Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 3
காலை வெயில் அதன் வேலையை நேர்த்தியாய் செய்து கொண்டிருந்தது. கோவிலுக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பிய சுதா அப்படியே சுசீலாவைப் பார்த்துவிட்டு பாட்டி கொடுத்தனுப்பிய லட்டைக் கண்ணனிடம் கொடுத்து அவனோடு நட்புக் கரம் நீட்டும் எண்ணத்தோடு சுசிலா இல்லத்தை நோக்கி நடந்தாள்.
அந்த தெருவில் அஷோக்கின் வீடு தான் கடைசி...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 2
தன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அஷோக்கின் சிந்தனையில் சுதா மட்டுமே.
‘அப்போ.. காலைல பார்த்த அருந்த வாலு இவ தானா... மாடில இருந்து பாக்க குட்டியா தெரிஞ்சா..? நேர்ல கை கால் எல்லாம் நல்ல நீளம் தான்..’ சிந்தனையோடு வீட்டை அடைந்தான்.
அவன் போகும் போது ஏற்படுத்திய சத்தம்,...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 1
புலரும் காலை என்றும் போல் இன்றும் அவனுக்கு அழகாகவே புலர்ந்தது. சூரியன் துயிலெழுந்து சில மணி நேரமாகியிருக்க..
அஷோக், அவன் வீட்டு மொட்டை மாடியில் அமைக்க பட்டிருந்த தோட்டத்தை பார்த்தவண்ணம் ஒரு கையில் தேனீர் கோப்பையும், மற்ற கையில் கைபேசியுமாய் மாடி கைச்சுவரில் அமர்ந்திருந்தான்.
பாலிய சினேகிதன், வெங்கட்டுடன்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே – 00
என்றோ ஒரு நாள்… இன்றிலிருந்து சில மாதங்களுக்கு பின்…
“என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…”
காரில் மனதை வருடும்படி இதமாய் பாடல் ஒலித்து கொண்டிருந்தது. அதை அவன் ரசித்து கொண்டிருக்கிறான் என்று அவன் உதடசைவு காட்டியது. முகத்தில்...