Friday, April 26, 2024

    Tamil Novels

    அத்தியாயம் 5 கேட்டை திறந்து உள்ளே செல்ல நீச்சல் குளத்தை பார்த்துக் கொண்டே பெரிய கதவை திறந்து உள்ளே சென்றனர். கீழிருந்த ஓர் அறையின் வெளியே சிகரெட் துண்டுகள் இருந்தது. அதனருகே சென்று எட்டிப் பார்த்தான் காவியன். மதுவாடையுடன் தரையில் சுருண்டு விழுந்திருந்தான் அதிரதன். சுற்றி நிறைய மதுபாட்டில்கள் இருந்தது. அக்கா, வீடு செம்மையா இருக்குல்ல அருள் கேட்க,...
    அத்தியாயம் 4 மூவரும் ஹாஸ்பிட்டலுக்கு செல்ல, ரணா நீ வீட்டுக்கு போ..மணிய பாரு இப்பவே எட்டாகுது. ராகவ் இல்லை யாரையாவது வரச் சொல்லு என்று காவியன் சொல்ல, இந்த நேரம் தனியே போக வேண்டாம். நீயும் வா..என்று நேத்ரா அவளையும் இழுத்துக் கொண்டே உள்ளே சென்றாள். பாட்டி அழுது கொண்டிருந்தார். நேத்ராவை பார்த்து பதட்டமாக பேசினார். அவள்...
    பேரன்பு பிரவாகம் -23 அத்தியாயம் -23(1) அறங்காவலர் பொறுப்பிலிருந்து விலகி விட சொல்லி பிரவாகன் கேட்டதில் அதிர்ந்த மலர் அவனது கை அணைவிலிருந்து விடுபட்டு வேகமாக எழுந்தமர்ந்தாள். “ஏன் இவ்ளோ வேகம்? ஈஸி மலர்” கடிந்து கொண்டே அவனும் எழுந்தமர்ந்தான். “பொறுப்பிலேருந்து நான் விலகிட்டா பீஸ்ஃபுல்லா இருப்பேன்னு நினைச்சுக்கிட்டீங்களா? நீங்க ஃப்ரீ பிளாக் பக்கம்...
    அத்தியாயம் 3 காவியன் நேத்ராவை கோவிலில் சந்தித்த நேரம், மிதுனை தேடி கல்லூரிக்கே வந்து விட்டாள் வெண்பா. வாட்ச் மேனிடம் அழுது கொண்டே,என்னோட அண்ணாவை பார்க்கணும். நான் உள்ளே போகவா? கேட்டுக் கொண்டே மிதுன் இருக்கிறானா? என்று கண்களால் அலசினாள். அவர் அவளை வினோதமாக பார்த்தார். காரணம் அவள் ஆடையில் இருந்த இரத்தக்கறை. மாணவன் ஒருவன் அவளருகே வந்து,...
    மீராவும் விஐபியும் கண்மணியை கையில் வைத்து மட்டும்தான் தாங்கவில்லை அப்படி பார்த்துக் கொண்டார்கள்.. மூன்று மாத மாசக்கை காலத்தை அவள் அனுபவித்தளோ இல்லையோ ஒரு வாய் உணவு வைப்பதும் அதை அப்படியே வாமிட் பண்ணி விடுவாள்.. அவள் துடித்த துடிப்பை பார்த்து விஐபி தான் கலங்கி தவித்து போனான்.. மூன்று மாதம் முடிந்ததும் அவள் இவ்வளவு நாளும்...
    அத்தியாயம் 2 காவியனின் கல்லூரியில் புதிய மாணவ, மாணவிகளுக்கான விழா  நடந்து கொண்டிருக்க, அவன் கலையரங்கத்தில் வைத்து புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான். டேய், இப்ப என்னடா புத்தகம் தேவையா? சங்கீதன் கேட்க, இதை தவிர எனக்கு ஏதும் முக்கியமில்லை என்று அவன் சொல்ல பசங்க சிலரின் நடனத்தை ஸ்டூடண்டஸ் ரசித்துக் கொண்டிருந்தனர். அங்கே வந்தனர் காவியனை ராகிங்...
                  அழகின் அழகே.. அத்தியாயம் 1 ரீங்கரமாய் அலாரமொலிக்க பட்டென எழுந்து, எழுந்துருங்க சீக்கிரம் சீக்கிரம்  என்று ஒவ்வொரு அறை கதவையும் தட்டி குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள் பதினேழு வயதையொத்த மாயா. "சிவநந்தினி அன்பு நிலையம்" பொறிக்கப்பட்ட அந்நிலையத்தில் சுமார் எண்பது குழந்தைகள் இருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும்...
    ராம் மிகுந்த போராட்டத்தின் பின்பு தான் சீதாவை சென்னைக்கு அழைத்து வந்தான்..  விஐபி வீட்டில் தான் தங்கி கொண்டார்கள்..  முதல் நாள் பரிட்சைக்கு சென்ற சீதாவை பார்த்த தோழிகளே வாயில் கை வைத்தார்கள்..  விடுமுறை அன்று அவர்களுக்கு பார்ட்டி கொடுத்துவிட்டு சென்ற சீதாவின் நடவடிக்கை இந்த சீதாவில் ஒரு துளி கூட இல்லை..  முழுக்க முழுக்க ஹோம்லி லுக்..  அவள் சென்னைக்கு...
    பேரன்பு பிரவாகம் -21 அத்தியாயம் -21(1) விருந்து முடிந்து விஷ்ணுவும் மிருணாவும் விஷ்ணுவின் வீட்டிற்கு வந்த போது அவனது பெரியண்ணன் ஸ்ரீதர் அவனது மனைவி தர்ஷிணி அவர்களது குழந்தைகள் தர்ஷிணியின் தாயும் கோபாலின் அக்காவுமான சந்திரகலா அவரது கணவர் குபேரன் ஆகியோர் வந்திருந்தனர். ஹரியும் அவனது மனைவி ஸ்வேதாவும் கூட அங்குதான் இருந்தனர். தர்ஷிணிக்கும் ஸ்வேதாவுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஆகாது. தன்...
    பேரன்பு பிரவாகம் -20 அத்தியாயம் -20(1) இந்த சமயத்தில் புகுந்த வீடு செல்லாமல் இங்கு ஏன் தங்கினாய் என விமலா மலரை திட்டிக் கொண்டிருந்தார். “அவளுக்கு ஏதோ முடியலை, ஒண்ணும் சொல்லாத. போடா மலர், தூங்கி எழுந்து வா” சின்ன மகளிடம் சொன்ன செல்வம் பெரிய மகளை அவளை கவனிக்கும் படி சொன்னார். தலைவலி மாத்திரை கொண்டு வந்து கொடுத்தான்...
    அன்றே சீதாராம் ஜோடிக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது..  ராம் அறை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.. ராம் தயாராகி அறையில் காத்திருந்தான்..  சீதாவுக்கு கண்மணி அழகாக புடவை கட்டி அலங்காரம் பண்ணி இருந்தாள்..  அந்த அலங்காரத்தில் சீதா மிகவும் அழகாக ஜொலித்தாள்..  கண்மணியே சீதாவின் கையில் பால் கொடுக்கவும் அதை அவள் வாங்கிக் கொண்டபின்..  விஐபி அங்கே வந்து சேர்ந்தான்.. “ சீதா உன் மாற்றத்தை...
    விஐபி கண்மணி ஜோடியும் வெற்றிகரமாக ஹனிமூன் முடித்துவிட்டு நாட்டுக்கு திரும்பி விட்டார்கள்..  ஒரு பெட்டியுடன் சென்றவர்கள் கிட்டத்தட்ட ஐந்து பெட்டியை மீண்டும் எடுத்து வந்தார்கள்..  ஒருவரையும் விடாமல் அனைவருக்கும் பார்த்து பார்த்து பிடித்தது அனைத்தையும் வாங்கி வந்திருந்தார்கள்..  காதல் கணவனுடன் ஒன்று சேர்ந்து வாழ்ந்த அந்த பூரிப்பு கண்மணியின் முகத்தில் மிகவும் அதிகமாகவே இருந்தது..  இரண்டு நாட்களில் வருவேன் என்று கூறிய...
    “ இவ்ளோ டெக்னாலஜி வளர்ந்திருக்கிற காலத்துல சாதாரணமா ஒரு வீடியோ கொண்டு வந்து நான் காட்டினா நீ நம்பி இருப்பியா?.. ஏதோ எடிட் பண்ணியதுனு சொல்ல மாட்டியா? சொல்லுடி.. அதுக்குத்தான் உண்மையான ஆதாரத்தை நீ பார்த்து நம்பணும்னு நினைத்து இந்த வீடியோவை உன்கிட்ட காட்டாமல் அவன் போக்குலையே அவனை விட்டு புடிக்க நினைச்சேன்.. நீ...
    அத்தியாயம் 18..  ராம் அறைக்கு சென்று பார்த்தான்.. சீதா கட்டிலில் கால் மடித்து இருந்து முகத்தில் கை வைத்துக் கொண்டு ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள் சீதா.. “ ஏய்..! லக்ஷ்மி ஏன்டா அழுற?.. இப்ப என்ன நடந்தது.. எதுவும் ஆகலயே..! அவனை உன்ன தொட விட்டுருவேனா?.. கொன்னுருப்பேன் அந்த நாயை.. ஆனா இப்படி ஒழுக்கம் கெட்ட...
    அத்தியாயம் -17(2) “எனக்கு மூணு வருஷம் டைம் கொடுங்க” என்றாள். “எனக்கு அப்பா ஆகுற வயசு வந்திடுச்சு மலர். குழந்தை உன்னை எந்த வகையில ஸ்டாப் பண்ணும், பத்து கேர் டேக்கர்ஸ் போட்டு பார்த்துப்பேன் என் பேபிய. நோ மோர் டெம்பரரி ஃபேமிலி பிளானிங் மெத்தட்ஸ், ஐ வாண்ட் டு ஸ்டார்ட் அவர் ஃபேமிலி!” என்றான். “உங்ககிட்ட சொன்னது...
    அத்தியாயம் 17..  கணவன் மீது கையை காலை போட்டு நன்றாக ஆழ்ந்து உறங்கிய மனைவியை அவனும் முத்தமிட்டு அவள் உறக்கம் கெடாமல் அணைத்துக் கொண்டு உறங்கினான் ராம்..  அவன் அவளை அணைத்து இருப்பதை பார்த்தால் பத்திரகாளியாக ஆடி விடுவாள்.. என்று தெரிந்து அவன் வழமை போல் நேரத்திற்கு எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அவள் எழுந்து வருவதற்காக...
     அத்தியாயம் 16..  சீதாவின் மறுபக்கம் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான் ராம்.. ஒரே கட்டிலில் இருவரும் படுத்தாலும் ஆளுக்கு ஒரு பக்கமாக திரும்பி படுத்துக் கொண்டார்கள்..  சில நாட்களாக ராம் அவள் அருகில் உறங்கியது சீதாவிற்கு பழகிவிட்டது.. அதனால் அவள் அசௌகரியமாக உணரவில்லை..  இருவரும் உடலால் மட்டுமே இணையவில்லை.. ஆனால் இருவரும் சரியாக சேர வேண்டிய இடத்தில் ஒருவருக்கு அருகே...
     அத்தியாயம் 16..  சீதாவின் மறுபக்கம் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான் ராம்.. ஒரே கட்டிலில் இருவரும் படுத்தாலும் ஆளுக்கு ஒரு பக்கமாக திரும்பி படுத்துக் கொண்டார்கள்..  சில நாட்களாக ராம் அவள் அருகில் உறங்கியது சீதாவிற்கு பழகிவிட்டது.. அதனால் அவள் அசௌகரியமாக உணரவில்லை..  இருவரும் உடலால் மட்டுமே இணையவில்லை.. ஆனால் இருவரும் சரியாக சேர வேண்டிய இடத்தில் ஒருவருக்கு அருகே...
    அத்தியாயம் 147 மிஸஸ் அர்ஜூன். இதை தான் தேடுறீங்களா? என்ற அர்ஜூன் குரல் கேட்க, பதட்டமுடன் எழுந்து ஸ்ரீ அர்ஜூனை பார்த்தாள். அனைவரும் அவன் கூறியதில் அதிர்ந்து ஸ்ரீயை பார்த்தனர். ஜோ, கிவியும் அதிர்ந்து பார்த்தனர். ஏய்..பார்த்தீங்களாடி? அந்த ஜோ தன்யாவிற்கு பிரப்போஸ் பண்ண எப்படி செட் பண்ணியிருக்கான். சூப்பரா இருக்குல்ல என்று பேசிக் கொண்டே செல்வதை...
    அத்தியாயம் 15..  காதல் மனைவியை விஐபி சுவிஸ் நாட்டுக்கு ஹனிமூன் அழைத்து சென்றான்.. இருவருக்கும் இடையே திருமணம் பேசிய நாட்களில் இருந்து ஹனிமூன் செல்வதை பற்றி திட்டமிட்டு அவளிடம் பாஸ்போர்ட் மற்றும் வீசா எடுப்பதற்குரிய ஆவணங்களை வாங்கி அதற்கு உரிய முறையில் விண்ணப்பித்து இரண்டையும் பெற்றுக்கொண்டான்..   சென்னை மாநகரத்தை தாண்டி எங்கும் சென்று இருக்காதவள் வெளிநாடு சென்று...
    error: Content is protected !!