Thursday, May 1, 2025

    Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae

    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 43 அன்று சுதாவும் கண்ணனும் சென்னை திரும்ப வேண்டும். மூனாரிலிருந்து கொச்சினுக்கு கார் பயணம். பின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து, வரும் வழியில் உண்டு முடித்து, கார் ஓட்டுனருக்கு பணத்தை கொடுத்து, “நீங்க கிளம்புங்க மணி, காலைல வர வேண்டாம். நான் அம்மாவ பிக்கப் பண்ணிக்கறேன்.” அவரை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 57_2 ஒருத்தி வாழ்வில் அவன் இருப்பது அறியாமலே அடுத்து ஒரு பெண்ணின் மனதில் வேரூன்றி விட்டான். இது ஒரு கொடுமையா நிலை அவனுக்கு. இன்னும் தெரியவில்லை. இரு பெண்களையும் ஒன்றே பார்க்கும் வேளை.. அவன் நிலை? ஒழுக்கத்தையே முதன்மையாகக் கொண்டு வளர்க்கப்பட்ட அஷோக் என்ற மனிதன் என்ன ஆவான்?...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 4 அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். இராமாயண காலத்திலிருந்தே தொடரும் கதை தான். இவர்கள் மட்டும் விதி விலக்கா என்ன? வயிற்றில் பட்டாம்பூச்சி சிறகு அடிக்க, சில்லென்ற சாரல் உள்ளத்தைக் கிளர, குளிரும் உஷ்ணமும் ஒன்றாய் தாக்க.. இப்படி ஏதாவது நடந்திருக்க வேண்டுமோ? ஆனால் இதில் எதுவுமே அவர்களுக்கு ஏற்படவில்லை என்பது...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 3 காலை வெயில் அதன் வேலையை நேர்த்தியாய் செய்து கொண்டிருந்தது. கோவிலுக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பிய சுதா அப்படியே சுசீலாவைப் பார்த்துவிட்டு பாட்டி கொடுத்தனுப்பிய லட்டைக் கண்ணனிடம் கொடுத்து அவனோடு நட்புக் கரம் நீட்டும் எண்ணத்தோடு சுசிலா இல்லத்தை நோக்கி நடந்தாள். அந்த தெருவில் அஷோக்கின் வீடு தான் கடைசி...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 60_2 அருணாவால் வெளிவர முடியவில்லை பிருந்தாவின் கதையிலிருந்து! “லவ் மேரேஜ் இல்லையா?” என்றாள் மீண்டும்… யோசனையாய். பிருந்தா, “லவ் தான். நான் அவர ரொம்ப விரும்பறேன். அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். பட் மத்த லவ்வர்ஸ் மாதரி சீண்ட மாட்டார். கொஞ்ச மாட்டார். குழைய மாட்டார். தெரியல… மே பீ...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 16 எதிர்பாரா சமையம், எதிர்பாரா இன்ப அலை தாக்கல் அஷோக்கிற்கும் சுதாவிற்கும். நிமிடங்கள் நொடிகளாய் தெரிந்த இன்ப தருணம்.. மூளை முற்றிலும் அதன் செயல்பாட்டை நிருத்துமுன் இருவரும் ஒரு வழியாய் விலகினர். உடல் விலகியது ஆனால் மனம்? நகமும் சதையுமாய் ஒட்டிகொண்டது. கன்னத்தின் ஈரம் அவளை இம்சிக்க, கைவிரல்கள் தானாய்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 63_2 மேடையின் பின் பாட்டி சுசுலாவிடம் ஏதோ சொல்ல… சுசுலாவிற்குக் கேட்கவில்லை போலும். சற்று குரலை உயர்த்தினார். அஷோக் காதில் பாட்டியின் சத்தம்! தானாய் முகம் எரிச்சலை பூசியது. முதல் முறையாய் முகத்தில் ஓர் உணர்வு. விமானத்திலிருந்து இறங்கியதும் நேரே சுதாவை காண பாட்டிவீட்டிற்குச் சென்றவனுக்கு அவள் அங்கில்லாதது பேரதிர்ச்சியே!...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 65 ஜான்சியின் முதல் விமானப் பயணம், நடுங்கிக் கொண்டே ஆரம்பித்து காது வலியில் அவதிப் பட்டு பின் அது அடங்கி… பார்க்க ஒன்றுமில்லா வானை வெறித்து அதுவும் முடியாமல் எதிரில் இருந்த திரையில் படம் பார்த்து, கிடைத்த உணவை விழுங்கி… தூங்கி என ஒருவழியாக அந்த நீண்ட பயணம்...
    வீட்டைச் சுற்றி இருந்த மதிலை ஒட்டி பல வகை மரங்கள்… பார்க்கவே ரம்மியமாய் காடும் சோலையுமாய் இருந்தது. ‘நல்லா தான் இருக்கு… ஆனா இத ஆரம்பிச்சு சுத்தி பார்க்கவே ஒரு நாள் பத்தாதே.. இவனை எப்படி சமாளிகரது?... ம்ம்?’ எச்சில் விழுங்கி யோசனையாய் லட்டு டப்பாவைப் பார்த்தவள், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்பது போல்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 71_2 “நான் சந்தோஷமா இருக்கேனானு கேட்டா… ஆமானு தான் சொல்லுவேன். ரொம்பவே சந்தோஷமா தான் இருக்கேன். மனசார சிரிக்கறேன். என்னைத் தங்க தட்டில வச்சு பார்த்துக்க ஒன்னுக்கு நாலு பேரு இருக்காங்க. என்ன பார்த்ததும் தாவி வந்து என் நெஞ்சோட சாஞ்சு என் கழுத்த ஆசையா கட்டிக்க ரெண்டு...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 52   மணலாய் காத்திருந்தாள்.. தன் காதல் அலை அவளைத் தழுவ! அவள் கடற்கரை மணலா.. பாலைவன மணலா? காலம் தான் பதில் கூறவேண்டும். விபத்து முடிந்து மாதம் இரண்டு முடிந்த நிலை! அஷோக்கை ஒரு முறை பார்த்ததோடு சரி… ஏன் வரவில்லை? யாரிடமும் எதுவும் கேட்கவும் முடியவில்லை, சுதாவால். முக தாடையில் அறுவை...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 33   கார்த்திக் மறுநாள் காலை வரயிருப்பதால் மத்தியமே அம்மா வீட்டில் அமர்ந்துகொண்டாள் ஜான்சி. அவனுக்குத்தான் அவள் திருமணம் முடிந்ததிலிருந்தே ஒரே படபடப்பு. எங்கே பழைய காரியங்களை நினைத்துக் கொண்டு வாழ்க்கையைக் கெடுத்து கொள்வாளோவென்று. கார்த்திக் ‘இவன் தான் அவன்’ என்ற நிஜத்தை அறிந்திருக்கவில்லை. அவளை டேனி வீட்டில் விட்டுச் செல்லும் பொழுது,...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 75_2 கார்த்திக்கிற்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. புதியவரிடமே போகத இரண்டு குழந்தைகளும் அவனிடம் எப்படி ஒட்டிக்கொண்டனர் என்பது பெரும் வியப்பே. 'அப்படி என்னடா உன்ட்ட இருக்கு..' என்று தான் பார்த்தான். கண்ணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லா வார்த்தையும் விட்டுவிட்டு இது என்ன அழைப்பு? கண்டிப்பாக அவனாக அழைத்திருக்க...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 47-2 “அவரைப் பத்தி ரொம்ப தெரிஞ்ச மாதரி பேசுர? முன்னாடியே தெரியுமா?” “ம்ம்ம்.. ஒரு பத்து வருஷம் முன்னாடியே தெரியும்! அப்போ தான் நாங்க நாகர்கோவில்ல இருந்து இங்க வந்தோம். ஒரே ஸ்கூல்ல படிச்சோம். அண்ணனோட கிளாஸ்-மேட். எப்போ பார் வீட்டில ‘அஷோக்’ புராணம் தான் ஓடும். அவன் ஃப்ரெண்ட்ஸ்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 35 “என் பட்டு செல்லம்.. ஆன்டிய பாருங்க.. அனு குட்டி..” மடியில் வைத்துப் பிறந்து ஒரு வாரமே ஆன அனுஷ்காவின் கன்னம் வருடிக் கொஞ்சிக் கொண்டிருந்தாள் சுதா. மீரா படுத்திருக்க அவள் அருகிலிருந்த மெத்தையில் குழந்தையை மடியில் வைத்து அதன் குண்டு கன்னம் வருடி, திராட்சை கண்ணில் மயங்கி...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 22 வீட்டிற்கு வந்தவளுக்கு மனம் ஆரவில்லை. கல்யாண வேலை மும்முரமாய் நடந்து கொண்டிருக்க அதை எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை. ஏற்கனவே அத்தைக்குப் பலகீன இதயம். எந்த அதிர்ச்சியையும் தாங்கும் சக்தியில்லை. எப்படிக் கூறுவாள் அவரிடம் ‘உங்கள் மகன் நடத்தை சரி இல்லை. அவன் எனக்கு வேண்டாம்’ என்று? மாமாவிடம்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 29 மறுநாள் விடியலில் எழுந்த சுதா அலுவலகம் போகவில்லை. ஆனால் அழுது வடியவும் இல்லை. இதுவும் கடந்து போகும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள். வாழ்வின் நிதர்சனம் உணர்ந்தவள்.. பாட்டியோடு வம்படித்துக்கொண்டு மாலை வேளைக்காய் காத்திருந்தாள். ஆனால் பாட்டி  தான் தாத்தாவின் குணத்தை தத்தெடுத்து கொண்டிருந்தார்.. கொஞ்ச நாளாகவே பேச்சில் புதிதாய்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 47-1 “நீங்க அநியாயத்துக்கு செம்ம ஃபிகரா.. ரொம்ப அழகா இருக்கீங்க. உங்கள சைட் அடிச்சுகிட்டே இருக்கலாம் போல இருக்கு..” “வாவ்… ஃபோட்டோ சான்சே இல்ல… அதுவும் பாளாக் அண்ட் வயிட்ல.. என்னால முடியல! நீங்க எப்பிடி இவ்வளவு அழகு.. உலகத்தில இருக்க மொத்த அழகும் உங்க மேல..” “ம்மா.. உங்க மகன்,...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 48 கண்ணில் கனவு. கனவில் நீ. கண் திறந்தால் கலைந்து விடுவாயென்று கண்மூடி காத்திருந்தேன். இன்று கண்முன் நீ.. கண் திறக்கவா? கலைந்துவிட மாட்டாயே? ஓட்டமும் நடையுமாய் வந்து கொண்டிருந்தாள் பிருந்தா, அஷோக்கைக் காண.. கண்ணில் ஒரு கனவோடு. அவன் அறை வாயில் வரை வந்தாயிற்று.. இன்று அவனிடம் தன்...
    சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 64_1 டேனியேல் உணர்ச்சிகளுடன் போர் புரிந்து கொண்டிருந்தான். அவன் அமைதியான கடலில், நடந்த நிகழ்ச்சி சுனாமி தான்!   நிலவு வானத்தை ஆக்கிரமித்திருக்க, அந்த அழகான அமைதியான இருளில் மனைவி மடியில் படுத்திருந்தாலும் மனதில் அமைதியில்லை. அவன் பேச விரும்பவில்லை என்பதை அறிந்ததாலோ.. அவள் வாய் பேசவில்லை. கை மட்டும் கணவன்...
    error: Content is protected !!