Tuesday, June 16, 2026

    Tamil Novels

    *15* அந்த வைகறை பொழுதின் மென்குளிரில் கையை பிசைந்து திணறியபடி நின்ற மகளை மனதில் அர்ச்சித்த வண்ணம் டம்ளரை வரிசையாய் தட்டில் அடுக்கி அனைத்திலும் பால் ஊற்றியவர் மகளுக்கு சமிக்ஞை செய்ய, நல்ல பிள்ளை போல் அதை எடுத்துக்கொண்டு வெளியே இருந்த அனைவருக்கும் கொடுத்தாள் கீர்த்தனா. பெரியவர்கள் அமைதியாய் இருந்தாலும் வாண்டுகளின் சத்தம் அந்த புது வீட்டை...
    Epilogue பாஷித் மாறும் அமீராவின் வலீமா விருந்தது தடல்புடலாக நடந்துக் கொண்டிருந்தது. ரஸீனாவும் நவ்பர் பாயும் உம்ராஹ்விலிருந்து திரும்பிய மறுகணமே வலீமா விருந்துக்கான ஏற்பாட்டைத்தான் செய்தார்கள். பாடசாலை விடுமுறை முடியும் முன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற குடும்ப சுற்றுலா வேறு செல்ல வேண்டும் என்ற ரஹ்மானின் திட்டம் இருக்க வலீமா விருந்தை விரைவில் கொடுக்க வேண்டியும் இருந்தது. அதன்படியே...
    அத்தியாயம் 30-3 "உம்மா கிட்ட பேசிட்டீங்களா?" அறையினுள் நுழைந்த ரஹ்மானிடம் தலையணையில் தலைசாய்த்திருந்தாலும் கண்களை திறவாமலையே கேட்டாள் ஷஹீ. "ம்ம் பேசிட்டேன் டி. ஷாக் தான் ஆனாலும் சந்தோசபட்டாங்க. பாஷித் கல்யாணத்த பத்தியே யோசிச்சிகிட்டு இருந்தாங்க இல்லையா, பொண்ணு பார்க்க போனாப்போவே! அமீராவ ரொம்ப புடிச்சிருந்ததாம். இன்னொரு பையன் இருந்தா பேசி இருந்திருக்கலாம்னு நெனச்சங்களாம். எல்லாம் நல்லபடியா...
    அத்தியாயம் 30 -2 "என்ன டா நடக்குது இங்க? ரோஜா படம் அரவிந்தசாமி மாதிரி அக்காவ பொண்ணு பாக்க வந்து தங்கச்சிய பிடிச்சிருக்குனு சொல்லுறான்" அஸ்ரப் ரஹ்மானின் காதை கடிக்க "பேசாம இரு டா. எனக்கும் ஒன்னும் புரியல" அன்று வண்டி எண்ணை போட்டோ பிடித்த பாஷித் அது வேறு மாகாணத்திற்குரிய வண்டி என்றதும் அவர்களை தேடுவது முடியாத...
    அத்தியாயம் 30-1 சில வருடங்களுக்கு பின் ரஹ்மானின் வீடோ அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அது முபாரக் ஹாஜராவின் இரண்டு செல்ல புதல்வர்களுக்கு ஆடை அணிவிக்கத்தான். ஷஹீயும் ஹாஜராவும் தயாராகி சோபாவில் அமர்ந்திருக்க, ரஹ்மான், பாஷித், முபாரக், அஸ்ரப் என்று நால்வருமே அந்த இரண்டு வாலில்லா சின்ன குரங்கு குட்டிகளிடம் மாட்டிக்கொண்டு முழிக்கலாயினர். "டேய் கொஞ்சம் நேரம் ஒழுங்கா ஆடாம இருடா......
    *14* “உன்ற உடுப்பை துவைச்சுக் கூட போடமாட்டாளா உங்கண்ணு?” என்று மகனை முறைத்தபடி அவன் நீட்டிய பையிலிருந்து அவன் நேற்று போட்டிருந்த உடுப்பை எடுத்து துவைக்கும் இடத்தில் சென்று போட்டு வந்தார் பரிமளம். அம்மாவின் பேச்சை கண்டுகொள்ளாத அஞ்சன் தந்தையைத் தேடினான், “அப்பா எங்க?” “சம்மந்திங்க பங்காளிங்க விருந்துக்கு சாப்பாடு சொல்ல போயிருக்காரு. என்ன சோலிடா? வந்ததும் வாராததுமா...
    அத்தியாயம் 29 முபாரக் ஹாஜராவின் கல்யாண நாளும் அழகாக விடிந்தது. மாப்பிள்ளை வீடு பெண் வீடு இரண்டு வீட்டு வேலைகளையும் ரஹ்மான் தான் பார்கலானான். முபாரக் மணமகன் என்பதாலும் அவன் வீட்டில் ஆண்மகன் அவன் மாத்திரம் என்பதாலும் தனியாக வேலை பார்க்க முடியாமல் திண்டாட ரஹ்மான் மாத்திரமன்றி பாஷித், அஷ்ரப், பவாஸ் என அனைவரும் இறங்கி வேலை...
    அத்தியாயம் 28 தேனிலவை முடித்துக்கொண்ட புதுமண தம்பதியினர் ஊர் திரும்பி மூன்று நாட்களாகி இருந்தனர். ஊர் திரும்பிய ரஹ்மானுக்கு ஹாஜராவிடமிருந்து கல்யாணத்துக்கு சம்மதம் என்று செய்தி கிட்டும் முன்பாகவே முபாரக் அலைபேசியில் அழைத்து ஹாஜரா சம்மதம் சொன்னதை சந்தோசமாக பகிர்ந்திருந்தான். ஹஜாராவை அழைத்த ரஹ்மான் "முபாரக் கிட்ட என்ன சொன்ன?" என்று விசாரித்தான். "என்ன சொன்னேன்" பதட்ட மடைந்தாள் ஹாஜரா. எங்கே...
    அத்தியாயம் 27 அந்த ஹோட்டல் அறைகள்  கண்ணாடியாலானவை. இயற்கை கொடிகளை படரவிட்டு அளவான சூரிய ஒளி புக கூடியவிதத்தில் பராமரிக்க பட்டு வரும் வேளையில் திரைசீலைகளும் தேவையாயின் உபயோகிக்கும் படிதான் இருந்தன. ஷஹீ மாலை வேளையில் அறைக்கு வந்ததால் கண்ணாடியினூடாக தெரிந்த பச்சை விரிப்பு விரித்தது போன்ற கண்டலம கிராமத்தின் அழகை கண்கூடாக கண்டு கொண்டாள். கண்ணாடியில்...
    அத்தியாயம் 26 காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்ருவதற்காக  சீகிரியாவிலிருந்து கண்டலம வரை ஒரு பைக் பயணம்.  உணவடுணையில் மேலும் ஒருநாள் தங்கி பிறந்தநாளையும் கொண்டாடி கடலில் ஆட்டம் போட்டவர்கள் வேறு எங்கே செல்வது என்று யோசிக்க ஷஹீக்கு ஒன்றும் தோன்றவில்லை. கணவன் எவ்வழியோ தானும் அவ்வழியே என்று விட்டாள். சிரித்தவன் "பீச் ட்ரிப்பாகவே போலாமா? இல்ல வேற எங்கயாவது...
    அத்தியாயம் 25 எல்லாம் சுமூகமாக நடை பெரும் என்று நம்பி இருந்த முபாரக் ஹாஜராவே பிரச்சினை பண்ணுவாள் என்று எதிர் பார்த்திருக்கவில்லை. பிடிவாதம் பிடிப்பாள். அவனோடு சண்டை போடுவாள் ஆனால் கல்யாணத்தை மறுக்க மாட்டாள் என்று நினைத்திருக்க கல்யாணம் பண்ண மாட்டாள் என்று சொல்லி விட்டாளாம். "அவள் மனதில் என்னதான் நினைத்து கொண்டிருக்கிறாள். அவளே மெஸேஜ் செய்ஞ்சி...
    *13* கோவிலுக்கு செல்லும் முன் தொந்தரவு செய்யாது ஒழுங்காய் இருந்தானே என்ற எண்ணம் எழாமல் இல்லை அவளுக்கு. அவ்வெண்ணம் தோன்றிய நேரம் அருணை வெறுப்பேற்ற எண்ணி அஞ்சனுக்கு தவறான உதாரணம் கொடுத்து தூண்டி விட்டு விட்டோம் என்று உரைத்தது. எடுக்கும் முடிவுகள் யாவும் தவறாக முடிகிறதே. இனி தப்பிக்க வழியே இல்லையா என்று கழிவிரக்கம் சூழ்ந்த...
    அத்தியாயம் 24 "கல்யாணத்துக்கு ஒரு மாசமாலும் லீவு போடுமா" என்று பேகம் அன்று சொன்ன பொழுது தேவையில்லை என்று முறுக்கிக் கொண்ட ஷஹீ இரண்டு வாரம் லீவ் போட்டால் போதும் என்று முடிவு செய்திருக்க இன்னும் மூன்று நாளில் காலேஜுக்கு செல்ல வேண்டும். ஆனால் அவளுக்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை நெடு நாளாக...

    Kaathal Alaigal 23 2

    0
    அலை 23 ( 2 )              விஜய் அவனது பயிற்சியில் சென்று சேர்ந்து விட்டான். தாமரை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வந்துக் கொண்டிருந்தாள். தேவகி , குழந்தைக்கு ஒன்றரை மாதம் இருக்கும் போது , அவர்கள் வீட்டுக்கு கிளம்பினார். அங்கு அழைத்துப் போவதாக கூறியும் தில்லை வர மாட்டேன் என்று விட்டாள். வேறு வழியில்லாது...
    அத்தியாயம் 23 அன்று அய்நா குடும்பம் ஊருக்கு செல்வதால் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர். நவ்பர் பாய் மட்டும் கடைக்கு போனவர் பத்து மணியளவில் வந்திருந்தார். கல்யாணத்துக்கு வந்தவர்கள் போட்டது போட்ட படியே வந்திருக்க, மறுவீட்டு விருந்து முடிந்த பின்தான் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதில் அய்னாவின் கணவர் மாத்திரம் ஊருக்கு சென்று தொழிலை கவனித்து...
    அத்தியாயம் 22 தன் மனதில் உள்ள காதலை மூணு வார்த்தை கொண்டு ரஹ்மான் சொல்லவில்லை. ஆனாலும் மனைவி அறிந்து கொண்டாள் என்ற நிம்மதி நெஞ்சம் நிரப்பி இருக்க தூக்கமும் தூர ஓடி இருந்தது.    ஷஹீக்கும் தூங்கும் எண்ணம் சிறிதும் இல்லை ஒவ்வொரு பெட்டியாக திறந்து பார்த்து அதில் உள்ளவற்றை ஆராய்ச்சி செய்து மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு கணவனிடம்...
    *12* “சொன்னா புரிஞ்சிக்கோணும்… முன்ன மாதிரி முறுக்கிட்டு திரிஞ்சா என்ற மருமவளுக்குத் தான் சங்கடம். உன்ற ஆசைக்காக மருமவளை வாட்டாத…” என்று பழனிவேல் நடுவீட்டில் அஞ்சனிடம் தர்க்கம் செய்து கொண்டிருக்க, அவனோ அலட்சியமாய் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.  “பெரியவனே நீயாது உன்ற தம்பிக்கு புரியுற மாதிரி எடுத்துச் சொல்லு.” என்று பெரிய மகனிடம் சரணடைந்தார்.  தந்தை சொல் பேச்சை...
    அத்தியாயம் 21 ஷஹீ சென்ற பிறகு வீடே வெறிச்சோடி போய் கிடந்தது. முபாரக் சதா விட்டத்தை பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்தான். பேகம் தொழுகை பாயே கதி என்று இருக்கலானாள். எங்கே தான் கண்ட கனவு பலித்து விடுமோ என்ற பயம் முபாரக்கை ஆட்டுவிக்க துவங்க ரஹ்மானோடு பேசியதில் கொஞ்சம் நிம்மதியடைந்தான். ஆனாலும் எல்லாம் சுமூகமாக நடக்க வேண்டும்...
    அத்தியாயம் 20 மெதுவாக பூனை நடை போட்டு முபாரக்கின் அறையினுள் நுழைந்திருந்தான் ரஹ்மான். அறை இருட்டாக இருந்தாலும் பௌர்ணமி நிலாவின் தயவால் அவன் அறையில் வெளிச்சம் போதுமான அளவுக்கு இருக்க ரஹ்மானால் எந்த பொருளின் மேலும் மோதாமல் அறையினுள் நடமாட முடிந்தது. இந்த உலகத்தையே மறந்து இனிமையான கனவு கண்டவாறு தூங்கிக் கொண்டிருந்தான் முபாரக். முகத்தில் அப்படி...
    *11* நீதான் முன்னின்று செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டாலும் பரிமளம் புது மருமகள் அருகிலேயே நின்று எல்லாம் எடுத்துக் கொடுத்து எப்படி செய்ய வேண்டும் என்று பொங்கல் வைக்க உதவியதால் சச்சரவுகளோ பிணக்கோ இன்றி அமைதியாய் பொங்கல் வைத்து நிமிர்ந்தாள் கீர்த்தனா. “இறக்கி வச்சிட்டு அஞ்சுவை போய் கூட்டியா அப்படியே எல்லாரையும் வரச் சொல்லு நல்ல நேரத்துல...
    error: Content is protected !!