)
டீப்பாயின் மேல் வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கைகளை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தனர் சந்தியாவும் சந்நிதியும்.
“சித்தப்பா இன்விடேஷன் டிஸைன் ரொம்ப நல்லா இருக்கு. யார் செலெக்ட் பண்ணினது? ரேவதியா? இல்லை அத்தானா?...” சந்நிதி கேட்க,
“அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் செலெக்ட் பண்ணினாங்கம்மா. உங்க ரெண்டு பேருக்கும் உங்க அத்தான் ஸ்பெஷல் இன்விடேஷனும் குடுத்து...
Thankyou geethabalan, selvi , sugi , sujatha , shereen , rathy , usharanibalaji , suba , niran , pons akka , mythili , saji , sathya , amirthababu , sai , j kruthika , SD , nira , vathani...
அத்தியாயம் ஏழு :
சரியாக அந்த நேரம் மேகநாதனும் அகிலாண்டேஸ்வரியும் வர, இவர்களை பார்த்ததும் “வா வேலா” என்றவர், “வாம்மா” என்றார் ரத்னாவையும் பார்த்து.
அகிலாண்டேஸ்வரியும் “வாங்க” என்றார், இல்லையென்றால் மேகநாதன் தொலைத்து விடுவார், அதையும் விட துளசி பின்னே அவருக்கு எந்த வேலையும் செய்து கொடுக்க மாட்டாள்.
அவர்கள் உண்டு கொண்டிருப்பதில் இருந்து எழுந்து நின்று கொண்டிருக்க,...
அத்தியாயம் பதிமூன்று :
மதியம் எல்லோரையும் அனுப்பி.. பின்பு மித்ராவின் ஸ்கூல் சென்று அவளின் மிஸ்ஸைப் பார்த்த போது தாமரையின் வார்த்தைகள் தான் ஞாபகம் வர.. ஆதவன் முகம் முழுவதும் புன்னகை.
எப்போதும் கடு கடுவென்று இருக்கும் அவனின் முகம் இப்படி இருக்கவும் அந்த மிஸ் ஆச்சர்யமாகப் பார்க்க,
“அச்சோ! இவர் சிரிச்சு கிரிச்சு என்னை காட்டிக் குடுத்துடப்...
sorry friends i just wanted to give individual reply and started giving too
but lack of time i couldnt maintain that.....
but it is your comments which drives me to give faster updatesnk
thanks for the wonderful support and encouragement what you...
thankyou geethabalan , SD , swapna , shyamalamay , shanmugasree , ezhilkailash , vijivenkat , logavalli , pons akka , sathya , subbugeetha , subasankar , kodiuma , sri , rama akka , radhika , selvi , saji ,...
அத்தியாயம் நான்கு :
திருவின் மாமா நாகேந்திரன் எந்த வேகத்தில் வந்தாரோ மேகநாதன் கிளம்பும் முன் அவரை பிடித்திருந்தார்.
“வாங்க மாப்பிள்ளை” என்ற மேகநாதனின் அழைப்புக்கு கூட செவி சாய்க்காமல் “திரு இல்லீங்களா மச்சான்” என்றார் அவசரமாக.
“இப்போ தான் கிளம்பினான்” என்று மேகநாதன் சொல்ல, அவர் தளர்வாக சோஃபாவில் அமர, எல்லோரும் அவரைத் தான் பார்த்திருந்தனர்.
ஒன்றுமே பேசாமல்...
அத்தியாயம் இருபத்தி ஒன்று :
காலையில் அன்னகிளி கண்விழித்த போது... விக்ரம் அருகில் இல்லை....
பெட் ரூமை விட்டு வெளியில் சென்று பார்த்தாள்........ அவன் இருப்பதற்கான அடையாளங்கள் இல்லை.. “ஆமாம்! நைட் ஃபுல்லா குடிச்சு குடலை வேக வைக்க பிளான் பண்ணிட்டு, இப்போ பெரிய இவர் மாதிரி பாடி மெயின்டைன் பண்ண வாக்கிங் போறார்”, என்று மனதிற்குள்...
Thankyou geetha , sumathi , vij , sugi , meena , shereen , deebi , niran , suja , subhashankar , uma uday , uma manoj , ini , saji , kodi uma , sathya , selvi , j...
Dear Friends,
Thanks heaps to each and everyone of you, due to lack of time in this busy weekend couldnt list the names, but will do so very soon. Now, I am extending my heartfelt thanks to each one of...
Tamil Novel
அத்தியாயம் மூன்று :
அதுவரை வேடிக்கை பார்த்திருந்த கமலநாதன் “நீ என்ன சொல்ல வர்ற திரு, தெளிவா சொல்லு!” என்று வாய் திறக்க,
“என்ன சொல்லன்னு தெரியலை சித்தப்பா அதுதான் அவளை அடிச்சேன், நீங்க என் மேல உள்ள அக்கறைல தான் பேசறீங்க இல்லைன்னு சொல்லலை, ஆனாலும் இப்படி பேசறது சரி கிடையாது சித்தப்பா”
“இவளை எங்கப்பா...