Tuesday, June 16, 2026

    Tamil Novels

    அத்தியாயம் 10 “அம்மா….” என்று கத்திய தாஸ் மயங்கி விழுந்த மதுமிதாவை தூக்கிக் கொண்டு வண்டியில் கிடத்தினான். “டேய் தாஸ் அந்த பொம்பள நடிக்கிறாடா…” என்று அவன் பின்னால் வந்த மிதுவை முறைத்தவன், அவள் சொல்ல வருவதை காது கொடுத்து கூட கேட்டானில்லை. “நீ வரல” என்று கேட்டவனை முறைத்தாள் மிது. “நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன...
    அத்தியாயம் 9 "புள்ளய பெத்தாளாம் ஒருத்தி. சீராட்டி, பாலூட்டி வளர்த்தாளாம் சக்களத்தி" தண்டட்டி குலுங்க கையையும் கழுத்தையும் ஆட்டியையாவரே கூறிய நாச்சி "உன் பேச்சும் அப்படித்தான் இருக்கு சோலை" என்று சோலையம்மாளை திட்டினாள். பேத்தி வேண்டாமாம். அவள் பெற்ற ஆண் பிள்ளைகள் மட்டும் வேண்டுமாம் என்றதில் மட்டும் நாச்சி பேசவில்லை. ஏற்கனவே தன் மகளை தன்னிடமிருந்து பிரித்து...
    *20.1* “என்ற மேல இம்புட்டு ஆசை வச்சிட்டுதான் சுத்தல்ல வுட்டியா?” முகம் கொள்ளா புன்னகையுடன் அவள் டேட்டூவில் முத்தம் வைத்து நிமிர்ந்தவன் அவள் கன்னம் கடிக்க, சுயம் பெற்றவள் தீச்சுட்டது போல் நடுங்கி அதிர்ந்து அவனை உதறித் தள்ளியிருந்தாள். உடன் 'அன்புக்கு துரோகம் செய்ய முடியாது' என்று ஓயாது பிதற்றுபவளை குழப்பத்துடன் பார்த்த அஞ்சன் அவள் தோளை...
    அத்தியாயம் 8 “உன் சின்ன மக ஊருக்கு வந்திருக்கா” வீட்டுக்கு வந்ததும் வராதுமாக செங்கதிரவன் மனைவியிடம் குரல் கொடுத்தான். “ஏழு வருஷமா ஊருக்கு வராதவ எதுக்கு வந்தாளாம்? காலை உணவுக்கு இட்லியை வேக வைத்தவாறு இருந்த மங்களம் சமையலறையில் இருந்தவாறே கேட்டாள். “அவ ஊருக்கு வந்திருக்கிறது உனக்கு எப்படி தெரியும்? நீ போய் அவளை பாத்தியா? எங்க தங்கி...
    ஒருவழியாய் சாப்பிட்டு முடித்து மணமேடையை அடையவும் முகூர்த்த நேரம் நெருங்கவும் சரியாய் இருந்தது.குறித்த நேரத்தில் அனைவரின் ஆசியோடும் ஆத்விக் ஷான்யாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி தன்னவளாக்கிக் கொண்டான். மற்ற சடங்குகள் முடிந்து விருந்தினர்கள் ஒவ்வொருவராய் ஆசீர்வாதம் செய்து நகர சிறிது நேரத்தில் நால்வரும் மேடையேறினர். “வாழ்த்துக்கள் மாப்பிள்ளை சார்..வாழ்த்துக்கள் ஷான்..”,என்று கோரஸாகக் கூற புன்னகையோடே இருவரும்...
    கோதைக்கு வீட்டை கொடுத்த நாள் முதலாக, ரகு ஊருக்கு வரும் நாட்களில் இங்கே வாசுதேவனின் வீட்டில்தான் தங்கிக் கொள்வது.         அதேபோல எது செய்வதாக இருந்தாலும் மாமனிடம் ஒரு வார்த்தை கூறிவிடுவான். அவனின் மேல்படிப்புக்கான ஆலோசனையைக் கூட மாமனிடம் தான் கேட்டான் ரகுவரன்.        “பணமெல்லாம் ஒரு விஷயம் இல்லை ரகு. உனக்கு எது பிடிச்சிருக்கோ, அதைப்...
    அத்தியாயம் 7 தாஸ் மிது மற்றும் குழந்தைகளோடு ரயிலில் ஊருக்கு பயணம் செய்து கொண்டிருந்தான். தான் நினைத்ததை சாதித்துக் கொண்ட மனைவியை பார்க்கும் பொழுது தாஸுக்கு எரிச்சல் வந்தது. கடுப்போடு அமர்ந்திருந்தான். தீபாவளி விடுமுறை, காரியாலயத்தில் மேலும் ஒரு வாரம் விடுப்பு வாங்கிக் கொண்டு தான் இருவரும் ஊருக்கு கிளம்பியிருந்தனர். இந்த ஏழு வருடங்களில் வேலைக்கு லீவ் போடாதவர்கள்...
    *19* பொட்டு தூக்கமின்றி அந்த இரவு எப்படி கழிந்தது என்று இருவருக்குமே தெரியவில்லை. சுவரோடு ஒண்டியவள் ஒண்டியபடியே இருக்க, அதிர்வில் அஞ்சன் மறுபுறம் சுவரில் சாய்ந்து வெறித்தபடி அமர்ந்திருந்தான்.  அவள் சிதறடித்திருந்த மெய் அவனை சுக்கு நூறாக உடைத்து துவம்சம் செய்திருக்க சிந்தை தன் சக்தி இழந்திருந்தது. காலைக்கடமைகள் அழைக்கும் வரையுமே இருவரும் நகரவில்லை. இலகுவான உடைக்கு மாறி...
    அத்தியாயம் 6 “இப்ப நான் ஊருக்கு போக மாட்டேன் என்று சொன்னேனா? இந்த தீபாவளிக்கே போகணுமான்னு தானே கேட்டேன்" என்று மனைவியை முறைத்தான். "ஏழு வருசமா ஊரு பக்கம் தலை வச்சு கூட படுக்கல. போகணும் போல தோணுது. போக காரணமும் இருக்குது. போனா தான் என்ன?" இந்த தீபாவளிக்கு ஊருக்கு சென்றேயாக வேண்டும் என்று இரண்டு...
    அத்தியாயம் 5 பாரிவள்ளனின் துரிதான நடவடிக்கையால் குழந்தை சைத்ரன் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டான். டே கேயார் சென்டரில் உள்ள குழந்தைகளோடு பந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சைத்ரன், பந்து தூரப்போய் விழவும் அதை எடுக்க சென்றவன் அங்கே மரக்கறிகளைக் கொண்டு வரும் வண்டியில் பந்தோடு ஏறி இருக்கிறான். அவனை கவனிக்காமல் வண்டிக்காரன் வண்டியை எடுத்து சென்றமையால்தான் குழந்தை...
    எவ்ளோ தான் காசு பணம் புகழ்னு சம்பாதிச்சாலும் சில விஷயங்கள் அது எல்லாத்துக்கும் அப்பாற்பட்டதா இருக்கு.அப்பா வந்துருந்தார் வழக்கம் போல அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை. அவர் மேல இருந்த கோபத்துல அம்மா என்னையும் நிறையவே பேசிட்டாங்க.அது மட்டுமில்லாம இப்போ எல்லாம் ப்ராஜெக்ட்ஸ்ஸும் டல்லா தான் போய்ட்டு இருக்கு.என் ஸ்ட்ரெஸ் எல்லாம் சேர்த்து  ட்ரிங்க்ஸ் அதிகமா கன்ஸ்யூம்...
    அத்தியாயம் 4   அன்று ஒரு சனிக்கிழமை. சனிக்கிழமை வந்தாலே மிதுர்லாஷினியின் கோபம் மேகம் மறைத்த சூரியனைப் போல் கொஞ்சம் காணாமல் தான் போகிறது. காரணம் நாளை ஞாயிறு அல்லவா. ஞாயிறு ஒரு நாள் தானே வீட்டில் இருக்க முடியும். வீட்டு வேலைகள் தலைக்கு மேல் இருந்தாலும் வீட்டில் இருப்பதே மேல், நிம்மதி என்று நினைக்கும் ரகம்...

    ரகசியம் – 15

    0
         அந்த அறை ஒரு ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு மிகவும் அமைதியாக இருந்தது‌. அந்த அறையினுள் டாக்டர் சித்தார்த் வீரசுந்தரி மூவருடன் அரவிந்துமே இருந்தார். அவர்கள் அனைவரும் டாக்டர் கூறியதை கேட்ட அதிர்வில் இருந்து மீண்டு வரவில்லை என அவர்களின் முகமே நன்கு காட்டிக் கொடுத்தது‌.      டாக்டர் கூறியதை கேட்டு...
    அத்தியாயம் 3 வேகமாக புரவியை தனது ஊர் நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான் அந்த போர்வீரன். எதிரி நாடு படையெடுத்ததால் நாடெங்கும் போர் மூண்டிருக்க, எதிரிப்படை சூசகமாக கிராமங்களுக்குள் புகுந்து ஆண்களை வெட்டி வீழ்த்தியும், பெண்களை கைது செய்து கொண்டும் செல்வதாக தகவல். எங்கே எதிரிப்படை தனது கிராமத்துக்குள்ளும் புகுந்து அட்டூழியம் இழைத்தால், தனது மனம் கவர்ந்தவளுக்கு ஏதாவது...
    *18* இரண்டு வாரங்கள் இயல்பு வாழ்க்கை அதன் போக்கில் சென்று கொண்டிருக்க, அருகில் தன் கை பிடித்து உறங்கும் அஞ்சனை பார்த்தபடி விழித்திருந்தாள் கீர்த்தி.  இருட்டில் அவன் முகம் தெரியவில்லை என்றாலும் மனதில் பதிந்திருந்த அவன் வடிவத்தின் அங்க அளவீடுகள் அனைத்தும் அத்துப்படி. அவனின் அன்றாட பழக்கங்கள் யாவும் அவள் ஆழ்மனதில் பதிந்து விட்டிருந்தது. பதிய வைத்திருந்தான்...
    *17* கட்டிலின் ஒரு புறத்தை அஞ்சன் பிடித்திருக்க குறுக்கே வரும் பக்கவாட்டுக் கட்டையை மற்றொரு புறத்தோடு பொருத்தினான் அருண்.  “சரியா பொருந்தலடா… ஒழுங்கா மாட்டு… அதை கிழக்கால சாச்சி திருப்பி புடிச்சி போடு…” என்று அஞ்சனின் குரல் மட்டுமே அவ்வீட்டில் பிரதானமாய் ஒலிக்க, கீர்த்தி சமையலறையில் புகுந்து கொண்டாள். அஞ்சனை எதிர்பார்த்து சமைத்து வைத்திருக்க, அருணின் வரவு மனதில்...
    ஜீவ தீபங்கள் -9 அத்தியாயம் -9 திருமணம் என முடிவாகி விட்ட போதும் பிரத்யேகமாக ஒரு பார்வை கூட உத்ராவை ஆதவன் பார்த்திருக்கவில்லை. தானாக சென்று பேசவும் இவளுக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் எந்நேரமும் அவன் பற்றிய எண்ணங்கள்தான். இவ்வளவு தூரம் தன்னை தேடி வருவான் என எதிர்பார்த்திராதவள் வேகமாக தயாராகி ஆவலும் ஆசையுமாக பார்வையாளர்கள் அறைக்கு...
    அத்தியாயம் 2 "சொல்லுடா... மச்சான்" அலைபேசி அடிக்கவே இயக்கி ஸ்பீக்கர் மூடில் போட்டவாறு பேசினான் தாசந்தன். "டேய் குடும்பஸ்தன். இன்னக்கி ராகவவோட பர்த்டே பார்ட்டி இருக்கு நீ வர்ர தானே” என்று மறுமுனையில் இருந்து கேட்டான் மேத்யூ. தாஸ் திருமணத்துக்கு முன்பு ஒரு பார்ட்டியை விடுவதில்லை. திருமணமான பின்பு மிதுவை அழைத்து செல்ல முடியுமானவற்றுக்கு மட்டும் அவளோடு சென்று...
    அத்தியாயம் 1 “டேய் தடிமாடு எந்திரிடா… அலாரத்த ஆப் பண்ணிட்டு தூங்குற ஒரே ஆம நீ தாண்டா” “சண்டே ஒரு நாள் தானேடி லீவு. கொஞ்சம் நேரம் தூங்க விடுடி” கெஞ்சலாகவும், கோபமாகவும் ஒலித்தது அவன் குரல். அது அவளது கணவனின் குரல். “ஆமா சண்டேயானா கொஞ்ச நேரம் எக்ஸ்டராவா தூங்க வேண்டியது. மண்டேக்கும் உன் உடம்பு அந்த...
    *16* பாத்திரங்களின் சத்தம் அதிகமாய் கேட்க, ஹாலில் சாமான்களை பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தவன் சமயலறை சென்றுப் பார்க்க பரபரவென இரண்டு அடுப்பிலும் மாற்றி மாற்றி எதையோ கிண்டிவிட்டபடி அருகிலேயே நின்று வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா. “நிதானமா செய் கீர்த்தி. ஒன்னும் அவசரமில்லை.”  “எனக்கு அவசரம். எட்டு மணிக்கு கிளம்புனாத்தான் கார்மெண்ட்ஸ் போக சரியா இருக்கும்.” என்று வேலையினூடே...
    error: Content is protected !!