Thursday, May 2, 2024

    Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae

    Sinthiya Muththangal 25

    அத்தியாயம்….25 உதயேந்திரன் தன் அக்கா மக்கள்  சொன்ன முகவரியில் இறக்கி ட்ரைவருக்கு கூட பணம் தராது தனக்கு சொந்தமான அந்த கெஸ்ட் அவுசில் முதன் முதலாய் சென்றான். அவன் கண்ணுக்கு அந்த பங்களாவின் அழகோ...அதை சுற்றி செயற்கையாய் அமைத்திருந்த  அழகோ கண்ணுக்கு தெரியவில்லை. ஏனோ காரை விட்டு இறங்கியதும், உதயனின்    இதயம் தன்னால் அளவுக்கு அதிகமாய் அடித்துக்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 64_2 அறையிலேயே அடைந்து கிடந்த சுதாவை, அனி வம்படியாய் அழைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டி, வீட்டிற்கு வெளியிருந்த தொட்டத்தைக் காட்டி என்று அவளை ஒரு வாழியாக்கிக் கொண்டிருந்தாள். புது அக்காவோடு அறையைப் பகிர்ந்து கொண்ட அனி, ஹோட்டல் அறையிலிருந்து வந்திறங்கியிருந்த பெட்டிகளை திறக்காமலே இருக்க, “அக்கா உங்க திங்ஸ்ச...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 64_1 டேனியேல் உணர்ச்சிகளுடன் போர் புரிந்து கொண்டிருந்தான். அவன் அமைதியான கடலில், நடந்த நிகழ்ச்சி சுனாமி தான்!   நிலவு வானத்தை ஆக்கிரமித்திருக்க, அந்த அழகான அமைதியான இருளில் மனைவி மடியில் படுத்திருந்தாலும் மனதில் அமைதியில்லை. அவன் பேச விரும்பவில்லை என்பதை அறிந்ததாலோ.. அவள் வாய் பேசவில்லை. கை மட்டும் கணவன்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 63_3 ஏற முடியாமல் படி ஏறிக்கொண்டிருந்த மனைவியை முறைத்துக் கொண்டிருந்த டேனியிடம், “இப்போ எதுக்கு என்னை சைட் அடிசுட்டே இருக்கீங்க” என பத்து படி கூட ஏற முடியாமல் படி ஓரம் அமர்ந்துகொண்டு தன் கணவனை ஏறிட்டாள் ஜான்சி. “உன் ஃப்ரெண்டு, யாரும் கல்யாணத்துக்கு வர கூடாதுனு இங்க மேரேஜ்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 63_2 மேடையின் பின் பாட்டி சுசுலாவிடம் ஏதோ சொல்ல… சுசுலாவிற்குக் கேட்கவில்லை போலும். சற்று குரலை உயர்த்தினார். அஷோக் காதில் பாட்டியின் சத்தம்! தானாய் முகம் எரிச்சலை பூசியது. முதல் முறையாய் முகத்தில் ஓர் உணர்வு. விமானத்திலிருந்து இறங்கியதும் நேரே சுதாவை காண பாட்டிவீட்டிற்குச் சென்றவனுக்கு அவள் அங்கில்லாதது பேரதிர்ச்சியே!...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 63_1  குலம் தழைக்கக்  குலை வாழை, மங்கலம் பெருக மஞ்சளும் குங்குமமும் ஏந்திய மாவிலைத் தோரணம், திருமண வைபவம் என்பதைப் பறைசாற்ற மங்கள ஒலியெழுப்பிக் கொண்டு நாதஸ்வர இசை, மேடையைச் சுற்றி மனதை மயக்கும் பூவலங்காரம். நெருங்கிய உறவினரும் நண்பர்களும் சூழ, ஐயர் மந்திரம் ஓத, பட்டு வேட்டி...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 62_2 வெங்கட் இருந்தது இருபத்தி ஐந்து மாடிகள் கொண்ட அடுக்குமாடிக்குடியிருப்பில். அதில் அவன் பத்தாவது மாடியில், மூன்று படுக்கை அறை அபார்ட்மென்டில் வாசம். கட்டிடத்தின் அடுத்துச் சென்ற பிரதான சாலையை, ரோட்டின் மேல் கட்டியிருக்கும் நடைபாதை வழி, கடந்தால் பரந்து விரிந்த கடல், அலையில்லாத கடல்! நீல வானம்…...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 62_1  “மாப்பிளை நீங்க பொண்ணு இடுப்பைப் சுத்தி கைப்போடுங்க…. நீங்க ஒரு கை அவரைச் சுத்தி போட்டு அடுத்த கையை அவர் நெஞ்சில வச்சுக்கோங்க!” திருமண தம்பதிகளை பல கோணத்தில் புகைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார் கை தேர்ந்த நிழற்பட கருவியாளர். ஆங்கிலத்தில் அவர் சொல்லச் சொல்ல.. கர்ம சிரத்தையாய்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 61 “உங்களுக்கு பிடிச்ச புருஷன் கிடைச்சதும் என் வலி உங்களுக்கு புரியல!” கூறிய பிருந்தாவை ஒரு இயலாமையோடு பார்த்துக்கொண்டிருந்த அருணாவிற்கு உள்ளம் குடைந்தது. எத்தனை வருடம் உள்ளுக்குள் அழுதிருக்கிறாள் ஒரு மகிழ்ச்சியான வாழ்விற்கு? இன்று வரை யாரிடமும் பகிரப்படாத ரகசியம் நடுகூடத்தில் இறக்கி வைக்க மனம் கூசியது. இருந்தும்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 60_2 அருணாவால் வெளிவர முடியவில்லை பிருந்தாவின் கதையிலிருந்து! “லவ் மேரேஜ் இல்லையா?” என்றாள் மீண்டும்… யோசனையாய். பிருந்தா, “லவ் தான். நான் அவர ரொம்ப விரும்பறேன். அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். பட் மத்த லவ்வர்ஸ் மாதரி சீண்ட மாட்டார். கொஞ்ச மாட்டார். குழைய மாட்டார். தெரியல… மே பீ...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 60_1 நாட்கள் வேகமாய் நகர வளைகாப்புக்கான வேலைகளும் வேகமாய் நடந்து கொண்டிருந்தது. பெரிய அளவில் இல்லை. வீட்டு மாடியிலேயே செய்வதாய் முடிவுசெய்தனர். கூட்டம் அதிகம் இல்லையென்றாலும் வேலை இருக்கத் தானே செய்யும். டேனியேல் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்தான். ஏழு மாதம் மனைவிக்குச் செய்ய முடியாத வருத்தத்தை போக்கும்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 59  உறக்கம் வரவில்லை. இமைகள் தழுவ மறுத்ததாலா? இல்லை நினைவுகள் மனைவியைத் தழுவிக்கொண்டிருப்பதாலா? கண் கனவை சுமக்க… உறக்கம் மறக்க.. சொர்க்கம் எங்கே என்று தேடி, தன் கூடு நோக்கி ஒரு இன்ப பயணத்திற்கான காத்திருப்பு! யார் காத்திருப்பது? டேனியேலே தான். ரிச்மண்ட், வெஸ்ட் வெர்ஜீனியா, இன்டெர் நேஷனல் ஏர் போர்டில்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 58_1  “நாளைக்கு என்னோட வரியா சுதா? காதல் பண்ணு.. கல்யாணம் பண்ணுனு கேட்க மாட்டேன். எனக்கு அதுல எல்லாம் விருப்பமும் இல்ல.. எண்ணமும் இல்ல! ஆனா உனக்கு ஒரு துணையா இருப்பேன். என் கூட வரியா சுதா?” சுதா கை பிடித்துக் கண்கலங்கக் குரல் கரகரக்கக் கேட்டுக் கொண்டிருப்பது தீபக்கே...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 58_2 அவன் இன்பம் துன்பம்… சிரிப்பு அழுகை.. அவன் வாழ்க்கை.. எல்லாமே அவள் தான். அவன் உலகமே அவள் தானே.. பாவம் இதை எதையுமே அவன் உணராதது யாரின் துரதிஷ்டம்?! தன்னை சமன் படுத்திக் கொண்டவன், “ஷ்… சுதா… உடம்பு தான் சரி ஆகிடுச்சு இல்ல.. இன்னும் ஏன் அழர?...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 57_1 கடவுளின் படைப்பு தான் எத்தனை அழகு? எத்தனை நிறத்தில் தான் மலர்கள்? ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான வாசம். காலை தென்றல் மலர்களைத் தழுவி அதன் வாசத்தைப் பரப்ப.. அதன் மணத்தாலும் தேனாலும் அது ஈர்க்கும் வண்டுகளும், தேனீக்களும், பாட்டாம் பூச்சிகளும் தான் எத்தனை எத்தனை? வண்டுகள் ரிங்காரமிட்டது. கவலையே...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 57_2 ஒருத்தி வாழ்வில் அவன் இருப்பது அறியாமலே அடுத்து ஒரு பெண்ணின் மனதில் வேரூன்றி விட்டான். இது ஒரு கொடுமையா நிலை அவனுக்கு. இன்னும் தெரியவில்லை. இரு பெண்களையும் ஒன்றே பார்க்கும் வேளை.. அவன் நிலை? ஒழுக்கத்தையே முதன்மையாகக் கொண்டு வளர்க்கப்பட்ட அஷோக் என்ற மனிதன் என்ன ஆவான்?...
    “இன்னும் என்ன வேணும்?” பேன்ட் பாக்கெட்டை துழாவினான்.. “என் ஜாக்? இந்தா சாவி.. வேற எதுவும் இல்லையே” என்று கார் சாவியைக் கொடுக்க.. “உன் ஜாகுவார் வச்சு நான் என்ன செய்ய?” “சொல்லு என்ன வேணும்..” ஆசையாய் அவனை பார்த்தாள்… “நிஜமா தெரியாதா? தூங்குரவன எழுப்பலாம்.. தூங்கர மாதரி நடிக்கரவன?.. நீ நடிக்கர.. என்னால எழுப்ப முடியல” செல்லமாய் அவள்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 56 இருட்டு திரை விலகியும் கண்விழிக்காமல் நல்ல உறக்கத்தில் அஷோக். அது எந்த இருட்டு என்ற சந்தேகமே வேண்டாம்… இரவு அரசியை மறைத்து சூரியன் வெளிவந்துவிட்டது. இரவு அரசி யார் என்று யோசிக்க வேண்டாம். அது நிலா தான்! நிலாவும், சூரியனும், சுதாவையோ… பிருந்தாவையோ குறிக்கவில்லை! கைப்பேசியின் ஒலி காதை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 55_2 அவளை விட்டால் அழுதுகொண்டே இருப்பாள் என உணர்ந்த கார்த்திக், அவன் போக்கில் பேச ஆரம்பித்தான், “சுப்.. பேசாத! உன் பேச்ச கேட்டு கேட்டு நான் தான் காதுல கட்டுப் போட வேண்டி இருக்கும்னு பார்த்தேன்… பார்த்தா நீ தொண்டைல கட்டுப் போட்டிருக்க..” “ஒழுங்கு மரியாதையா நான் கிளம்பரதுக்குள்ள என்னைக்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 55_1 சுதா வெகு நேரமாக முழித்திருக்கவும் நர்ஸ் வந்து சுதாவையும் அஷோக்கையும் பிரித்துவிட்டாள். அவளருகில் ‘பேபி மானிட்டர்’ (இரண்டு சிறு கருவிகள்- ஒன்று(பேபி மானிட்டர்) இது சத்தத்தை மற்றும் காட்சியை உள்வாங்கும்.. மற்றொன்று(ஒலி/ஒளி பரப்பி) அதை ஒளிபரப்பும்) வைத்துவிட்டு உள் சென்று அங்கிருந்த ஒலிபரப்பியை உயிர்பிய்த்துவிட்டுப் படுத்துக் கொண்டான். அவள்...
    error: Content is protected !!