Friday, June 19, 2026

    Tamil Novels

    அத்தியாயம் 14 "சுபா... வா... வந்து மெஹந்தி போட்டுக்கோ." தன் கைகளுக்கு பியூட்டீசியன் மெஹந்தி இட்டு முடிக்கவும், சுபாஷிணியை அழைத்தாள் திவ்யா. தோழிகள் இருவரும் தற்போது இருப்பது, கும்பகோணத்தில் இருக்கும் திவ்யாவின் வீட்டில். ஆமாம்... தன் திருமணத்திற்காக ஊருக்கு கிளம்பிய திவ்யாவோடு, சுபாஷிணியும் கிளம்பி வந்திருந்தாள். நாளை காலையில் திருமணம் என்பதால், மதிய உணவிற்கு பிறகு திவ்யாவின் கைகளை,...
    அத்தியாயம் 13 மாமன் குடும்பத்தினரை வரவேற்று ஹாலில் அமரவைத்து பேசிக்கொண்டிருந்த சுபாஷிணி, அவர்களுக்கு குடிப்பதற்கு ஏதாவது கொடுப்பதற்காக சமையலறைக்குள் நுழைந்தாள். அவள் பின்னோடே எழுந்த சுபாஷிணியின் பாட்டி மரகதமும், மாமி அர்ச்சனாவும் கிச்சனுக்கு வந்து தாங்கள் வாங்கி வந்திருந்த பழங்களை டைனிங் டேபிளில் வைத்து விட்டு, ஒவ்வொரு அறைக் கதவாகத் திறந்து வீட்டை பார்வையிட ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள்...
    அத்தியாயம் 12 சென்னையை ஒட்டிய கிராமத்தில் இருந்த, அந்த பண்ணை வீட்டில் இரவைப் பகலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்தன மின்விளக்குகள். கோட்டை மதில்களைப் போலிருந்த அதன் சுற்றுச்சுவர்கள் எளிதில் யாரும் அந்த வீட்டை அணுகிவிட முடியாது என்பதை சொல்லாமல் சொல்லியது. அடர்ந்த மரங்களுக்கு நடுவேயிருந்த அந்த வீடும், அதன் சுற்றுப்புறமும் பகலில் காண்பதற்கு ரம்யமாக இருக்கக் கூடுமோ என்னவோ?...
    அவள் சொன்னதை புன்னகையோடு கேட்டுக் கொண்டவன், "காவலன் ஆப், மொபைல்ல டவுண்லோட் பண்ணி வச்சிக்கோங்க ம்மா. அது இக்கட்டான சூழ்நிலையில் யூஸ் ஆகும்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அன்று அந்த இளைஞர்களின் பெற்றோர்கள் கிளம்பி செல்லவும், சிறிதுநேரம் அங்கேயிருந்த சேனாதிபதி, "இவங்களை இரண்டு நாள் இங்கேயே வச்சிட்டு கேஸ் எதுவும் ஃபைல் பண்ணாம விட்டுடுங்க"...
    அத்தியாயம் 11 "அத்தான்... ப்ரேக்பாஸ்ட்டுக்கு புட்டும், சிறுபயறும் அவிச்சிருக்கேன்.. டேஸ்ட் பண்ணி பாக்குறீங்களா?" காலையில் குளித்து முடித்து ஹாலில் ஏற்றப்பட்டிருந்த திருவிளக்கின் முன் நின்று வணங்கிவிட்டு வந்த சேனாதிபதியிடம், கிச்சனில் இருந்தபடியேக் கேட்டாள் சுபாஷிணி. சுபாஷிணியின் வருகைக்குப் பிறகு தலைகீழாக மாறியிருந்தது சேனாதிபதியின் வீடு. சுருக்கமாகச் சொன்னால், சேனாதிபதியின் 'இல்லாளின்' வருகைக்குப் பிறகு இல்லமாகியிருந்தது அவன் வீடு. "டேஸ்ட் பண்ணி...
    நீயென் நாயகி -19 அத்தியாயம் -19 விஷ்வாவும் வேதாவும் இரண்டு வாரங்கள் கொடைக்கானலில் இருந்து விட்டு ஊர் வந்து சேர்ந்தனர். இருவரும் சிரித்து பேசிக் கொண்டு இயல்பாக இருக்க, தாத்தாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  அன்றைய தினம் வேதா வீட்டில்தான் இருந்தாள். விஷ்வா மட்டும் ஃபேக்டரி சென்றான். மதிய உணவு தயாரானதும் விஷ்வாவுக்கு பேக் செய்து டிரைவரிடம் கொடுத்தனுப்பினாள். பின்...
    சுபாஷிணியின் அமைதியில் குழம்பிப்போன அனு, "ஏய்... உன்னத்தான் கேக்குறேன். காது கேக்கலையா உனக்கு?" என்று மறுபடியும் கீச்சிட்ட, "யார் நீ?" என்று நிதானமாக கேட்டாள் சுபாஷிணி.  சுபாஷிணியின் கேள்வியில் இப்போது திடுக்கிட்டுப்போன அனு, "என்னை... என்னை அடையாளம் தெரியலையா உனக்கு?" என்றாள் யோசனையாக. "தெரியாததுனாலத் தானே கேக்குறேன். சொல்லு... யார் நீ?" என்றாள் சுபாஷிணி அமர்த்தலாக. "நீ... நீ......
    அத்தியாயம் 10 "கறுத்த மச்சான், கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்?" கடந்த பத்து நாட்களாக சுபாஷிணியைக் காணும் போதெல்லாம் தான் பாடும் பாடலை, இப்போதும் சுபாஷிணியின் கழுத்தோடு தன் கையைக் கோர்த்துக் கொண்டு, பாடியபடியே நடந்து கொண்டிருந்தாள் திவ்யா. இடம், அவர்கள் அலுவலகத்திலிருந்து சற்றே தொலைவிலிருந்த வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் ஒரு விற்பனை நிலையம். "ம்ப்ச்... கஞ்சத்தனம் எல்லாம்...
    இருந்தாலும், 'இனி இதையெல்லாம் பழகிக்கொள்ள தான் வேண்டும்' என்று நினைத்தவன், உணவு சாப்பிடப்படாமல் மேஜை மீது இருப்பதைப் பார்த்து, "ம்ப்ச்... இன்னும் நீ சாப்பிடலையா சுபா?" என்றான் அதிருப்தி குரலில். இதைப்போல கையில்லா பனியனில் எல்லாம் இதுவரையிலும் சேனாதிபதியை கண்டிராத சுபாஷிணியிடமும் சிறு தடுமாற்றமே. இருந்தாலும், நான் இயல்பாகக் தான் இருக்கிறேன் என்பதை சேனாதிபதிக்கு காட்டிவிடும்...
    இருந்தாலும், 'இனி இதையெல்லாம் பழகிக்கொள்ள தான் வேண்டும்' என்று நினைத்தவன், உணவு சாப்பிடப்படாமல் மேஜை மீது இருப்பதைப் பார்த்து, "ம்ப்ச்... இன்னும் நீ சாப்பிடலையா சுபா?" என்றான் அதிருப்தி குரலில். இதைப்போல கையில்லா பனியனில் எல்லாம் இதுவரையிலும் சேனாதிபதியை கண்டிராத சுபாஷிணியிடமும் சிறு தடுமாற்றமே. இருந்தாலும், நான் இயல்பாகக் தான் இருக்கிறேன் என்பதை சேனாதிபதிக்கு காட்டிவிடும்...
    அத்தியாயம் 09 சுபாஷிணி சொல்ல முயன்ற எதையும் காது கொடுத்து கேட்க முயற்சி செய்யாமல், தான் பேச நினைத்ததை எல்லாம் கத்தி தீர்த்து விட்டே போனை வைத்தார் மரகதம். சுபாஷிணியும் ஒருகட்டத்திற்கு மேல் தன் முயற்சியை கைவிட்டு விட்டு, "என்ன பேச வேண்டுமோ பேசிக்கொள்ளுங்கள்" என்று ரீதியில் அமைதியாக உட்கார்ந்து விட்டாள். பேசி முடித்து மரகதம் அழைப்பைத் துண்டிக்கவும்,...
    இங்கே சேனாதிபதியோ, மனைவி கிளம்பியதும், மொபைலில் அலாரத்தை செட் செய்து வைத்துவிட்டு படுத்தவன் தான், நன்றாக அடித்துப் போட்டது போல ஒருமணிநேரம் தூங்கி எழுந்து, அதன் பிறகே அலுவலகத்திற்கு கிளம்பினான். சேனாதிபதி அலுவலகத்திற்குள் நுழையவுமே, அவனோடு பணிபுரியும் ஜெகன்நாதன், "வெல்கம் புதுமாப்பிள்ளை" என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றபடியே தன் கையை நீட்ட, சிறுபுன்னகையோடு அதைப்பற்றி குலுக்கினான் சேனாதிபதி.  இணைந்து...
    அத்தியாயம் 08 "என்னது? உனக்கு கல்யாணம் ஆகிடிச்சா? அதுவும் நம்ம ஏசிபி கூடவா?! ஹஹ... நம்பிட்டோம்."  அலுவலகத்திற்கு செல்லுவதற்கு முன், தோழி திவ்யாவை தங்களுடைய விடுதி அறையிலேயே சந்தித்து தனக்கு திருமணமான விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று சீக்கிரமாகவே கிளம்பி விடுதிக்கு வந்திருந்த சுபாஷிணி, தன் திருமணம் சேனாதிபதியோடு நடந்து முடிந்து விட்டது என்று சொன்னதற்கு திவ்யாவின்...
    'அப்பிடி தூங்காம என்ன வேலை தான் செய்தாங்களாம்? அந்த பொண்ணு அனு என்ன ஆனா?' என்ற கேள்விகளும் சேர்ந்து கொண்டு இப்போது சுபாஷிணியின் மூளையை பிராண்ட, தனக்கு தேவையான பதத்தில் காஃபியை கலந்து எடுத்து கொண்டு, கணவனின் அறையை பார்த்தவாறு அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள். சற்றுநேரத்தில் குளித்து முடித்து, வெள்ளை டீசர்ட், காக்கி பேண்ட் சகிதம்...
      அத்தியாயம் 07 விடாமல் ஒலித்த அலைபேசியின் சத்தத்தில் விழிப்பு தட்டியது சுபாஷிணிக்கு. கண்களைத் திறக்காமலேயே படுக்கையில் தன்னருகே கைபேசியை தேடியவளின் கை பொத்தென்று கீழேவிழ, தான் படுத்திருப்பது சேனாதிபதியின் வீட்டு ஹாலில் கிடக்கும் சோஃபாவில் என்ற ஞாபகம் அப்போது தான் வந்தது அவளுக்கு.  நெருப்பாக காந்திய கண்களை பிரயத்தனப்பட்டு திறந்தவள், பக்கத்தில் இருந்த மோடாவில் நேற்றிரவு தான்...
    "ம்ம்... நம்ம வடக்கு தெரு பாலனோட பொண்ணு நர்ஸ் தான். இப்படின்னு, விஷயத்தை சொல்லி கூப்பிட்டா மகளை பாலன் அனுப்பி வைப்பான்" என்றார் பரந்தாமன். "ஓ... அப்பிடியா! ரொம்ப சந்தோஷம். அப்போ நான் நாளைக்கு காலைல சென்னைக்கு கிளம்பலாம்னு நினைக்கிறேன் மாமா" என்றவன், சுபாஷிணியிடம் திரும்பி, "நீயும் வர்றதா இருந்தா, காலையில ரெடியாகி நில்லு" என்றான்...
    அத்தியாயம் 06 சேனாதிபதியோடு வீட்டுக்குள் நுழைந்த ராகுலின் ஆர்ப்பாட்டமான குரலில், ஹாலில் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்த சுபாஷிணிக்கு மூச்சடைத்துப் போனது. 'ஐயோ... அத்தானை பக்கத்துல வச்சிட்டே இந்த தம்பிப்பயல் என்ன காரியம் செய்யுறான்? இதனால நான் அவங்களை கூப்பிட மாட்டேன்னு சொன்னது அவங்களுக்கு புரிஞ்சிடாதா?' என்று தவித்துப் போனவள், "எதுவும் சொல்லாதடா?" என்பது போல ராகுலிடம் கண்ணைக்...
    அத்தியாயம் 05 வீட்டு மொட்டைமாடியின் கைப்பிடிச்சுவரில் சாய்ந்துகொண்டு, கைகளைக் கட்டியபடி நின்றிருந்தாள் சுபாஷிணி. முகமோ சிந்தனை வசப்பட்டிருந்தது. காலையிலேயே குளித்து முடித்து தன் அரையடி கூந்தலை விரித்து காயவிட்டிருந்தவளின் நெற்றி வகிட்டில் துலங்கிய துளியூண்டு தாழம்பூ குங்குமமும், மணிக்கழுத்தில் பளிச்சென்று தொங்கிய தாலிக்கொடியும், அவளைப் பேரழகியாக்கி காட்டியது. எத்தனை எளிதாகவும் சந்தோஷமாகவும் நடைபெற்றிருக்க வேண்டிய தன் திருமணம், இன்று...
     "வாங்கித்தான் பாரேன் சுபா." அவள் கையை உரிமையாக பற்றி அதில் தன் கையிலிருந்தவற்றை வைத்தவன், "ம்ம்... கார்ட்டை ஓப்பன் செய்து பாரு" என்றான். நடுங்கும் கையோடு இரண்டாக மடிக்கப்பட்டிருந்த கார்ட்டை சுபாஷிணி திறக்கவும், புசுபுசுவென்றிருந்த ஃபான்டா கரடி தன் கையிரண்டாலும் ஒரு இதயத்தை பிடித்துக்கொண்டிருக்க, "ஐ லவ் யூ... நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்ற குரல்...
    அத்தியாயம் 04 அந்த அதிகாலை நேரத்தில் மாதவபுரத்தை ஒட்டிய கடற்கரை பகுதியில் 'நெட்' கட்டி வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்களின் ஆரவாரம், ஹோ... என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடல் அலைகளின் சத்தத்தையும் மிஞ்சியதாக இருந்தது. காரணம், அவர்களோடு சேனாதிபதி வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தான். "அண்ணா... சூப்பர் ண்ணா. அண்ணா... அசத்தல் ஷாட் ண்ணா..." ஒவ்வொரு முறையும் சேனாதிபதியின்...
    error: Content is protected !!