Thursday, May 2, 2024

    Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae

    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 2 தன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அஷோக்கின் சிந்தனையில் சுதா மட்டுமே. ‘அப்போ.. காலைல பார்த்த அருந்த வாலு இவ தானா... மாடில இருந்து பாக்க குட்டியா தெரிஞ்சா..? நேர்ல கை கால் எல்லாம் நல்ல நீளம் தான்..’ சிந்தனையோடு வீட்டை அடைந்தான். அவன் போகும் போது ஏற்படுத்திய சத்தம்,...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 78_2  காதல் வாழ்வு முடிந்தது என்று மனதைக் கல்லாக்கி வாழ நினைத்தவர்களுக்கு, எல்லாம் தீடீர் என்று மாறிப் போகவும் நடப்பதெல்லாம் கனவாகி விடுமோ என்ற பயம் ஒருபக்கம்.. எதிரில் நடப்பதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அலை அலையாய் ஏதேதோ உணர்வுகள் முந்திக் கொண்டு வந்து ஒன்றோடு...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 3 காலை வெயில் அதன் வேலையை நேர்த்தியாய் செய்து கொண்டிருந்தது. கோவிலுக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பிய சுதா அப்படியே சுசீலாவைப் பார்த்துவிட்டு பாட்டி கொடுத்தனுப்பிய லட்டைக் கண்ணனிடம் கொடுத்து அவனோடு நட்புக் கரம் நீட்டும் எண்ணத்தோடு சுசிலா இல்லத்தை நோக்கி நடந்தாள். அந்த தெருவில் அஷோக்கின் வீடு தான் கடைசி...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 78_1  ஊசி விழுந்தால் கேட்கும் அமைதி! ஹாலில் வைத்திருந்த ஆள் உயரக் கடிகாரம், அதன் கனமான பெண்டுலத்தை ஆட்டி ‘டங்க்.. டங்க்..’ என அடித்து அங்கிருந்த மௌனத்தைக் கலைத்தது. குழந்தைகள் மூவரும் உறங்கியிருக்க, டேனி வீட்டில் கடிகாரத்தின் சத்தம் மட்டுமே! ஷாலினியும் ஜான்சியும் அங்கிருந்தோருக்கு தேநீர் கலந்து கொடுத்து, சாப்பிடப் பண்டங்கள்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 63_3 ஏற முடியாமல் படி ஏறிக்கொண்டிருந்த மனைவியை முறைத்துக் கொண்டிருந்த டேனியிடம், “இப்போ எதுக்கு என்னை சைட் அடிசுட்டே இருக்கீங்க” என பத்து படி கூட ஏற முடியாமல் படி ஓரம் அமர்ந்துகொண்டு தன் கணவனை ஏறிட்டாள் ஜான்சி. “உன் ஃப்ரெண்டு, யாரும் கல்யாணத்துக்கு வர கூடாதுனு இங்க மேரேஜ்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 48 கண்ணில் கனவு. கனவில் நீ. கண் திறந்தால் கலைந்து விடுவாயென்று கண்மூடி காத்திருந்தேன். இன்று கண்முன் நீ.. கண் திறக்கவா? கலைந்துவிட மாட்டாயே? ஓட்டமும் நடையுமாய் வந்து கொண்டிருந்தாள் பிருந்தா, அஷோக்கைக் காண.. கண்ணில் ஒரு கனவோடு. அவன் அறை வாயில் வரை வந்தாயிற்று.. இன்று அவனிடம் தன்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 4 அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். இராமாயண காலத்திலிருந்தே தொடரும் கதை தான். இவர்கள் மட்டும் விதி விலக்கா என்ன? வயிற்றில் பட்டாம்பூச்சி சிறகு அடிக்க, சில்லென்ற சாரல் உள்ளத்தைக் கிளர, குளிரும் உஷ்ணமும் ஒன்றாய் தாக்க.. இப்படி ஏதாவது நடந்திருக்க வேண்டுமோ? ஆனால் இதில் எதுவுமே அவர்களுக்கு ஏற்படவில்லை என்பது...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 77 சுதா மண்டப வாசலில் பேசிக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்த ஜான்சியின் கண்கள் அருணாவைத் தேடிக் கண்டுபிடித்தது. முதல் வரிசையில் கணவனோடு அமர்ந்திருந்தாள். அவள் ஏதோ பேசிக்கொண்டிருக்கத் தலையைக் குனிந்து காதை அவள் வாயருகில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் கை அவள் இருக்கையைச் சுற்றி இருக்க.. பார்க்க அவளை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 5 “பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன் இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே . கண்ணும் கண்ணும் மோதிய வேளை சில நொடி நானும் சுவாசிக்கவில்லை கடவுள் பார்த்த பக்தன் போலே கையும் காலும் ஓடவில்லை” தன் படுக்கையில் பாடிக்கொண்டே குப்புறப் படுத்து கால்களை ஆட்டிக்கொண்டிருந்த சுதாவின் நினைவலைகள் மீண்டும் மீண்டும் அஷோக்கை...
    வீட்டைச் சுற்றி இருந்த மதிலை ஒட்டி பல வகை மரங்கள்… பார்க்கவே ரம்மியமாய் காடும் சோலையுமாய் இருந்தது. ‘நல்லா தான் இருக்கு… ஆனா இத ஆரம்பிச்சு சுத்தி பார்க்கவே ஒரு நாள் பத்தாதே.. இவனை எப்படி சமாளிகரது?... ம்ம்?’ எச்சில் விழுங்கி யோசனையாய் லட்டு டப்பாவைப் பார்த்தவள், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்பது போல்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 10   நேர்முக தேர்வு முடித்து வீட்டிற்குள் நுழைந்த சுதாவிற்குத் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. பாட்டியிடம் அவள் சகசங்களையும் பெருமையும் கொட்டி தீர்த்தாள். ஒரு நிம்மதி பெருமூச்சிட்டவள், “சொல்லுங்க பாட்டி இதில இருந்து என்ன தெரியுது?” எனப் பெருமையோடு புருவம் உயர்த்தி உயர்த்தி இறக்க “ஒழுங்கா வண்டியை ஓட்டிட்டு நேரா...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 75_1   லேம்போர்கினி தன் கட்தரி கதவைத் திறக்க உள்ளிருந்து வந்த அஷோக்கைப் பார்த்த டேனியின் நட்பு வட்டாரங்கள் அவனைச்  சூழ்ந்துகொண்டு, “ஹல்லோ சர்.. வணக்கம் சர்.. வாங்க வாங்க’ என்று வரவேற்கவுமே கார்த்திக் வாசலுக்கு வந்துவிட்டான். அஷோக்கின் பின்னோடு வந்த ஃபார்ச்சூனரிலிருந்து இருவர் ஆஜானுபாகுவான உடலமைப்போடு அவன் முன்னும் பின்னும்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 70_2 நிசப்தம் தகர்க்கபட்டது. “கிளம்பறீங்களா?” என்றாள். அவன் அமர்ந்திருக்க, எதிரில் இருந்த சுவரில் சாய்ந்து நின்றுகொண்டாள். “மூனு மணி நேரத்தில நியூயார்க் ஃப்ளைட். நாளைக்கு அங்க இருந்து சென்னை" “ஓ..” “சொல்லு என்ன விஷயம்?” என்றான், கேள்வியாய் அவள் முகம் பார்த்துக்கொண்டே. தயக்கத்தோடே ஆரம்பித்தாள். “நேத்து என் கூட பேச கூடாதுனு சொன்னீங்க…?” “ஆமா.. அதுக்கு என்ன இப்போ?” “ஏன்?” “அத தெரிஞ்சுக்க...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 9 “பா..ட்டி.. அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இங்க வாங்க!” வீட்டை இரண்டாகிக் கொண்டிருந்தாள் சுதா. காலை ஒன்பது மணி நேர்முகத் தேர்வுக்கு ஆறு மணிக்கே ஆர்ப்பரிக்க ஆரம்பித்திருந்தாள். அவளால் முழு நாளும் வீட்டில் இருக்க முடியவில்லை. பொழுது போகவேண்டுமென்பதற்காகவே வேலை தேட ஆரம்பித்திருந்தாள். எம்.பி.எ-வில் கோள்ட் மெடலிஸ்ட்! மும்பையில்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 6 காலை உணவினை பரிமாறிக்கொண்டே சுசிலா அஷோக்கிடம் காய்ந்துகொண்டிருந்தார். அவர் என்ன சொல்லியும் சிறு எதிர்ப்புமின்றி மணப்பெண் போல் அமைதியாய் தலை குனிந்து உணவருந்திக் கொண்டிருந்த அஷோக்கைப் பார்த்தவருக்குக் கோபம் இன்னுமே அதிகமானது. “டேய்.. இங்க ஒருத்தி காட்டு கத்து கத்திட்டு இருக்கேன்.. என்னகென்னனு செவிடன் காதில சங்கூதின மாதரி,...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 8 மஞ்சள் வெயில் அவள் உடுத்தியிருந்த இளமஞ்சள் உடுப்போடு பளீர் கோதுமை நிறத்திலிருந்தவளை தங்கத் தேவதையாகவே அவனுக்குக் காட்டியது. அவனை கண்டு உருண்டு திரண்டு விழித்த அந்த மை இட்ட மருண்ட மான் விழி; மீண்டு வெளி வர முடியாதபடி அதன் சுழலுக்குள் அவனை இழுக்க, அது தெரிந்தே அவனை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 76_1 கெட்டி மேளம் முழங்க, நாதஸ்வரம் இசைக்க.. கட்டும் தாலியால், புது பந்தம் ஏற்பட, இரு ஜீவன்களின் வாழ்வு மாறிப்போகும்.   அன்றும் அப்படி தான்.. சுமார் மூன்றரை வருடம் முன் ஒரு நாள், ஒரு மலைக் கோவிலில் ஒலித்த  ‘கெட்டி மேளம்’ என்ற சத்தம் நான்கு ஜீவன்களின் வாழ்வை ஒரேயடியாய்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 43 அன்று சுதாவும் கண்ணனும் சென்னை திரும்ப வேண்டும். மூனாரிலிருந்து கொச்சினுக்கு கார் பயணம். பின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து, வரும் வழியில் உண்டு முடித்து, கார் ஓட்டுனருக்கு பணத்தை கொடுத்து, “நீங்க கிளம்புங்க மணி, காலைல வர வேண்டாம். நான் அம்மாவ பிக்கப் பண்ணிக்கறேன்.” அவரை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 71_2 “நான் சந்தோஷமா இருக்கேனானு கேட்டா… ஆமானு தான் சொல்லுவேன். ரொம்பவே சந்தோஷமா தான் இருக்கேன். மனசார சிரிக்கறேன். என்னைத் தங்க தட்டில வச்சு பார்த்துக்க ஒன்னுக்கு நாலு பேரு இருக்காங்க. என்ன பார்த்ததும் தாவி வந்து என் நெஞ்சோட சாஞ்சு என் கழுத்த ஆசையா கட்டிக்க ரெண்டு...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 71_4 மாலை விமான தளத்தில் நின்றிருந்தனர். இருவருக்கும் தொண்டை அடைத்தது. “உங்களுக்கு ஒன்னு தெரியுமா… விபத்து நடந்த அன்னைக்குத் தான் நீங்க என்ட்ட வாய் திறந்து ‘லவ் யூ’-னு சொன்னீங்க! என் கைய உங்க இதயத்தில வச்சு! என் கைவழியா உங்க இதய துடிப்போட உங்க காதல எனக்குள்ள இறக்கினீங்க!...
    error: Content is protected !!