Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 28
நாட்கள் அதன் போக்கில் நகர, அலுவலகத்தில் உர்ரென்று முகத்தைத் தூக்கி வைத்திருந்தாள் சுதா.
“டேய் ப்ளீஸ் டா..“ என்று கேன்டீனில் அவளைக் கெஞ்சியும் கொஞ்சியும் கொண்டுமிருந்தான் கார்த்திக்.
அவனை முறைக்க மட்டுமே கண் இருப்பது போல முறைத்துக் கொண்டிருந்தாள். முகத்தில் அப்படி ஒரு வாட்டம்.
“எவ்வளவு நேரமா கெஞ்சிட்டு இருக்கேன்.. கொஞ்சம்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 74
“சீக்கிரம்.. வாங்க… நம்ம வீட்டு ஃபங்ஷனுக்கு நாமளே லேட்டா போகலாமா?” ஒருவழியாக முழு குடும்பமும் கிளம்பி டேனியின் புது மென்பொருள் நிறுவன கட்டிடத்தை அடைந்தனர்.
ஒரு வாரம் கார்த்திக்கும் டேனிக்கும் தூக்கமில்லை. கட்டிடத் திறப்பு விழா வேலைகள், அன்றே அங்கு ப்ராஜெக்ட் ஆரம்பிக்கத் தேவையான வேலைகள் என்று அதுவே...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 15
காலை வெயில் ஜன்னல் வழியே வந்து சுதாவின் கண்களை வருட, இன்ப நாளுக்குள் அடி எடுத்து வைத்தாள். படுக்கும் பொழுது எங்கு விட்டாளோ அதே இடத்திலிருந்து அவள் கனவை ஆரம்பித்தாள். முன் தினம் அவன் உயரத்திற்கு அவள் ஸ்கூடியை அஷோக் தள்ளிக் கொண்டு வந்த அழகை எண்ணிச்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 53
தினமும் சூரியன் உதித்தது… பின் மறைந்தது. அது மறைந்ததும் நிலவு வானத்தை ஆண்டது.. சூரியன் வரும் வரை. இப்படியே பல பகல்… பல இரவு என்று நாட்கள் எந்த வித மாற்றமும் இல்லாமல் நகர்ந்தது.
அஷோக் மீண்டுமாக முழு மூச்சில் வேலையில் இறங்கிவிட்டான். அவன் அதில் மூழ்கிப் போகும்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 71_4
மாலை விமான தளத்தில் நின்றிருந்தனர். இருவருக்கும் தொண்டை அடைத்தது.
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா… விபத்து நடந்த அன்னைக்குத் தான் நீங்க என்ட்ட வாய் திறந்து ‘லவ் யூ’-னு சொன்னீங்க! என் கைய உங்க இதயத்தில வச்சு! என் கைவழியா உங்க இதய துடிப்போட உங்க காதல எனக்குள்ள இறக்கினீங்க!...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 6
காலை உணவினை பரிமாறிக்கொண்டே சுசிலா அஷோக்கிடம் காய்ந்துகொண்டிருந்தார். அவர் என்ன சொல்லியும் சிறு எதிர்ப்புமின்றி மணப்பெண் போல் அமைதியாய் தலை குனிந்து உணவருந்திக் கொண்டிருந்த அஷோக்கைப் பார்த்தவருக்குக் கோபம் இன்னுமே அதிகமானது.
“டேய்.. இங்க ஒருத்தி காட்டு கத்து கத்திட்டு இருக்கேன்.. என்னகென்னனு செவிடன் காதில சங்கூதின மாதரி,...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 10
நேர்முக தேர்வு முடித்து வீட்டிற்குள் நுழைந்த சுதாவிற்குத் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. பாட்டியிடம் அவள் சகசங்களையும் பெருமையும் கொட்டி தீர்த்தாள்.
ஒரு நிம்மதி பெருமூச்சிட்டவள், “சொல்லுங்க பாட்டி இதில இருந்து என்ன தெரியுது?” எனப் பெருமையோடு புருவம் உயர்த்தி உயர்த்தி இறக்க
“ஒழுங்கா வண்டியை ஓட்டிட்டு நேரா...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 51
நமக்குப் பிடித்தவர்கள் நம் அருகில் இருக்கும் போது சில மணி நேரம் கூட நொடிப்பொழுதில் கரைந்து விடும். ஆனால் பிடிக்காத வேலையில் ஈடுபடும்போது ஒரு நிமிடம் கூட ஒரு யுகமாகத் தோன்றும். இதற்கு யாரும் விதி விலக்கல்ல…
அப்படி தான் அஷோக்கின் நாட்களும் ஆமை வேகத்தில் நகர ஆரம்பித்தது....
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 71_1
“இங்க என்ன பண்றோம் சுதா? நான் ஏர் போர்ட் தானே போகணும்னு சொன்னேன்?” – அஷோக்
“அட போங்க பாஸ்.. நீங்கச் சொல்லி நான் என்னைக்கு கேட்டிருக்கேன்.. இன்றைக்குக் கேட்க? பேசாம என் கூட வாங்க. ஊர சுத்தி காட்றேன். நைட்டிக்கு வேற டிக்கெட் போட்டுக்கோங்க!” - சுதா
கார்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 24
டேனியேல் நாகர்கோவில் வந்து வாரங்கள் ஓடிவிட்டன. மூன்று வார விடுப்பு முடியுமுன் அதை நீடித்து அதுவும் முடிந்து விடும் தறுவாயில் வீடே பரபரப்பில் மூழ்கி இருந்தது.
இனி என்று மகனைப் பார்ப்போமோ என்ற ஏக்கத்தோடு பெற்றோரும், கண்ணுக்குள் வைத்து தாங்கும் அண்ணன் கிளபுவதை காணபிடிக்காவிட்டாலும் அவனுக்கு வேண்டியதை எடுத்துவைத்துகொண்டு...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 64_1
டேனியேல் உணர்ச்சிகளுடன் போர் புரிந்து கொண்டிருந்தான். அவன் அமைதியான கடலில், நடந்த நிகழ்ச்சி சுனாமி தான்!
நிலவு வானத்தை ஆக்கிரமித்திருக்க, அந்த அழகான அமைதியான இருளில் மனைவி மடியில் படுத்திருந்தாலும் மனதில் அமைதியில்லை. அவன் பேச விரும்பவில்லை என்பதை அறிந்ததாலோ.. அவள் வாய் பேசவில்லை. கை மட்டும் கணவன்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 69_2
கார்த்திக் கைப்பேசியை வைத்துவிட்டு, அடுக்களைக்குள் நுழைந்தான்.
“சாரி.. பாஸ்.. தங்க பேமிலி இன்னைக்கு தான் அவங்க வீட்டுக்கு கிளம்பினாங்க. அவ தான் கால் போட்டா.. அது தான் எடுக்க வேண்டியதா போச்சு.. வாங்க அங்க உட்காருவோம்!” கூறிக்கொண்டே மகனையும் அவனுக்கு உணவையும் கையில் எடுத்துக்கொண்டு, இருவருமாய் லிவ்விங் ரூம்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 1
புலரும் காலை என்றும் போல் இன்றும் அவனுக்கு அழகாகவே புலர்ந்தது. சூரியன் துயிலெழுந்து சில மணி நேரமாகியிருக்க..
அஷோக், அவன் வீட்டு மொட்டை மாடியில் அமைக்க பட்டிருந்த தோட்டத்தை பார்த்தவண்ணம் ஒரு கையில் தேனீர் கோப்பையும், மற்ற கையில் கைபேசியுமாய் மாடி கைச்சுவரில் அமர்ந்திருந்தான்.
பாலிய சினேகிதன், வெங்கட்டுடன்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 36
“உடனே வா” என்று பாட்டி அழைக்க மறுநாள் காலை விமானத்தில் வீடு வந்த சுதாவை அன்பாய் வரவேற்றான் அவள் அத்தை மகன்.
“ஹாய் சுதா” என்றான் அழகாய் புன்னகைத்துக் கொண்டே.
அதிர்ச்சி தான் அவனைப் பார்த்தது. ‘அச்சோ…இங்கேயே வந்துவிட்டானா’ என்று தான் பார்த்தாள் தீபக்கை. ‘இது என்ன இவன் என்னை...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 58_1
“நாளைக்கு என்னோட வரியா சுதா? காதல் பண்ணு.. கல்யாணம் பண்ணுனு கேட்க மாட்டேன். எனக்கு அதுல எல்லாம் விருப்பமும் இல்ல.. எண்ணமும் இல்ல! ஆனா உனக்கு ஒரு துணையா இருப்பேன். என் கூட வரியா சுதா?”
சுதா கை பிடித்துக் கண்கலங்கக் குரல் கரகரக்கக் கேட்டுக் கொண்டிருப்பது தீபக்கே...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 62_1
“மாப்பிளை நீங்க பொண்ணு இடுப்பைப் சுத்தி கைப்போடுங்க…. நீங்க ஒரு கை அவரைச் சுத்தி போட்டு அடுத்த கையை அவர் நெஞ்சில வச்சுக்கோங்க!” திருமண தம்பதிகளை பல கோணத்தில் புகைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார் கை தேர்ந்த நிழற்பட கருவியாளர்.
ஆங்கிலத்தில் அவர் சொல்லச் சொல்ல.. கர்ம சிரத்தையாய்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 69_1
வீட்டின் பிரம்மாண்டம் அஷோக்கின் கண்ணில் படவில்லை. சுதா சித்தத்தை ஈர்த்தாள்.
உள்ளுக்குள் ஒரு இதம் பரவ.. பனிக் கூழ் வாய் வழி இனிமையாய் இறங்க..
குழந்தை கண்ணை ஈர்த்தான். சுதாவின் சங்கிலியை இழுத்து குழந்தை சூப்ப.. சங்கிலியின் தொங்கிக்கொண்டிருந்த தாலியில் இவன் கண் நிலைக்க, கார்த்திக்கை ‘ப்பா..’ என்ற குழந்தை...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 30
கட்டிலில் அமர்ந்தவள் முதல் வேலையாய் அங்கிருந்த டீ.வி. ரிமோட்டில் டீ.வியை உயிர்ப்பித்தாள்.
எண்ணங்களை மூட்டை கட்டி ஓரமாய் போட்டு, கர்மமே கண்ணாய் காலின் காயத்தைப் பற்றி விசாரிக்க, ஏனோதானோ என்று பதில் கூறியவளிடம், “கொஞ்சம் கூட அக்கரையே இல்லமா பதில் சொல்ர.. இரத்தம் கட்டியிருக்கானு கூடவா பாக்க மாட்ட?”...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 70_1
அன்று இரவு இருவருக்கு வலி நிறைந்த இரவாகிப் போனது. ஒன்று கார்த்திக் மற்றொன்று சுதா!
அஷோக் என்றும் போல் அன்றும் ஹோட்டல் ஜிம்மில் சில மணி நேரம் உடற் பயிற்சி, பின் நீச்சல் குளம் என்று உடல் தூக்கத்திற்கு ஏங்கும் வரை அதை வருத்தினான்.
அவன் எதிர்பார்க்கவில்லை இன்றும் கனவில்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 32 (பகுதி – I)
அலுவலக வேலையைக் கடனே என்று செய்து கொண்டிருந்தாள் சுதா.
அஷோக்கோடு முன் தினம் நடந்த மனஸ்தாபத்திற்குப் பின் இன்னும் பேசவில்லை. அவனும் கைக்கடுக்க அவளைக் கைப்பேசி மூலம் அழைத்துவிட்டான். அஷோக்கும் சுசிலாவும் விடியும்முன் மும்பை சென்றுவிடவே அவனால் சுதாவைச் சமாதானப் படுத்த இயலவில்லை. அவன்...