Sunday, April 28, 2024

    Kaathalum Katru Mara

    அத்தியாயம் ஆறு : ஆம்! அரசிக்கு இருட்டு என்றால் மிகுந்த பயம். லைட் அணைக்காமல் கொட்ட கொட்ட முழித்து இருந்தாள், அப்போதும் பயமாகத் தான் இருந்தது. மனிதர்களைப் பார்த்து அவளுக்கு பயம் என்பதே கிடையாது. ஆனாலும் இருட்டும் பயம், தனிமையும் பயம். பகலிலாவது சமாளித்துக் கொள்வாள், இரவில் மிகுந்த பயம். அதனால் உறக்கம் வராமல் அமர்ந்து இருந்தாள். பயம்...
    அத்தியாயம் ஐந்து : கேண்டில் லைட் டின்னர்! புது மலராய் மலர்ந்து மேக்னா அமர்ந்திருக்க, குருபிரசாத் அலுவலகத்தில் இருந்து அப்படியே வந்திருந்தான். “ஏன் பிரசாத் இவ்வளவு டல்லா இருக்க! ஃபிரெஷ் ஆகக் கூட இல்லை, அப்பாக்கு இன்னும் சரியாகலையா?” என்று கவலையாய் மேக்னா கேட்க, “சரியாகிட்டே இருக்கார்!” என்றவன், “முதல்ல சாப்பிடுவோம் பசிக்குது!” என்றான். விஷயம் பகிர்ந்த...
                                       கணபதியே அருள்வாய் காதலும் கற்று மற! அத்தியாயம் ஒன்று : எழில்மிகு பொன்னேரி நகராட்சி, சென்னையில் இருந்து முப்பத்தியாறு கிலோமீட்டர் தொலைவினில் இருக்கும் ஊர். ஊரைச் சுற்றி கண்களுக்கு மிகவும் பசுமையாக இருந்தது. அந்தச் செழுமையை எதிர்காலத்தில் குலைக்கும் விதமாக, ஊருக்குள் இருக்கும் நிலங்கள் எல்லாம் ஃபிளாட்டாக மாறிக் கொண்டு இருக்கின்றது. மொத்தத்தில் புதுமையும் பழமையும்...
    error: Content is protected !!