Tuesday, May 7, 2024

    Nenjaang Kootil Neeye Nirkirai

    கூடு – 28 ஒலிம்பிக் விளையாட்டில் இதுவரை முதல் பத்து இடங்களை பிடித்துள்ள வீரர்களில் இடம் பிடித்துள்ள ஒரே பெண் லரிசா ஆவார். அவர் பதினெட்டு பதக்கங்களோடு இரண்டாம் இடத்தில் உள்ளார்.  தன் முன்னால் கோபத்துடன் வந்து நின்ற பரணியை கஜபதி மௌனமாய் பார்த்திருந்தார்.  “யோவ் மாமா... உனக்கு புத்தி கித்தி கலங்கிப் போச்சா என்ன..? உன் வீட்ல...
    அவர் மகனும், பேரனும் கைது செய்யப்பட்டால்.... பரணியால் அந்த நினைப்பையே தாங்க முடியவில்லை. கர்ப்பிணியாய் இருக்கும் அண்ணி... சின்ன சின்ன விஷயங்களுக்கே பதறிப் போகும் தாய்...  “நாங்க எல்லாம் அந்த காலத்துல” என்று பழம் பெருமை பேசும் தாத்தா.... ஊருக்குள் பெரிய மனிதனாய் உலா வரும் தந்தை... பரணி தன் தலையை கைகளில் தாங்கிய வண்ணம்...
    “மணி இப்ப தான் காலையில ஆறரை ஆகுது. அதுக்குள்ளையே அந்த வீடியோ வைரலாகிப் போச்சு. எப்படியும் என் கணக்குப் படி இன்னும் ஒரு மணி நேரத்துல தமிழ் நாட்டுல இருக்க மொத்த பத்திரிக்கை, நியூஸ் சேனல் எல்லாம் நம்ம வீட்டு வாசல்ல நிக்கும். அவங்க முன்னாடியும் இப்படி தான் நிக்க போறீங்களா....?  அம்மா அந்த ஆளுக்காக...
    கூடு – 5 பண்டையகாலத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற பெண்கள் மறுக்கப்பட்டிருந்தாலும், பெண்கள் மட்டுமே பங்கேற்று அவர்கள் திறமையை வெளிப்படுத்த, ஹேரேயோ போட்டிகள் நடத்தப்பட்டன.  தன் நினைவோட்டத்தில் மூழ்கி இருந்தவளை, சங்கரி வந்து அழைக்க, நாட்சியா, கண்களைத் திறந்து, ‘என்ன..?’ என்பதைப் போல பார்த்தாள்.  “அம்மா நீங்க சாப்பிடுற நேரம் தாண்டி போச்சுங்க...’’ அவள் மென் குரலில்...
    கூடு – 6 பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நவீன ஒலிம்பிக் போட்டிகள் மறுபடியும் கி.பி 1896 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டன.  பரணி கடந்த ஆறு நாட்களாய் வரையறுக்க முடியாத மன அழுத்தத்தில் இருந்தான். ஆறு நாட்களுக்கு முன் தன்னிடம் சவால்விட்ட நாட்சியின் கண்களில் சற்று நேரம் திகைத்து நின்றிருந்தாலும்,  அவன் பிறந்த மண்ணின் வேகம் அவனை உசுப்பிவிட,...
    கூடு – 4 பழங் காலத்தில் நடைப் பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கு பெரும் தகுதி பெற்றிருந்தனர்.  ஆட்சியர் மாளிகையில் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இல்லத்தில் தன் பிரத்யேக அறையில் அமர்ந்திருந்த நாட்சியின் மனம் ஒரு நிலையில் இல்லை.  அவளும் இன்றைக்கு பணியில் திரும்பியதிலிருந்து மனதை ஒருமுகப்படுத்த என்னென்னவோ செய்து பார்த்துவிட்டாள். ஆனால் பலன் தான் பூஜியமாய்...
    “உங்களை நாங்க எல்லாம் தப்பா நினைச்சிட்டோம் ப்பா.... ரொம்ப சாரிப்பா...’’ என தேம்பி அழ, “தேவிக் குட்டி.... அப்படியெல்லாம் இல்லமா... இதோ பாருங்க... நீங்க அழுதா அப்பாவுக்கு பிடிக்காதுன்னு தெரியுமா தெரியாதா உங்களுக்கு.... அழுகையை முழுங்குங்க மொதோ..’’ என அவளை சமாதானம் செய்ய கொஞ்சம் கொஞ்சமாய் தேறிய, தேவி தன் அப்பாவின் தோளில் முகம் புதைத்துக்...
    செல்வாம்பிகை, “சின்ன குழந்தய பட்டினி போட்டீகளா..?’’ எனக் கேட்டு அழ, சிவாத்மிகா இறுதியாய் அவள் தன்னை நோக்கி வீசிய சொல் அம்புகளால் துடித்துக் கொண்டிருந்தார்.  ராசு மதுரவன், பரணியிடம் ஏதோ விளக்கம் கொடுக்க முயல, “கொஞ்ச நேரம் எல்லாரும் என்னைத் தனியா விடுங்கப்பா..’’ என்றவன் தன் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டான்.  பரஞ்சோதி மட்டும் ராசுமதுரவனிடம் அடுத்து...
    கூடு – 7 நவீன ஒலிம்பிக் போட்டியின் தந்தை என அழைக்கபடுபவர் பியரி டி குபேர்டின். இவரே நவீன ஒலிம்பிக் போட்டியை மறுமலர்ச்சி அடையச் செய்தவர்.  பரணி உள்ளே நுழைந்தவளை விழி அகற்றாது கூர்மையாக பார்த்தான். அந்த பார்வையே, “இதை நீ செய்யலாமா..?’’ என அவளைக் குத்திக் கிழித்து.  உள்ளே ஒரு புறம் உருகித் துடித்த உள்ளத்தை இழுத்துப்...
    பார்வையின் பொருள் புரியாவிட்டாலும் நல்ல சிவனை பரணி மனதின் ஒரு மூலையில் குறித்து வைத்தான். “சரி மாமா.... உன்னோட கணக்கு வழக்கு சொத்து சம்மந்தப்பட்ட விவரம் எல்லாம் யார் பாத்துக்கிறது...’’  பரணி தன் அடுத்த விசாரணையை தொடங்க, “எல்லாம் என் பி.ஏ தான் பாத்துக்கிடுதான் பரணி.... ரொம்ப நல்லவன். என்கிட்ட வேலைக்கு சேந்த இந்த இருபத்தஞ்சி...
    ஏற்கனவே நீங்க எங்க மலைக்கு வந்து போன விசயத்தை எல்லாம் உங்க சோக்காளிங்க மூலமா விசாரிசிட்டார் போல. என் கண்ணைப் பார்த்து இனி என்ன செய்யலாம்னு இருக்க அப்படின்னு கேட்டார். நான் அவர் கண்ணைப் பாக்காமலேயே, “குழந்தைப் பிறந்ததும் அதை எங்க தாத்தாகிட்ட ஒப்படைச்சிட்டு... செத்துப் போகலாம்னு இருக்கேன்’’ அப்படின்னு சொன்னேன். உடனே உங்க அண்ணன் ரொம்ப...
    கூடு – 8 வேலுநாட்சியா இரவை உறக்கமின்றிக் கழித்துக் கொண்டிருந்தாள். தன்னை மீறி உறங்கினாலும், விழிப்பு வந்த அடுத்த நொடி அவளை அறியாமல் அவள் விழிகள் சுவர்க் கடிகாரத்தில் சென்று நிலைத்தன.  “சை... ஆறு மணியாக இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே...’’ வழக்கம் போல விழித்தவள், கடிகாரம் காட்டிய நேரத்தைப் பார்த்து தனக்குள் அலுத்துக் கொண்டாள்.   இனி...
    “எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..’’ என்ற வார்த்தைகளோடு. அவன் நின்ற திசைப் பக்கம் திரும்பாமல், “விஜய் தேவை இல்லாம இவனை என் முன்னாடி வர வேண்டாம்னு சொல்லு... இல்ல இங்க ஒரு கொலை நடக்கும்..’’  அவன் வார்த்தைகளின் இறுக்கத்தில் விஜய் பரிதாபமாய் சென்கனைப் பார்க்க, அவன் அதைவிட உறுதியாய் பரணியைப் பார்த்துக் கொண்டே, திடமான குரலில்,  “எங்க...
    நாட்சிக்கு ஏதோ நேர்ந்துவிட்டதோ எனப் பதறித் துடித்தவன், ஒரே எட்டில் அவளை அடைந்து தாய்க் கோழி போல முழுதாய் அவளை தன் உடல் கொண்டு போர்த்தினான்.  அங்கிருந்த காவலர்கள், சண்முகத்தை கைது செய்து இழுத்து செல்ல முயலும் போது கூட, பாவி பாவி என்று அரற்றிக் கொண்டிருந்தாரே தவிர, யாரையும் தடுக்க முனையவில்லை.  நாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,...
    நாட்சியா அணிந்து இருந்த காட்டன் டாப்ஸ் மீறி அவன் பார்வை பயணிக்க, தன் நீண்டக் கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக் கொண்டவள், அவன் அருகில் சென்று அமர்ந்தாள். அந்த செய்கையில் தன்னிலை மறந்த பரணி, அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்து அவள் வாசம் பிடித்தபடி, “ம்...’’ மயிலு மாமன் வாங்கின ட்ரெஸ் உனக்கு சும்மா...
    அப்புறம் நாலு நா கழிச்சி வலி பிடிச்சது தாயி... அப்பவும் உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போகாமா நல்லா வலி பிடிகட்டும்னு வீட்லயே வச்சி இருந்தாக.... கடைசியா பிள்ள வலி தாங்காமா கதறவும் தான் அவங்க வீட்டுப் பக்கத்துல இருந்த சின்ன ஆஸ்பத்திரிக்கு அழச்சிட்டு போனாக தாயி... அங்க இதோ இந்த நர்ஸ் அம்மா தான்அப்போ இருந்தாக,”...
    கூடு – 9 ஒலிம்பிக்கின் தாரக மந்திரம், “Faster, Higher, Stronger’’ என்பதாகும். அதை உருவாக்கியவர் ஹென்றி டைடொன் ஆவார்.  அயர்ந்துப் போய் நின்றிருந்த பரணியின் அருகே சென்ற விஜயன், “லே பரணி..’’ என அழைக்கவும், தன் சிந்தனையில் இருந்து விடுபட்ட பரணி “என்ன..?’’ என்பதைப் போல விஜயனைப் பார்க்க, அவனோ தன் கண்களால் அவன் குடும்பத்தைக்...
    தங்கள் பண்ணை வீட்டில் செங்கன் அமைத்து தரும், தற்காலிக ஊஞ்சலில் ஆடியபடி, அவன் பறித்து வந்து துண்டம் போட்டு உப்பு தூவி தரும் மாங்காய்களை உண்டுக் கொண்டே புத்தகம் படித்தாள் என்றால் நாட்சி தன்னை சுற்றி இயங்கும் உலகத்தையே மறந்துவிட்டு புத்தகத்தில் மூழ்கி விடுவாள்.   அன்றும் அப்படித் தான், கையில் கல்கியின் சிவகாமியின் சபதம் புத்தகத்தோடு...
    கூடு – 13 ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தின் போது கொண்டாடப்படும் கோலாகலமான தொடக்க விழா 1908 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் தவறாமல் பின்பற்றப்படுகிறது.  நாட்சி ஆறாம் வகுப்பு கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு கிளம்பும் போது, அவளோடு பரணியின் புகைப்பட ஆல்பமும் பயணித்தது.  வழக்கமாய் அவள் ஒவ்வொரு விடுமுறை முடிந்து திரும்பும் போதும்,...
    கூடு – 12 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டன.  நாட்சியா வீட்டிற்குள் நுழையவும், அதுவரை அங்கே நடந்தவற்றை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த செல்வாம்பிகை சற்றே தெளிந்தார்.  “அம்மா தாயி... மொதோ மொதோ கல்யாணம் முடிஞ்சி வாழப் போற வீட்டுக்கு வந்து இருக்க.... சித்த வெளிய நில்லுமா... உனக்கும் தம்பிக்கும் சேத்து ஆரத்தி எடுக்கலாம்...’’...
    error: Content is protected !!