Thursday, May 2, 2024

    Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae

    SNUB 54

    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 54   இரவு படுக்கையில் படுத்த அஷோக்கிற்குத் தூக்கம் பிடிக்கவில்லை. படுத்துக்கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க.. அதிலும் கவனம் செல்லவில்லை. ஒரு அலைவரிசையில் கண் அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர் பேசிக்கொண்டிருந்தார். அஷோக்கின் மனது அவனைக் கேட்காமலே கடல் பச்சை கண்ணில் லயிக்க… கைப்பேசியில் கண் நிறங்கள் பற்றிப் பார்க்க ஆரம்பித்தான். கடல்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 53  தினமும் சூரியன் உதித்தது… பின் மறைந்தது. அது மறைந்ததும் நிலவு வானத்தை ஆண்டது.. சூரியன் வரும் வரை. இப்படியே பல பகல்… பல இரவு என்று நாட்கள் எந்த வித மாற்றமும் இல்லாமல் நகர்ந்தது. அஷோக் மீண்டுமாக முழு மூச்சில் வேலையில் இறங்கிவிட்டான். அவன் அதில் மூழ்கிப் போகும்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 52   மணலாய் காத்திருந்தாள்.. தன் காதல் அலை அவளைத் தழுவ! அவள் கடற்கரை மணலா.. பாலைவன மணலா? காலம் தான் பதில் கூறவேண்டும். விபத்து முடிந்து மாதம் இரண்டு முடிந்த நிலை! அஷோக்கை ஒரு முறை பார்த்ததோடு சரி… ஏன் வரவில்லை? யாரிடமும் எதுவும் கேட்கவும் முடியவில்லை, சுதாவால். முக தாடையில் அறுவை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 51 நமக்குப் பிடித்தவர்கள் நம் அருகில் இருக்கும் போது சில மணி நேரம் கூட நொடிப்பொழுதில் கரைந்து விடும். ஆனால் பிடிக்காத வேலையில் ஈடுபடும்போது ஒரு நிமிடம் கூட ஒரு யுகமாகத் தோன்றும். இதற்கு யாரும் விதி விலக்கல்ல… அப்படி தான் அஷோக்கின் நாட்களும் ஆமை வேகத்தில் நகர ஆரம்பித்தது....
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 50_2 வீட்டினுள் நுழைந்தவனிடம், “நீங்க வந்ததும் அம்மா சாப்பாடு கொடுக்க சொன்னாங்க. சாப்பிட்டு ரூமுக்கு போவிங்களாம். அப்போ தான் மாத்திரையை போட்டுட்டு படுக்கச் சரியாய் இருக்கும்னு சொன்னாங்க. சாப்பாடு எடுத்து வைக்கட்டுமாங்கையா?” என்று ராமுவின் மனைவி மைதிலி கேட்டுக்கொண்டு வந்து நின்றாள். “ம்ம் எடுத்து வைங்க.. நான் கொஞ்சம் ஃப்ரெஷ்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 50_1 மீண்டும் ஒரு பயணம் வீட்டை நோக்கி. இம்முறை மருத்துவமனை அறையிலிருந்து நேரே வீட்டிற்கு. விரும்பாத மௌனம் நிலைத்திருந்தது அந்த பயணத்தில். மருத்துவமனையில் இருந்த சில நாட்கள் அஷோக் யாரிடமும் அதிகம் பேசவில்லை. எதற்குள்ளோ சிக்கிக் கொண்ட உணர்வு. கண்டிப்பாய் அது சுதா விஷயமாய் இருக்கும் என்பது அவன்  அனுமானம். சுதாவை பார்க்கவே...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 49_1 மருத்துவமனையிலிருந்து ஒரு பயணம் வீட்டை நோக்கி. வெங்கட், “டேய்.. ரூம காலி பண்ணிட்டு வர சொன்னாங்க! வா கிளம்பு,  நாம போலாம்.. மணி வந்து நம்ம திங்ஸ் எடுத்துபார். டிஸ்சார்ஜ் ஃபார்மலிடீஸ் ஆக்சு... நீ எழுந்திரு!" வீல்-சேர் பிடிவாதமாய் வேண்டாம் என்றுவிட்டான் அஷோக். காயங்கள் ஆறாத நிலை.. வேட்டி சட்டைக்குள் மறைக்கப்பட்டிருந்தது....
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 48 கண்ணில் கனவு. கனவில் நீ. கண் திறந்தால் கலைந்து விடுவாயென்று கண்மூடி காத்திருந்தேன். இன்று கண்முன் நீ.. கண் திறக்கவா? கலைந்துவிட மாட்டாயே? ஓட்டமும் நடையுமாய் வந்து கொண்டிருந்தாள் பிருந்தா, அஷோக்கைக் காண.. கண்ணில் ஒரு கனவோடு. அவன் அறை வாயில் வரை வந்தாயிற்று.. இன்று அவனிடம் தன்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 47-2 “அவரைப் பத்தி ரொம்ப தெரிஞ்ச மாதரி பேசுர? முன்னாடியே தெரியுமா?” “ம்ம்ம்.. ஒரு பத்து வருஷம் முன்னாடியே தெரியும்! அப்போ தான் நாங்க நாகர்கோவில்ல இருந்து இங்க வந்தோம். ஒரே ஸ்கூல்ல படிச்சோம். அண்ணனோட கிளாஸ்-மேட். எப்போ பார் வீட்டில ‘அஷோக்’ புராணம் தான் ஓடும். அவன் ஃப்ரெண்ட்ஸ்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 47-1 “நீங்க அநியாயத்துக்கு செம்ம ஃபிகரா.. ரொம்ப அழகா இருக்கீங்க. உங்கள சைட் அடிச்சுகிட்டே இருக்கலாம் போல இருக்கு..” “வாவ்… ஃபோட்டோ சான்சே இல்ல… அதுவும் பாளாக் அண்ட் வயிட்ல.. என்னால முடியல! நீங்க எப்பிடி இவ்வளவு அழகு.. உலகத்தில இருக்க மொத்த அழகும் உங்க மேல..” “ம்மா.. உங்க மகன்,...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 45_2 பிருந்தாவின் தலை மறையும் வரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அம்மாவை நோக்கினான். அம்மாவைப் பார்த்ததும் சிறுபிள்ளையாய் மாறினான். இதுவரை இருந்த பலமெல்லாம் வடிந்தது.  அம்மாவின் மடி தேடியது மனம். “ம்மா..” என்றான். குரலில் அப்படி ஒரு அசதி.. உடல் வலியும் சேர்ந்து கொண்டு வர அம்மாவைத் தான் பார்த்தான். மகனின் தலையை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 45_1   வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கை இல்லை உயிரை வேரோடு கிள்ளி என்னை செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா..... சென்னையில் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று அது. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமேயான வி.ஐ.பி-களுக்கான தனியறை, நட்சத்திர ஹோட்டல்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 44_2 பாடல்களை ரசித்துக் கொண்டே கண்ணன் வாகனத்தை செலுத்த, சுதா மீண்டும் கண்ணயர்ந்தாள். பத்து நிமிடம் ஓடியிருக்க, அடுத்து வந்த பாடலின் அழகான பாடல் வரிகளில் மனம் லயிக்க.. உதடு தானாய் அசைந்தது  “என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் இன்று எழுதிய என் கவியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…” வரிகளை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 44 “எதுக்கு டார்லிங் அது.. என்னை உடுத்திக்கோ..” என மீண்டும் கண்ணன் அவன் மனைவியைத் தூக்கி படுக்கைக்குச் சென்று, அவன் லீலைகளை ஆரம்பிக்க.. இருவரும் வேறு உலகில் மயக்கத்திலேயே சஞ்சரித்து, பின் இருவருமாய் சேர்ந்து குளித்து, குளியலறையை விட்டு வெளியில் வர மணி ஐந்தரையைத் தொட்டிருந்தது. நேரத்தைப் பார்த்தவள், “எல்லாம்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 43 அன்று சுதாவும் கண்ணனும் சென்னை திரும்ப வேண்டும். மூனாரிலிருந்து கொச்சினுக்கு கார் பயணம். பின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து, வரும் வழியில் உண்டு முடித்து, கார் ஓட்டுனருக்கு பணத்தை கொடுத்து, “நீங்க கிளம்புங்க மணி, காலைல வர வேண்டாம். நான் அம்மாவ பிக்கப் பண்ணிக்கறேன்.” அவரை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 42 வெள்ளிக் கிழமை: தூக்கம் களைந்து காலை கண் விழித்த கண்ணனின் கண்கள் அவனுக்கு முதுகைக் காட்டி படுத்திருந்தவள் மேல் பதிந்தது. ஆசையாய் நெருங்கி சென்றவன் சுதாவின் முடியை ஒதிக்கி, அவன் பின்னங்கழுத்தில் முத்தம் வைத்து, விலகாத சட்டையை விலக்கி அவள் இடையில் கோலம் போடவும், “இன்னைக்கு மட்டும்...
    “ஏன் உன்னால போட முடியாது?” கேட்டவனுக்குள் ஒரு துள்ளல்.. அவனை நின்று பார்த்தவள், “போரப் போக்கப் பார்த்தா.. நான் தான் ஆயுசுக்கும் போட வேண்டி இருக்கும் போல!” “என்ன சுதா சொல்ற? புரியல?” அவள் செல்லவும் அவள் பின்னோடு செல்ல அவனைப் பார்த்து “போய் சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வாங்க.. வெயிட் பண்றேன்.” அவள் டி.வி. முன்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 41 வியாழன் காலை சூரியன் விழிக்கும் முன்னே கண்விழித்த கண்ணன் போர்வையை உதறிவிட்டு எழ அவன் பார்த்தது அருகில் அவனுக்கு முதுகைக் காட்டி படுத்திருந்த தன்னவளைத் தான். மங்கலான வெளிச்சம் அறையை நிரப்பியிருக்க.. அவள் போட்டிருந்த இரவு உடையின் சட்டை நகர்ந்து அவள் இடையைத் தாராளமாய் காட்ட.. மனம்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 40 அந்த மலைப் பாதையில் கார் மெதுவாய் செல்ல அதற்குத் தகுந்தார்போல் கண்ணனின் மனமும் நத்தையாய் ஒரே இடத்தில் நின்றது. ‘அம்மாவை மதிக்காதது போல் தோன்றி விடுமோ? அம்மா கோபம் கொள்ள மாட்டார்.. ஆனால் வருத்தப்பட்டால்? ஏன் என்னை மறந்தாய் என்று கேட்டுவிட்டால் என்ன செய்வேன்? எனக்காகவே வாழ்ந்தவரை என் வாழ்க்கையின்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 39   கண்ணில் குளிராய் ஏதோ படுவது போல் இருக்க, மெள்ள கண்களை திறந்த சுதா திகைத்துப் போனாள். அலங்கரிக்கப் பட்ட கோவில் மண்டபம். ஐயர் மந்திரம் சொல்லி கொண்டிருந்தார். நாதஸ்வர வாத்தியம்.. மேள சத்தம்.. திருமண மேடை.. தீபக் தோளோடு சுதாவைச் சாய்த்து, கண்கள் திறக்க, அவள் கன்னத்தை தட்டி எழுப்பினான்....
    error: Content is protected !!