umasaravanan
இதழின் மொழியானவனே – 2 (2)
நேரம் போவதே தெரியாமல் வெண்மொழி அதில் ஆழ்ந்துவிட, அந்த மங்கிய ஒளியில் வேறு எதுவும் தெரியவில்லை அவளுக்கு. திடீரென்று ஏதோ அசௌகரியமாக உணர்ந்தாள். இடுப்பில் ஏதோ ஊர்வதைப் போல் இருந்தது. அந்த உணர்வு...
இதழின் மொழியானவனே – 2 (1)
அத்தியாயம் 2 :
தன்னையே பார்த்துக் கொண்டிருந்த நண்பனைக் கண்டும் காணாதவன் போல், உன் பார்வையெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்ற பாவனையில் வேடிக்கை பார்த்திருந்தான் அதிதீரன்.
“நீ பண்றது உனக்கே சரின்னு தோணுதா அதி?...
இதழின் மொழியானவனே! – 1 (2)
“சாரி ப்ரோ..! நீங்க போங்க” என்றவன் மேற்கொண்டு வெண்மொழியிடம் பேசிக் கொண்டிருக்க, அதாவது ஒரு முத்தத்திற்காக கெஞ்சிக் கொண்டிருக்க,
அவனின் தோள் மீது கை போட்டு அவனைத் தன் பக்கம் இழுத்த அந்த பீர்...
இதழின் மொழியானவனே! – 1 (1)
இதழின் மொழியானவனே..!
அத்தியாயம் 01:
சென்னையில் இருந்து புறப்பட்ட அந்த அதிநவீன சொகுசுக் கப்பல் மூன்று நாள் தொடர் கடல் பயணத்திற்கு பிறகு தாய்லாந்தின் புக்கெட் தீவினை நோக்கி சென்று கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை...
என் இரவின் பொன் நிலவே -28 (2)
அகனின் அறைக்குள் நுழைந்தவள் ஏதோ ஒரு உணர்வில் ஆட்பட்டிருக்க, அவளைப் பின்னிருந்து அணைத்தவன் அவள் காதோரத்தில் ‘யுகா’ என்று ஆழ்ந்த குரலில் அழைக்க, அதில் சிலிர்த்தவள்,
“அகன் இந்த வீட்ல நமக்கு இந்து மாதிரி...
என் இரவின் பொன் நிலவே – 28 (1)
அத்தியாயம் 28:
அதற்கடுத்து வந்த ஒரு வாரமும் இரண்டு பேருக்கும் மாற்றி மாற்றி ஹாஸ்பிட்டலில் வேலை இருந்து கொண்டே இருக்க, கிடைத்த நேரத்தை தங்களுக்கான நேரமாக மாற்றிக் கொண்டனர் அகனும், யுகாவும்.
பூமிநாதனும் வேணியும் ஒருவாரமாக...
என் இரவின் பொன் நிலவே – 27 (2)
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்தவன்,
“அப்பறம்?” என்றான் ஆழ்ந்த பார்வையுடன்.
“என்ன அப்பறம்? ஒன்னுமில்லையே?” என்றவள் கிட்சன் கவுன்ட்டர் டாப்பிலிருந்து குதித்து இறங்கப் பார்க்க, அவளுக்கு இருபுறமும் கைகளை ஊன்றி அவள் இறங்குவதைத் தடுத்திருந்தான்.
“ரொம்ப...
என் இரவின் பொன் நிலவே – 27 (1)
அத்தியாயம் 27:
முறைத்தபடி நின்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை ஒரு கட்டத்திற்கு மேல் ரசனை பார்வையாக மாற, தன் போக்கில் யோசித்துக் கொண்டிருந்தவளும் அப்போது தான் அவன் முக மாற்றத்தை கவனித்தாள்.
‘இவன் முறைச்சு பார்த்தாலே...
என் இரவின் பொன் நிலவே – 26 (3)
“அகன் உங்களுக்கு பீவர் குறையவே இல்லை” என்றாள் தவிப்புடன்.
“போர்,பைவ் ஹவர்ஸ் ஆகும். ஐ நீட் சம் ரெஸ்ட்” என்றவன்,
“இப் யு டோன்ட் மைன்ட் நீ கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு லைம் ஜூஸ் மட்டும்...
என் இரவின் பொன் நிலவே – 26 (2)
“என்னாச்சு? என்ன பிரச்சனையா இருக்கும்?” என்று யோசித்தே மாய்ந்து போனாள். அவன் மேல் கொண்ட கோபத்தில் இறுகிப் போன ஒரு மனமும், அவன் மேல் உள்ள அக்கறையில் இளகிப் போன ஒரு மனமும்...
என் இரவின் பொன் நிலவே – 26 (1)
அத்தியாயம் 26:
“டிவேர்ஸ்” என்ற அவனின் வார்த்தையைக் கேட்ட தாராவிற்கு கொலைவெறியானது.
“என்னது டிவேர்ஸ் வேணுமா உனக்கு?” என்று வேகமாய் வந்தவள், அவனை அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று தேட, எதுவும் கிடைக்காமல் கடைசியில் டேபிளில்...
என் இரவின் பொன் நிலவே – 25 (2)
“மிஸ் யுகந்தாரா” என்றவன்,
“மிஸ் தானே” என்றான் வேண்டுமென்றே.
“மிஸ் யுகந்தாரா தான் டாக்டர். எந்த பைத்தியத்தையும் நம்பி கழுத்தை நீட்டி, மிஸ்சஸ் ஆகி, அந்த பைத்தியம் என்னை விட்டுட்டு போய், நான் அவனை நினைச்சு...
என் இரவின் பொன் நிலவே – 25 (1)
அத்தியாயம் 25:
கேட்ட குரலை நம்ப முடியாமல் திரும்பிப் பார்க்கத் துடித்த மனதை அடக்கிக் கொண்டு அப்படியே ஓட்டமும் நடையுமாய் சென்று விட்டாள்.
“என்ன கார்த்தி இதெல்லாம்?” என்றார் லட்சுமி.
“இதுல நீங்க தலையிடாதிங்க. என்னைப் பார்க்கனும்னு...
என் இரவின் பொன் நிலவே -24 (2)
“ரொம்ப நேரமா வெயிட் பண்றிங்களா டாடி” என்றாள் களைப்புடன்.
“நாங்களும் கேப் புக் பண்ணி இப்போ தான் வந்தோம்டா. நீ வீட்டுக்கு வந்து பிரஷ் ஆகிட்டு வந்திருக்கலாம். பாரு முகமே டல்லா இருக்கு” என்றார்...
என் இரவின் பொன் நிலவே – 24 (1)
அத்தியாயம் 24:
நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் தான் அங்கிருந்த அனைவராலும் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. பார்மாலிட்டிஸ் அனைத்தையும் முடித்து விட்டு வெளியே வந்தவளுக்கு யாரோ தன்னை பார்த்துக் கொண்டிருப்பதைப்...
என் இரவின் பொன் நிலவே – 23 (2)
“தாரா” என்றவருக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை. அவள் இப்படி பட்டென்று பேசுவாள் என்று அவர் நினைக்கவில்லை.
“என்னம்மா இப்படி பேசுற?” என்றார் லட்சுமி இறங்கிய குரலில்.
“வேற எப்படி பாட்டி பேச சொல்றிங்க? இப்போ கூட...
என் இரவின் பொன் நிலவே – 23 (1)
அத்தியாயம் 23:
முதன் முறையாக தன் வேதனையை அப்பட்டமாக முகத்தில் காட்டி நின்றான் அகன் கார்த்திகேயன். தாரா பேசிச் சென்ற வார்த்தைகளே அவன் சிந்தைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. தயாளன் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று...
என் இரவின் பொன் நிலவே – 22 (2)
அவனின் செயலில் மொத்தக் குடும்பமும் அதிர்ந்து நிற்க,
“கார்த்தி என்ன பண்ற?பெத்த தகப்பனை கை நீட்டி அடிக்கிறது எல்லாம் என்ன பழக்கம்?” என்று லட்சுமி அதிர்ச்சி தாங்க முடியாமல் கேட்டிருந்தார்.
கீழே விழுந்த தயாளனை மீண்டும்...
என் இரவின் பொன் நிலவே – 22 (1)
அத்தியாயம் 22 :
அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே வேகமாய் கீழே இறங்கி வந்தவள், அகனை வரவிடாமல் தடுப்பதற்காக தோட்டத்திற்கு சென்றிருந்தாள். அவள் வருவதற்கும் அகன் போன் பேசி முடிப்பதற்கும் சரியாக இருந்தது.
“பேசி முடிச்சாச்சா...
என் இரவின் பொன் நிலவே – 21 (2)
“அகனுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான் பாட்டி. குலதெய்வ கோவிலுக்கு போறதைப் பத்தி பிரச்சனை இல்லை. அங்க சிலர் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்கணுமே” என்றாள்.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராதுடா” என்றார் லட்சுமி.
அவள்...