Kaathalum Katru Mara
அத்தியாயம் பதினான்கு :
வீட்டின் உள் நுழைந்ததும், “நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன், நீ என்னைக் கிண்டல் பண்றியா? என்ன பண்றா உன் டாலி? உன்னை இப்படி விட்டுட்டு!”
“பார்த்துக்கறது நீ! அவளை ஏன் திட்டுற?”
“ஓஹ்! உனக்கு அவ மேல அவ்வளவு லவ்வா?” என்று இடுப்பில் கைவைத்து தஸ்ஸு புஸ்ஸு என ஆத்திரம் பொங்கப் பார்த்தவள்,...
அத்தியாயம் ஏழு:
“தனியா இருந்துக்குவியா?” என்றபடி குருபிரசாத் சோப் வாங்கிக் கொடுத்து விட்டுக் கிளம்ப, “நைட்ல மட்டும் தான் எனக்கு பயம்! பகல்ல இல்லை!” என்றாள்.
“சாம்பார் சாதம் செஞ்சேன்! காலையிலயும் அதுதான், மதியமும் அதுதான் சாப்பிட்டுக்கோ!”
“வீட்டோட சாவி வேணும்” என்றவளிடம், “எதுக்கு” என்று பதில் கேள்விக் கேட்க, “நான் எங்கயாவது வெளில போகணும்னா?”
“எங்கே போவ...
அத்தியாயம் பன்னிரண்டு:
கார் பயணம் முழுவதுமே திரும்ப யோசனைக்குப் போய்விட்டால் அரசி, “நேத்தைக்கு என்னடான்னு டிரஸ் விலகினது கூடத் தெரியாம அவன் முன்னாடி நிக்கற, இன்னைக்கு என்னடான்னா டபிள் மீனிங்ல பேசற, என்ன தான் நினைப்பாங்க உன்னைப் பத்தி” மரியாதையும் மரியாதையின்மையும் மாறி மாறி வந்தது.
“ரொம்ப வாய் விடாத, உன் மானம் மரியாதையை நீயே...
அத்தியாயம் ஆறு :
ஆம்! அரசிக்கு இருட்டு என்றால் மிகுந்த பயம். லைட் அணைக்காமல் கொட்ட கொட்ட முழித்து இருந்தாள், அப்போதும் பயமாகத் தான் இருந்தது.
மனிதர்களைப் பார்த்து அவளுக்கு பயம் என்பதே கிடையாது. ஆனாலும் இருட்டும் பயம், தனிமையும் பயம். பகலிலாவது சமாளித்துக் கொள்வாள், இரவில் மிகுந்த பயம்.
அதனால் உறக்கம் வராமல் அமர்ந்து இருந்தாள். பயம்...
அத்தியாயம் ஐந்து :
கேண்டில் லைட் டின்னர்! புது மலராய் மலர்ந்து மேக்னா அமர்ந்திருக்க, குருபிரசாத் அலுவலகத்தில் இருந்து அப்படியே வந்திருந்தான்.
“ஏன் பிரசாத் இவ்வளவு டல்லா இருக்க! ஃபிரெஷ் ஆகக் கூட இல்லை, அப்பாக்கு இன்னும் சரியாகலையா?” என்று கவலையாய் மேக்னா கேட்க, “சரியாகிட்டே இருக்கார்!” என்றவன், “முதல்ல சாப்பிடுவோம் பசிக்குது!” என்றான். விஷயம் பகிர்ந்த...
அத்தியாயம் பதிமூன்று:
அன்றைய இரவு மட்டுமே அந்தத் தடுமாற்றம் குருப்ரசாதிடம்! அடுத்த நாள் தேறிக் கொண்டான். காலையில் அரசி எழுந்தவுடன் “குட்மார்னிங்!” என்று புன்னகையோடு அவளை எதிர்கொண்டவன், “சாரி!” என்றான். குரு அதைச் சொன்ன போது அமர்ந்து லேப்பில் ஏதோ செய்து கொண்டிருக்க,
அவன் சொன்னதை விட்டு “எப்போ எழுந்தீங்க?” என்றவளிடம், “தூங்கவேயில்லை அப்புறம் எப்படி முழிப்பேன்?”...
அத்தியாயம் பதினொன்று :
அன்றைய இரவு இருவருக்குமே உறங்கா இரவாகிப் போனது! அரசியும் உறங்கவில்லை! குருபிரசாத்தும் உறங்கவில்லை! எதோ பகல் போல அந்த இரவைக் கடத்தினர்.
அம்மா கொண்டு வந்த துணிகளை அரசி அடுக்கி வைக்க, குருபிரசாத் லேப்பில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான். இருவரிடமும் ஒரு பேச்சுமில்லை.
இருவர் மனமுமே போராடிக் கொண்டிருந்தது எதிர்காலத்தை நினைத்து!
அவ்வப்போது...
அத்தியாயம் ஒன்பது :
சண்டை சச்சரவுகள் இல்லாமல் குருபிரசாத் தமிழரசியின் வாழ்க்கை சென்றது. காரணம் தமிழரசி! ஆம்! தமிழரசி குருவை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. அந்த நான்கு நாட்களாக மூன்று வேளை அல்ல நான்கு வேளையும் நன்றாக உண்டான்.
அதுவே குருவின் மனதிற்கு கஷ்டமாக இருந்தது, “நான் ஈவினிங் சமைக்கிறேன்!” என்று வருபவனிடம், “வேண்டாம் எனக்கு...
அத்தியாயம் பத்து :
“எனக்கு உங்களைப் பிடிச்சிடுமோன்னு தப்பா எடுக்கக் கூடாது!” என்ற செய்தியில், “நான் உன் மனைவி என்ற உரிமையை எடுக்க மாட்டேன். நீயும் கணவன் என்ற உரிமையை எடுத்து விடாதே!” என்ற செய்தி இருப்பதாகத் தான் குருபிரசாத்திற்கு தோன்றியது.
முகத்தில் ஒரு புன்னகை உதிக்க, “உனக்குப் பிடிக்காது ஓகே! ஆனா ஒரு வேலை எனக்குப்...
அத்தியாயம் எட்டு :
“யாராயிருக்கும்? எதுக்கு இவ்வளவு டென்ஷனா பேசறாங்க?” என்று யோசித்தவளுக்கு, “டாலி! அப்போ டால்! அப்போ பொம்மை! அப்போ அவனோட காதலியா? அதுக்கு தான் இந்த பில்ட் அப்பா!” என்று சலித்துக் கொண்டவள், கிச்சனில் வேலையை முடித்து வெளியே வந்து டீ வீ போட்டு அமர்ந்து கொண்டாள்.
“அய்யய்யோ இந்த சீரியல்!” என்று நொந்து...
அத்தியாயம் நான்கு :
குருபிரசாத் ஃப்ளைட்டில் பறந்து கொண்டிருந்தான் அலுவலக வேலை நிமித்தம். ஒரு வார வேலை டெக்ஸாசிற்கு, நினைவுகள் அவனோடு சேர்ந்து பயணித்தது!
அன்று ஹாஸ்பிடலில் அர்த்தனாரி வந்தவுடனே குரு அவரிடம் பேசப் போனான். ஆனது ஆகட்டும் உண்மையைச் சொல்லிவிடுவோம் என்று. க்ஷண நேரத்தில் சுதாரித்த அரசி அவனைப் பேச விடவில்லை. அவனைப் பார்த்து வேண்டாம்...
அத்தியாயம் இரண்டு :
தமிழரசி தலை குனிந்து பொன் தாலியை வாங்கும் போது, நெஞ்சம் கனத்தது. அந்த ஆறு கிராம் பொன் தாலி அதையும் விட கனத்தது. அதையும் விட நேற்று வாங்கிய அடி கன்னத்தில் இன்னும் எரிந்தது.
ஆம், நேற்று அடித்து விட்டார், சிறு பெண்ணாய் இருந்த பொது வாங்கிய அடி. அதன் பிறகு எல்லாம்...
அத்தியாயம் மூன்று :
ஆகிற்று! மூன்று நாட்கள் முடிந்து விட்டது திருமணம் முடிந்து! வாழ்க்கை இப்படி முழுக்க குற்றவுணர்ச்சியோடு மாறி விடும் என்று குருபிரசாத் நினைத்ததே இல்லை.
யாரும் நம்புவார்களா என்ன? ஆனால் அதுதான் உண்மை! அவனுக்குத் திருமணம் தெரியவே தெரியாது, வந்த பின் தான் தெரியும்! அவன் நிறுத்த முனைந்த போது அப்பாவிற்கு மாரடைப்பு. அப்போதும்...
அத்தியாயம் இருபத்தி ஐந்து :
குருபிரசாத் பாலை எடுத்து டைனிங் டேபிளில் வைத்து கிட்சன் ஒதுங்க வைக்கும் போது, புனிதா டம்ளரை எடுத்துக் கொண்டு வந்தாள்.
வந்தவள் “அண்ணி எங்கே...?” என்று முகத்தை உர்ரென்று வைத்து கேட்டாள்.
அவள் கேட்ட விதத்தில் அவனுக்குச் சிரிப்பு வந்தது!
“ம்ம்... கண்டுபிடி...” என்றான் இலகுவாக.
“நீங்க ஏன்...
இருவருக்கும் இருந்த பிணக்கு எதனால் என்று தெரியாத போதும், திருமணம் முடிந்து இவர்களுக்குள் சரியில்லை என்று எவ்வளவு பயந்து இருந்தான். சரியில்லாமல் போயிருந்தால் அவ்வளவு தான் அர்ததனாரி அவனை என்ன செய்திருப்பார் என்று தெரியாது என்பது ஒரு புறம். அரசியின் வாழ்க்கை, அது என்னவாகி இருக்கும்?
அவனும் அவர்களையே பார்த்திருந்தான்.
இப்படி எல்லோரும் பார்க்க...
அத்தியாயம் பதினெட்டு :
எங்கும் அரசி! எதிலும் அரசி! அரசி! அரசி மட்டுமே குருவின் மொத்தமும் ஆகிப் போனாள் என்றால் மிகையல்ல! அதிகம் பேசாத குருவை அதிகமாய் பேசி கொள்ளைக் கொண்டாள்.
இத்தனை நாள் பிடிப்பற்று தனிமையாய் இருந்த வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாய் மாறிவிட்டது. அவளுடைய அப்பா, அம்மா, அக்கா, மாமா மட்டும் அவளின் வட்டத்தில்...
“ப்ளீஸ் அரசி, நீ போ! என்னால சண்டையும் போட முடியாது. நீ அழறதையும் பார்க்க முடியாது...!” என்று சொல்லிக் கொண்டே அவனின் கைகள் தேங்காயை கத்தியை கொண்டு எடுக்க முற்பட்டது.
அவன் எடுக்கும் வரை நின்று, அவன் எடுத்ததும், அவனின் கையில் இருந்து பிடிங்கிக் கொள்ள வந்தாள்.
“ப்ச், போன்னு சொன்னேன்...” என்று பிடிவாதமாய்...
அத்தியாயம் இருபது :
“அப்பா, இன்னைக்கு பெரியம்மா பெரியப்பா கூட போய் அவங்க பக்கம் முகூர்த்த புடவை நகை எல்லாம் வாங்கினோம்” என்று ஒலிபரப்பிய அரசி,
“நீங்களும், அம்மாவும், கலையையும் மாமாவையும் கூட்டிட்டு ஒரு நாள் இங்க வீட்டுக்கு வாங்க. நாம வாங்கின பொருள் நகை எல்லாம் இங்க தான் இருக்கு. சரியா இருக்கா பார்த்து...
அத்தியாயம் இருபத்தி நான்கு :
இதோ அரசியை பஸ் ஏற்றி விட்டு ஒரு வாரம் ஆகிறது. இன்னும் மூன்று நாட்களில் திருமணம் இவனும் கிளம்ப வேண்டும். இந்த ஒரு வாரமாக அரசி அவனிடம் பேசவேயில்லை. பேசவில்லை என்றால் சாதாரண பேச்சுக்கள் இல்லை. அழைத்தால் என்ன ஏது என்று கேட்டு விட்டு வைத்து விடுவாள்.
மிகவும் தள்ளி...
அத்தியாயம் இருபத்து மூன்று :
அவனின் இறுக்கத்தில் தவித்தவளாக அரசி வெகுவாக முயன்று விட்டு விலகிய போது, “தேங்க் யு, தேங்க் யு வெரி மச். நான் பர்த்டே எல்லாம் செலப்ரேட் பண்றது இல்லை...” என்றான் நெகிழ்ந்த உணர்ச்சிமயமான குரலில்.
“அ மு க்கு முன்னாடி உங்க வாழ்க்கை வேற, அ பி க்கு...