Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 12
“டி ராணி இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க? மாப்பிள்ளை வீட்டுல இருந்து கிளம்பராங்களாம். பத்து நிமிஷத்தில வந்திடுவாங்க. போ போ.. போய் எடுத்து வச்சிகிருக்கத உடுத்து” அம்மா காட்டு கத்தல் கத்தினாலும் அவள் காதில் விழுந்தால் தானே?
அவள் அசையாது இருக்கவும், “கார்த்தி.. டேய் அவளைக் கவனி”...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 32 (பகுதி – I)
அலுவலக வேலையைக் கடனே என்று செய்து கொண்டிருந்தாள் சுதா.
அஷோக்கோடு முன் தினம் நடந்த மனஸ்தாபத்திற்குப் பின் இன்னும் பேசவில்லை. அவனும் கைக்கடுக்க அவளைக் கைப்பேசி மூலம் அழைத்துவிட்டான். அஷோக்கும் சுசிலாவும் விடியும்முன் மும்பை சென்றுவிடவே அவனால் சுதாவைச் சமாதானப் படுத்த இயலவில்லை. அவன்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 40
அந்த மலைப் பாதையில் கார் மெதுவாய் செல்ல அதற்குத் தகுந்தார்போல் கண்ணனின் மனமும் நத்தையாய் ஒரே இடத்தில் நின்றது.
‘அம்மாவை மதிக்காதது போல் தோன்றி விடுமோ? அம்மா கோபம் கொள்ள மாட்டார்.. ஆனால் வருத்தப்பட்டால்? ஏன் என்னை மறந்தாய் என்று கேட்டுவிட்டால் என்ன செய்வேன்?
எனக்காகவே வாழ்ந்தவரை என் வாழ்க்கையின்...
அவள் அவன் நட்பு வட்டாரத்தோடு இயல்பாய் பொருந்தியது ஒரு பக்கம் நிம்மதி என்றாலும் மறு பக்கம் கொஞ்சம் நெருடலும். இந்த வகை பார்ட்டி அவளுக்குப் புதிதல்ல என்பது அவனுக்குத் திண்ணம்.
சிறிது நேரம் கழித்து அவனிடம் வந்தவள், “எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும். பொய்ட்டு வந்திடுறேன். மணி ஆச்சு.. பாட்டி இப்போ காள் போடுவாங்க. என்னால...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 10
நேர்முக தேர்வு முடித்து வீட்டிற்குள் நுழைந்த சுதாவிற்குத் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. பாட்டியிடம் அவள் சகசங்களையும் பெருமையும் கொட்டி தீர்த்தாள்.
ஒரு நிம்மதி பெருமூச்சிட்டவள், “சொல்லுங்க பாட்டி இதில இருந்து என்ன தெரியுது?” எனப் பெருமையோடு புருவம் உயர்த்தி உயர்த்தி இறக்க
“ஒழுங்கா வண்டியை ஓட்டிட்டு நேரா...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 57_1
கடவுளின் படைப்பு தான் எத்தனை அழகு? எத்தனை நிறத்தில் தான் மலர்கள்? ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான வாசம். காலை தென்றல் மலர்களைத் தழுவி அதன் வாசத்தைப் பரப்ப.. அதன் மணத்தாலும் தேனாலும் அது ஈர்க்கும் வண்டுகளும், தேனீக்களும், பாட்டாம் பூச்சிகளும் தான் எத்தனை எத்தனை?
வண்டுகள் ரிங்காரமிட்டது. கவலையே...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 67_1
“சொல்லு ண்ணா… நான் எதிரில இருக்க மால்ல தான் இருக்கேன். மூணாவது மாடி! ஸ்டார் பக்ஸ்-ல”
“..”
“அவசரம் இல்ல… இப்போ தான் லாட்டே சொல்லியிருக்கேன்.. பொறுமையா வாங்க.”
“…”
“சரிண்ணா..”
‘சரி அண்ணா…’ பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அண்ணன் சொல்லுக்கு மறு வார்த்தை பேசமுடிவது இல்லை. அண்ணன் என்றால் பயமா? இல்லை அவன் வெறும்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 34
“கேபின் க்ரூ, ப்ளீஸ் ப்ரிபேர் ஃபார் டேக் ஆஃப்!” (“Cabin crew, please prepare for take-off.”)
ஃப்ளைட் கேப்டென் அறிவிக்க விமானம் ஆகாயத்தை நோக்கி தன் கனமான அலுமினிய உடலைத் தூக்கிக் கொண்டு பறக்க ஆரம்பித்தது.
அலுமினிய பறவையின் இயந்திரம் ஏற்படுத்திய சத்தத்தினால் சில குழந்தைகள் வீரிட, அதனுள்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 25
“காலெல்லாம் மண்ணாகுமே..” அவள் சிணுங்க
“அதுக்கு?” அவன் புருவம் உயர்த்த
“தூக்குங்க!” இரு கையையும் தலைக்கு மேல் தூக்கி அவள் செல்லம் கொஞ்ச
“சும்மா எல்லாம் தூக்க முடியாது..” அவன் பிஸினஸ் பேச
“பச்.. எப்போ பார்.. பேரம் பேசரது… சுத்தி பசங்க இருக்காங்க!” அவள் முகம் செம்மை பூச
“தூக்க சொல்லும் போது...
கார் பாதை மாறி செல்ல ஆரம்பித்தது. திருவனந்தபுரம் செல்லவில்லை.
“கல்யாண பொண்ணுக்கு மேக்கப் போட்டவங்க உனக்கும் போட்டாங்களா?” அவளைப் பார்க்க, அவளோ கண்மூடி அமர்ந்திருந்தாள். ஊரில் உள்ள எல்லா தெய்வங்களிடமும் மாமாவுக்காக வேண்டுதல் செய்து கொண்டிருந்தாள்.
கண்களை மெதுவாய் திறந்தவள், அவன் கேள்வி புரியாமல் அவனை பார்க்க, “நீ இந்த பட்டு சாரி, மல்லி பூ, மேக்கப்புனு...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 54
இரவு படுக்கையில் படுத்த அஷோக்கிற்குத் தூக்கம் பிடிக்கவில்லை. படுத்துக்கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க.. அதிலும் கவனம் செல்லவில்லை. ஒரு அலைவரிசையில் கண் அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர் பேசிக்கொண்டிருந்தார்.
அஷோக்கின் மனது அவனைக் கேட்காமலே கடல் பச்சை கண்ணில் லயிக்க… கைப்பேசியில் கண் நிறங்கள் பற்றிப் பார்க்க ஆரம்பித்தான். கடல்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 23
நடந்தவற்றை கூறிவிட்டு சுதா அஷோக்கைப் பார்க்க, “என்ன அவ்வளவு தானா?” என்றான் அலட்டாமல்.
அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சுதாவிற்குப் புரியவில்லை அவன் கேள்வி.. ‘அவ்வளவு தானா என்றால்?’ நான் எதையாவது மறைக்கின்றேன் என்கின்றானா? அதை நினைத்த மாத்திரத்தில் நெஞ்சங் கூடு காலியாக, “ம்ம்.. அவ்வளவு தான்” என்றாள் ஈனஸ்வரத்தில்.
நெற்றியைத்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 38
“எதுக்கு கார்ல போர? ஆறு மணி நேர ட்ரைவ்! அதுவும் ட்ரைவர் வேண்டாம்னு சொல்ற! ஃப்லைட்ல போயேன்?” நீலாவதி, தீபக்கிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
வீடு, வீட்டை விட்டால் அப்பாவின் அலுவலகம். இப்படி தான் சென்றது தீபக்கின் வாழ்க்கை. பழைய நட்புகளுடன் தொடர்பு இல்லை. பல மாற்றங்கள் அவன் வாழ்வு...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 26
சுதா எ.கெ.மில்ஸ் வந்து மாதம் ஒன்றாகி விட்டது. அது எ.கெ.மில்சின் தலைமை அலுவலகமாயிருக்கவே ஹெச்.ஆர், ஃபைனாஸ், டெக்ஸ்டைல் டிசைனைங், ஃபேஷன் டிசைனிங், ரிசர்ச் டிபார்ட்மென்ட், ஐ.டி செக்டார், ஜிம், ஓய்வறை, கேஃபிட்டேரியா இன்னும் பல என அந்த எட்டி அடுக்கு மாடிக் கட்டிடம் பல இலாக்காக்களுடன் நிரம்பி...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 43
அன்று சுதாவும் கண்ணனும் சென்னை திரும்ப வேண்டும்.
மூனாரிலிருந்து கொச்சினுக்கு கார் பயணம். பின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து, வரும் வழியில் உண்டு முடித்து, கார் ஓட்டுனருக்கு பணத்தை கொடுத்து, “நீங்க கிளம்புங்க மணி, காலைல வர வேண்டாம். நான் அம்மாவ பிக்கப் பண்ணிக்கறேன்.” அவரை...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 57_2
ஒருத்தி வாழ்வில் அவன் இருப்பது அறியாமலே அடுத்து ஒரு பெண்ணின் மனதில் வேரூன்றி விட்டான். இது ஒரு கொடுமையா நிலை அவனுக்கு. இன்னும் தெரியவில்லை. இரு பெண்களையும் ஒன்றே பார்க்கும் வேளை.. அவன் நிலை? ஒழுக்கத்தையே முதன்மையாகக் கொண்டு வளர்க்கப்பட்ட அஷோக் என்ற மனிதன் என்ன ஆவான்?...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 53
தினமும் சூரியன் உதித்தது… பின் மறைந்தது. அது மறைந்ததும் நிலவு வானத்தை ஆண்டது.. சூரியன் வரும் வரை. இப்படியே பல பகல்… பல இரவு என்று நாட்கள் எந்த வித மாற்றமும் இல்லாமல் நகர்ந்தது.
அஷோக் மீண்டுமாக முழு மூச்சில் வேலையில் இறங்கிவிட்டான். அவன் அதில் மூழ்கிப் போகும்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 31
காத்திருந்த நாளும் வர, ஜான்சிக்கு அமெரிக்கா செல்ல விசா கிடைத்தது. அன்று இரவு டேனியோடு பேச அவனைக் கையில் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது தான் அவனுக்கு விடிந்திருந்தது.
“உன்னுடைய ஃபர்ஸ்ட் டைம் டிக்கெட் ஆஃபீஸ்லயே எடுத்திடுவாங்க. நீ சொல்லு என்னைக்கு எடுக்கச் சொல்லட்டும். கார்த்தி வரும்போது வரியா? அவர்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 20
சூடு பட்ட இடம் எரிச்சல் போக ஷவர் அடியில் நின்று கொண்டாள். கையில்லா டி-ஷர்ட்டும் ஷார்ட்சும் அணிந்து வெளிவந்தவள் தலையைத் துவட்டவும் மனமில்லை. எரிச்சலும் நின்றபாடில்லை. துண்டை ஈரபடுத்தி முகத்திலும் மார்பிலுமாக மூடிக்கொண்டு கட்டிலில் சாய்வாய் படுத்துக் கொண்டாள்.
என்ன அடக்கியும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஏன் இப்படி...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 50_1
மீண்டும் ஒரு பயணம் வீட்டை நோக்கி. இம்முறை மருத்துவமனை அறையிலிருந்து நேரே வீட்டிற்கு.
விரும்பாத மௌனம் நிலைத்திருந்தது அந்த பயணத்தில்.
மருத்துவமனையில் இருந்த சில நாட்கள் அஷோக் யாரிடமும் அதிகம் பேசவில்லை. எதற்குள்ளோ சிக்கிக் கொண்ட உணர்வு. கண்டிப்பாய் அது சுதா விஷயமாய் இருக்கும் என்பது அவன் அனுமானம்.
சுதாவை பார்க்கவே...