Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 32 (பகுதி – II)
ஒருவர் பொறை இருவர் நட்பு (நட்பு வளர, நிலைக்க, நீடிக்க; நட்பு கொண்ட இருவரில் ஒருவர் பொறுத்துப் போவதே சாலச் சிறந்த வழி.)
------------------ ------------------ ------------------ ------------------
அங்கே மும்பையில் எப்போது மீட்டிங் முடியும் என காத்திருந்த ஒரு ஜீவன் மீட்டிங் முடியவும் முதல்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 40
அந்த மலைப் பாதையில் கார் மெதுவாய் செல்ல அதற்குத் தகுந்தார்போல் கண்ணனின் மனமும் நத்தையாய் ஒரே இடத்தில் நின்றது.
‘அம்மாவை மதிக்காதது போல் தோன்றி விடுமோ? அம்மா கோபம் கொள்ள மாட்டார்.. ஆனால் வருத்தப்பட்டால்? ஏன் என்னை மறந்தாய் என்று கேட்டுவிட்டால் என்ன செய்வேன்?
எனக்காகவே வாழ்ந்தவரை என் வாழ்க்கையின்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 55_1
சுதா வெகு நேரமாக முழித்திருக்கவும் நர்ஸ் வந்து சுதாவையும் அஷோக்கையும் பிரித்துவிட்டாள்.
அவளருகில் ‘பேபி மானிட்டர்’ (இரண்டு சிறு கருவிகள்- ஒன்று(பேபி மானிட்டர்) இது சத்தத்தை மற்றும் காட்சியை உள்வாங்கும்.. மற்றொன்று(ஒலி/ஒளி பரப்பி) அதை ஒளிபரப்பும்) வைத்துவிட்டு உள் சென்று அங்கிருந்த ஒலிபரப்பியை உயிர்பிய்த்துவிட்டுப் படுத்துக் கொண்டான். அவள்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 1
புலரும் காலை என்றும் போல் இன்றும் அவனுக்கு அழகாகவே புலர்ந்தது. சூரியன் துயிலெழுந்து சில மணி நேரமாகியிருக்க..
அஷோக், அவன் வீட்டு மொட்டை மாடியில் அமைக்க பட்டிருந்த தோட்டத்தை பார்த்தவண்ணம் ஒரு கையில் தேனீர் கோப்பையும், மற்ற கையில் கைபேசியுமாய் மாடி கைச்சுவரில் அமர்ந்திருந்தான்.
பாலிய சினேகிதன், வெங்கட்டுடன்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 43
அன்று சுதாவும் கண்ணனும் சென்னை திரும்ப வேண்டும்.
மூனாரிலிருந்து கொச்சினுக்கு கார் பயணம். பின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து, வரும் வழியில் உண்டு முடித்து, கார் ஓட்டுனருக்கு பணத்தை கொடுத்து, “நீங்க கிளம்புங்க மணி, காலைல வர வேண்டாம். நான் அம்மாவ பிக்கப் பண்ணிக்கறேன்.” அவரை...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 55_2
அவளை விட்டால் அழுதுகொண்டே இருப்பாள் என உணர்ந்த கார்த்திக், அவன் போக்கில் பேச ஆரம்பித்தான், “சுப்.. பேசாத! உன் பேச்ச கேட்டு கேட்டு நான் தான் காதுல கட்டுப் போட வேண்டி இருக்கும்னு பார்த்தேன்… பார்த்தா நீ தொண்டைல கட்டுப் போட்டிருக்க..”
“ஒழுங்கு மரியாதையா நான் கிளம்பரதுக்குள்ள என்னைக்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 68_2
“ஒரு இடத்துக்கு போகணும்னா நேரத்துக்குப் போக வேண்டாமா? இங்க இருக்க ஏர்போர்ட் போய்ட்டு வர இவ்வளவு நேரமா..?” தானே புலம்பிக் கொண்டிருந்தாள் சுதா!
அங்குள்ள தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கலை விழா அது. அதற்குத் தான் தமிழர் பாரம்பரிய உடையில் தயாராகிக் கொண்டிருந்தாள்.
“மணி இங்கேயே ஆறு. இன்னும்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 15
காலை வெயில் ஜன்னல் வழியே வந்து சுதாவின் கண்களை வருட, இன்ப நாளுக்குள் அடி எடுத்து வைத்தாள். படுக்கும் பொழுது எங்கு விட்டாளோ அதே இடத்திலிருந்து அவள் கனவை ஆரம்பித்தாள். முன் தினம் அவன் உயரத்திற்கு அவள் ஸ்கூடியை அஷோக் தள்ளிக் கொண்டு வந்த அழகை எண்ணிச்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 27
நீண்ட நாளுக்குப் பின் சுசிலா மும்பையிலிருந்து சென்னை வீட்டிற்கு வந்திருந்தார்.
சுசிலாவின் தகப்பனார் உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமலிருக்கவே மும்பை அலுவலகம் மீண்டும் இவர் வசம் வர, வேலை சுசிலாவை அதிகமாய் இழுத்து கொண்டது. அங்கேயே இருந்து தகப்பனாரை பார்த்துக்கொண்டு அவ்வப்போது சென்னைக்கும் வந்து போய்க்கொண்டிருந்தார்.
இன்று...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 39
கண்ணில் குளிராய் ஏதோ படுவது போல் இருக்க, மெள்ள கண்களை திறந்த சுதா திகைத்துப் போனாள். அலங்கரிக்கப் பட்ட கோவில் மண்டபம். ஐயர் மந்திரம் சொல்லி கொண்டிருந்தார்.
நாதஸ்வர வாத்தியம்.. மேள சத்தம்.. திருமண மேடை..
தீபக் தோளோடு சுதாவைச் சாய்த்து, கண்கள் திறக்க, அவள் கன்னத்தை தட்டி எழுப்பினான்....
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 49_1
மருத்துவமனையிலிருந்து ஒரு பயணம் வீட்டை நோக்கி.
வெங்கட், “டேய்.. ரூம காலி பண்ணிட்டு வர சொன்னாங்க! வா கிளம்பு, நாம போலாம்.. மணி வந்து நம்ம திங்ஸ் எடுத்துபார்.
டிஸ்சார்ஜ் ஃபார்மலிடீஸ் ஆக்சு... நீ எழுந்திரு!"
வீல்-சேர் பிடிவாதமாய் வேண்டாம் என்றுவிட்டான் அஷோக். காயங்கள் ஆறாத நிலை.. வேட்டி சட்டைக்குள் மறைக்கப்பட்டிருந்தது....
அத்தியாயம்….25
உதயேந்திரன் தன் அக்கா மக்கள் சொன்ன முகவரியில் இறக்கி ட்ரைவருக்கு கூட பணம் தராது தனக்கு சொந்தமான அந்த கெஸ்ட் அவுசில் முதன் முதலாய் சென்றான்.
அவன் கண்ணுக்கு அந்த பங்களாவின் அழகோ...அதை சுற்றி செயற்கையாய் அமைத்திருந்த அழகோ கண்ணுக்கு தெரியவில்லை.
ஏனோ காரை விட்டு இறங்கியதும், உதயனின் இதயம் தன்னால் அளவுக்கு அதிகமாய் அடித்துக்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 17
நாட்கள் நகர, இன்ப உலகில் சஞ்சரித்தவனோடு பழகுபவர்களுக்கும் நாட்கள் இனிமையாகவே இருந்தது. காதல் செய்த மாயை.. அஷோக் முகத்தில் ஒட்டிய புன்னகை நிரந்தரமாகவே ஒட்டிக்கொண்டது.
சிரித்த முகமாய் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் இனத்தை சேர்ந்தவன், இப்பொழுது இன்னும் இனிமையாய் பழகினான்.
வாரம் முழுவதும் தொழிலுக்காய் நேரம் ஒதுக்குபவன், வார...
கார் பாதை மாறி செல்ல ஆரம்பித்தது. திருவனந்தபுரம் செல்லவில்லை.
“கல்யாண பொண்ணுக்கு மேக்கப் போட்டவங்க உனக்கும் போட்டாங்களா?” அவளைப் பார்க்க, அவளோ கண்மூடி அமர்ந்திருந்தாள். ஊரில் உள்ள எல்லா தெய்வங்களிடமும் மாமாவுக்காக வேண்டுதல் செய்து கொண்டிருந்தாள்.
கண்களை மெதுவாய் திறந்தவள், அவன் கேள்வி புரியாமல் அவனை பார்க்க, “நீ இந்த பட்டு சாரி, மல்லி பூ, மேக்கப்புனு...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 64_1
டேனியேல் உணர்ச்சிகளுடன் போர் புரிந்து கொண்டிருந்தான். அவன் அமைதியான கடலில், நடந்த நிகழ்ச்சி சுனாமி தான்!
நிலவு வானத்தை ஆக்கிரமித்திருக்க, அந்த அழகான அமைதியான இருளில் மனைவி மடியில் படுத்திருந்தாலும் மனதில் அமைதியில்லை. அவன் பேச விரும்பவில்லை என்பதை அறிந்ததாலோ.. அவள் வாய் பேசவில்லை. கை மட்டும் கணவன்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 76_1
கெட்டி மேளம் முழங்க, நாதஸ்வரம் இசைக்க.. கட்டும் தாலியால், புது பந்தம் ஏற்பட, இரு ஜீவன்களின் வாழ்வு மாறிப்போகும்.
அன்றும் அப்படி தான்.. சுமார் மூன்றரை வருடம் முன் ஒரு நாள், ஒரு மலைக் கோவிலில் ஒலித்த ‘கெட்டி மேளம்’ என்ற சத்தம் நான்கு ஜீவன்களின் வாழ்வை ஒரேயடியாய்...
வீட்டைச் சுற்றி இருந்த மதிலை ஒட்டி பல வகை மரங்கள்… பார்க்கவே ரம்மியமாய் காடும் சோலையுமாய் இருந்தது. ‘நல்லா தான் இருக்கு… ஆனா இத ஆரம்பிச்சு சுத்தி பார்க்கவே ஒரு நாள் பத்தாதே.. இவனை எப்படி சமாளிகரது?... ம்ம்?’ எச்சில் விழுங்கி யோசனையாய் லட்டு டப்பாவைப் பார்த்தவள்,
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்பது போல்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 71_4
மாலை விமான தளத்தில் நின்றிருந்தனர். இருவருக்கும் தொண்டை அடைத்தது.
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா… விபத்து நடந்த அன்னைக்குத் தான் நீங்க என்ட்ட வாய் திறந்து ‘லவ் யூ’-னு சொன்னீங்க! என் கைய உங்க இதயத்தில வச்சு! என் கைவழியா உங்க இதய துடிப்போட உங்க காதல எனக்குள்ள இறக்கினீங்க!...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 23
நடந்தவற்றை கூறிவிட்டு சுதா அஷோக்கைப் பார்க்க, “என்ன அவ்வளவு தானா?” என்றான் அலட்டாமல்.
அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சுதாவிற்குப் புரியவில்லை அவன் கேள்வி.. ‘அவ்வளவு தானா என்றால்?’ நான் எதையாவது மறைக்கின்றேன் என்கின்றானா? அதை நினைத்த மாத்திரத்தில் நெஞ்சங் கூடு காலியாக, “ம்ம்.. அவ்வளவு தான்” என்றாள் ஈனஸ்வரத்தில்.
நெற்றியைத்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 11
காலை விடியலை எட்டி இருக்க, கண்விழித்த கார்த்திக் கண்ட முதல் காட்சியே பெரிய பெரிய காற்றாலைகளும் அதன் பின் தெரிந்த பாறை பாறையாய் மலைகளும். அது ஆரல்வாய்மொழி, காற்றாலை மின்சாரத்திற்கு தமிழகத்தில் பெயர்பெற்ற இடம்.
கார்த்திக் சென்று கொண்டிருந்த பேருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை எட்டியிருந்தது
சற்று நேரத்திற்கெல்லாம் கண்ணைக் கவரும்...