Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 8
மஞ்சள் வெயில் அவள் உடுத்தியிருந்த இளமஞ்சள் உடுப்போடு பளீர் கோதுமை நிறத்திலிருந்தவளை தங்கத் தேவதையாகவே அவனுக்குக் காட்டியது.
அவனை கண்டு உருண்டு திரண்டு விழித்த அந்த மை இட்ட மருண்ட மான் விழி; மீண்டு வெளி வர முடியாதபடி அதன் சுழலுக்குள் அவனை இழுக்க, அது தெரிந்தே அவனை...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 54
இரவு படுக்கையில் படுத்த அஷோக்கிற்குத் தூக்கம் பிடிக்கவில்லை. படுத்துக்கொண்டே தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க.. அதிலும் கவனம் செல்லவில்லை. ஒரு அலைவரிசையில் கண் அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர் பேசிக்கொண்டிருந்தார்.
அஷோக்கின் மனது அவனைக் கேட்காமலே கடல் பச்சை கண்ணில் லயிக்க… கைப்பேசியில் கண் நிறங்கள் பற்றிப் பார்க்க ஆரம்பித்தான். கடல்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 78_2
காதல் வாழ்வு முடிந்தது என்று மனதைக் கல்லாக்கி வாழ நினைத்தவர்களுக்கு, எல்லாம் தீடீர் என்று மாறிப் போகவும் நடப்பதெல்லாம் கனவாகி விடுமோ என்ற பயம் ஒருபக்கம்.. எதிரில் நடப்பதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அலை அலையாய் ஏதேதோ உணர்வுகள் முந்திக் கொண்டு வந்து ஒன்றோடு...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 53
தினமும் சூரியன் உதித்தது… பின் மறைந்தது. அது மறைந்ததும் நிலவு வானத்தை ஆண்டது.. சூரியன் வரும் வரை. இப்படியே பல பகல்… பல இரவு என்று நாட்கள் எந்த வித மாற்றமும் இல்லாமல் நகர்ந்தது.
அஷோக் மீண்டுமாக முழு மூச்சில் வேலையில் இறங்கிவிட்டான். அவன் அதில் மூழ்கிப் போகும்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 19
கத்தி நெஞ்சில் இல்லை முதுகில் குத்த பட்டுவிட்டதா? ஏமார்ந்துவிட்டேனா.. ஏமாற்றபட்டுவிட்டேனா? என் புரிதலில் தவறிவிட்டேனா? சுதா என்னைக் காதலிக்கவே இல்லையா? காலையில் கூட என் அருகாமையில் அவள் இதுபோல தானே நின்றாள்? எல்லாம் போய் தானோ?
ஏதேதோ தோன்ற அங்கேயே.. அப்படியே அமர்ந்துவிட்டிருந்தான். எண்ண எண்ண ஏமாற்றத்தின் வலி...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 64_2
அறையிலேயே அடைந்து கிடந்த சுதாவை, அனி வம்படியாய் அழைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டி, வீட்டிற்கு வெளியிருந்த தொட்டத்தைக் காட்டி என்று அவளை ஒரு வாழியாக்கிக் கொண்டிருந்தாள்.
புது அக்காவோடு அறையைப் பகிர்ந்து கொண்ட அனி, ஹோட்டல் அறையிலிருந்து வந்திறங்கியிருந்த பெட்டிகளை திறக்காமலே இருக்க, “அக்கா உங்க திங்ஸ்ச...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 69_1
வீட்டின் பிரம்மாண்டம் அஷோக்கின் கண்ணில் படவில்லை. சுதா சித்தத்தை ஈர்த்தாள்.
உள்ளுக்குள் ஒரு இதம் பரவ.. பனிக் கூழ் வாய் வழி இனிமையாய் இறங்க..
குழந்தை கண்ணை ஈர்த்தான். சுதாவின் சங்கிலியை இழுத்து குழந்தை சூப்ப.. சங்கிலியின் தொங்கிக்கொண்டிருந்த தாலியில் இவன் கண் நிலைக்க, கார்த்திக்கை ‘ப்பா..’ என்ற குழந்தை...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 63_1
குலம் தழைக்கக் குலை வாழை, மங்கலம் பெருக மஞ்சளும் குங்குமமும் ஏந்திய மாவிலைத் தோரணம், திருமண வைபவம் என்பதைப் பறைசாற்ற மங்கள ஒலியெழுப்பிக் கொண்டு நாதஸ்வர இசை, மேடையைச் சுற்றி மனதை மயக்கும் பூவலங்காரம். நெருங்கிய உறவினரும் நண்பர்களும் சூழ, ஐயர் மந்திரம் ஓத, பட்டு வேட்டி...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 5
“பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே
.
கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓடவில்லை”
தன் படுக்கையில் பாடிக்கொண்டே குப்புறப் படுத்து கால்களை ஆட்டிக்கொண்டிருந்த சுதாவின் நினைவலைகள் மீண்டும் மீண்டும் அஷோக்கை...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 61
“உங்களுக்கு பிடிச்ச புருஷன் கிடைச்சதும் என் வலி உங்களுக்கு புரியல!” கூறிய பிருந்தாவை ஒரு இயலாமையோடு பார்த்துக்கொண்டிருந்த அருணாவிற்கு உள்ளம் குடைந்தது. எத்தனை வருடம் உள்ளுக்குள் அழுதிருக்கிறாள் ஒரு மகிழ்ச்சியான வாழ்விற்கு? இன்று வரை யாரிடமும் பகிரப்படாத ரகசியம் நடுகூடத்தில் இறக்கி வைக்க மனம் கூசியது. இருந்தும்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 66_2
வலி தாங்க முடியாமல் அவள் கண் மூட.. வழிந்த நீர் அடித்துச் சென்றது அவன் கோபத்தை.
அவன் கோபம் போன இடம் தெரியவில்லை.
அவள் இடுப்பு நரம்பு பிடித்துக்கொள்ள வலியில் அவள் வீரிட.. ஐயோ என்றாகிவிட்டது அவனுக்கு. அவன் வாழ்வில் இன்று வரை அவன் பார்க்க விரும்பாத விஷங்களில் ஒன்று...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 47-1
“நீங்க அநியாயத்துக்கு செம்ம ஃபிகரா.. ரொம்ப அழகா இருக்கீங்க. உங்கள சைட் அடிச்சுகிட்டே இருக்கலாம் போல இருக்கு..”
“வாவ்… ஃபோட்டோ சான்சே இல்ல… அதுவும் பாளாக் அண்ட் வயிட்ல.. என்னால முடியல! நீங்க எப்பிடி இவ்வளவு அழகு.. உலகத்தில இருக்க மொத்த அழகும் உங்க மேல..”
“ம்மா.. உங்க மகன்,...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 33
கார்த்திக் மறுநாள் காலை வரயிருப்பதால் மத்தியமே அம்மா வீட்டில் அமர்ந்துகொண்டாள் ஜான்சி.
அவனுக்குத்தான் அவள் திருமணம் முடிந்ததிலிருந்தே ஒரே படபடப்பு. எங்கே பழைய காரியங்களை நினைத்துக் கொண்டு வாழ்க்கையைக் கெடுத்து கொள்வாளோவென்று.
கார்த்திக் ‘இவன் தான் அவன்’ என்ற நிஜத்தை அறிந்திருக்கவில்லை. அவளை டேனி வீட்டில் விட்டுச் செல்லும் பொழுது,...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 65
ஜான்சியின் முதல் விமானப் பயணம், நடுங்கிக் கொண்டே ஆரம்பித்து காது வலியில் அவதிப் பட்டு பின் அது அடங்கி… பார்க்க ஒன்றுமில்லா வானை வெறித்து அதுவும் முடியாமல் எதிரில் இருந்த திரையில் படம் பார்த்து, கிடைத்த உணவை விழுங்கி… தூங்கி என ஒருவழியாக அந்த நீண்ட பயணம்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 55_1
சுதா வெகு நேரமாக முழித்திருக்கவும் நர்ஸ் வந்து சுதாவையும் அஷோக்கையும் பிரித்துவிட்டாள்.
அவளருகில் ‘பேபி மானிட்டர்’ (இரண்டு சிறு கருவிகள்- ஒன்று(பேபி மானிட்டர்) இது சத்தத்தை மற்றும் காட்சியை உள்வாங்கும்.. மற்றொன்று(ஒலி/ஒளி பரப்பி) அதை ஒளிபரப்பும்) வைத்துவிட்டு உள் சென்று அங்கிருந்த ஒலிபரப்பியை உயிர்பிய்த்துவிட்டுப் படுத்துக் கொண்டான். அவள்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 37
கேரளாவில் மழை அடித்துப் பெய்திருக்க இரவு எட்டுக்கெல்லாம் ஊரே இருட்டில் மூழ்கி இருந்தது. கேட்டை தாண்டி ஸ்கார்ப்பியோ உள்ளே வரவும் ஓட்டமும் நடையுமாய் வந்தார் நீலாவதி. முகத்தில் அப்படி ஒரு கலவரம். வீட்டிற்குள் நுழைந்த தீபக், “வராண்டாவ்ல என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க? ஒரே சாரலா இருக்கே.. உள்ள...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 47-2
“அவரைப் பத்தி ரொம்ப தெரிஞ்ச மாதரி பேசுர? முன்னாடியே தெரியுமா?”
“ம்ம்ம்.. ஒரு பத்து வருஷம் முன்னாடியே தெரியும்! அப்போ தான் நாங்க நாகர்கோவில்ல இருந்து இங்க வந்தோம். ஒரே ஸ்கூல்ல படிச்சோம். அண்ணனோட கிளாஸ்-மேட். எப்போ பார் வீட்டில ‘அஷோக்’ புராணம் தான் ஓடும். அவன் ஃப்ரெண்ட்ஸ்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 43
அன்று சுதாவும் கண்ணனும் சென்னை திரும்ப வேண்டும்.
மூனாரிலிருந்து கொச்சினுக்கு கார் பயணம். பின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து, வரும் வழியில் உண்டு முடித்து, கார் ஓட்டுனருக்கு பணத்தை கொடுத்து, “நீங்க கிளம்புங்க மணி, காலைல வர வேண்டாம். நான் அம்மாவ பிக்கப் பண்ணிக்கறேன்.” அவரை...
அவளிடமிருந்து ஒரு மெசேஜோ.. ஒரு அழைப்போ வந்திருந்தால் மனம் ஆறியிருக்கும்! ஆனால் அவள் தான் ‘ஆன்லைன்’ கூட வருவதில்லையே..
‘என் சுதாவால் என்னை வெறுக்கக் கூட முடியுமா?’ அவன் நம்பவில்லை. ‘சுதாவிற்கு கோப பட கூட தெரியுமா?’
இரவில் மெத்தையில் படுத்திருந்தவன் கையில் அவளுக்காக மும்பையில் வாங்கிய இதய வடிவிலான பதக்கம். அதைத் தான் பார்த்துப் படுத்திருந்தான்....
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 2
தன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அஷோக்கின் சிந்தனையில் சுதா மட்டுமே.
‘அப்போ.. காலைல பார்த்த அருந்த வாலு இவ தானா... மாடில இருந்து பாக்க குட்டியா தெரிஞ்சா..? நேர்ல கை கால் எல்லாம் நல்ல நீளம் தான்..’ சிந்தனையோடு வீட்டை அடைந்தான்.
அவன் போகும் போது ஏற்படுத்திய சத்தம்,...