Wednesday, May 29, 2024

    Nenjaang Kootil Neeye Nirkirai

    ‘இன்றைக்கு மாலை சுமார் மூன்று மணியளவில், டைகர்ஸ் வாரியர்ஸ் அணிக்கும், பெங்கால் கிங்கர்ஸ் அணிக்கும் இடையேயான கால் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.  அந்தப் போட்டியில் தமிழக கால்பந்து வீரரான கலிங்கத்துப் பரணி, தொடர்ந்து மூன்று கோல்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டம் முடிந்து இரண்டுக்கு நான்கு என்ற கோல் கணக்கில் டைகர்ஸ்...
    கூடு – 15 ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணி மேரி லீலா ராவ். ( 1952 ஆம் ஆண்டு நீளம் தாண்டுதலில் பங்கேற்றார்.) பரணி உள்நாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க டெல்லி கிளம்பிக் கொண்டிருந்தான். தன்னுடைய அறையில், பயணப் பொதியை தாயர் செய்துக் கொண்டிருந்தவனின் மனம் முழுக்க பாரமாய் கனத்துக் கொண்டிருந்தது. வேலுநாட்சியாவை, என்றைக்கு அறைக்கு சுமந்து...
    கூடு – 25 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு அதிக தங்கப் பதக்கங்களை தொடர்ந்து பெற்றுத் தந்து இந்தியாவின் பதக்கப்பட்டியலில் கணிசமான இடம் பிடித்த விளையாட்டு ஹாக்கி.  நாட்சியா பரணியின் தோள் வளைவில் முகம் புதைத்திருந்தாள். இனி அழுவதற்கு திராணி இல்லை என்பதைப் போல அவள் விழிகள் சிவந்து வீங்கி சோர்ந்து இருந்தன.  விஜயின் தலைமையில் அவர்கள் பண்ணைக் குளம்...
    கூடு – 14 இந்தியா 1900 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கிறது.  பட படவென தட்டப்பட்ட அறைக்கதவின் ஒலியில் நாட்சியா நினைவுலகில் இருந்து கலைந்து எழுந்து அமர்ந்தாள். சோம்பலாக கண்ணை எதிரே இருந்த கடிகாரத்தின் மீது ஓட்டினாள். அது நேரம் அதிகாலை ஐந்து என்றது.  “இந்த நேரத்துல யாரா இருக்கும்...’’ நாட்சியா குழப்பத்தோடே எழவும்,...
    கூடு – 26 ஹாக்கி விளையாட்டின் மூலம், இந்தியா இதுவரை எட்டு தங்கம், மற்றும் மூன்று வெள்ளி என பதினோருப் பதக்கங்களைப் பெற்றுள்ளது.    நாட்சியா சுவற்றில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். எல்லாவற்றிலும் ஒரு பிடிப்பற்ற தன்மை. மனதிற்கு மிக நெருக்கமானவர்களை இழக்கும் போது ஏற்படும் வலி, இப்படித்தான் இருக்கும் என ஒவ்வொரு நொடியும் உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள்.  சுவற்றில்...
    அதற்கு மேல் தாங்க முடியாதவன், நேரே அவள் அருகே சென்று நின்று அவள் கரம் பற்றி எழுப்பினான். அவன் அவள் கரம் பற்றவும், நாட்சியா துள்ளி விலக முயன்றாள், உடனே அவள் காதின் அருகில் குனிந்தவன், “இதுவரைக்கும் உன்ன ரேப் பண்ற ஐடியா எதுவும் இல்ல. சும்மா தமிழ் சினிமா ஹீரோயின் மாதிரி துள்ளிட்டே இருந்தேன்னு...
    கூடு – 11 ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் முதன் முதலில் 1900 ஆம் ஆண்டு முதல் கலந்துக் கொள்ளத் தொடங்கினர்.  பரணியின் பார்வை விட்டத்தில் பதிந்திருக்க, அவன் மனமோ செங்கன் சொல்லிச் சென்ற வார்த்தைகளிலேயே நிலைத்திருந்தது.  “ஒரு காலத்துல உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு கழுத்தை நீட்டிட்டு போய் இருக்காங்க...’’ பரணியின் மனதில் செங்கனின் இந்த வார்த்தைகளே மீண்டும் மீண்டும்...
    கூடு – 27 ரியோ ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 28 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற, அதில் 11000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்று இருந்தனர். உடலெல்லாம் புழுதி படிந்து, ஏதோ சித்தம் கலங்கியவன் போல அமர்ந்திருந்த பரணியைக் காணும் போது எல்லாம் நாட்சியின் விழிகள் உவர் நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தன. உள் நோயாளியாய் தீவிர...
    கூடு – 22 ஒலிம்பிக் போட்டியில் இதுவரை அதிக தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளவர் மைக்கேல் பெல்ப்ஸ் ஆவார். அமெரிக்காவை சேர்ந்த இவர் நீச்சல் போட்டிகளில் இதுவரை வென்றுள்ள மொத்த தங்கப் பதக்கங்கள் 28. பண்ணை வீட்டின் வாயிலில் மயங்கிக் கிடந்த செங்கனைக் கண்ட பரணியும் விஜயும் சற்றே அதிர்ந்து போனார்கள். விஜய் வேகமாக வீட்டிற்குள்...
    “நான் பேசினது எல்லாம் தப்பு தான். என்னை..... என்னை மன்னிச்சிடுங்க..’’ என்று மீண்டும் அழுகையில் கரைய, “உனக்கு நம்ம தாம்பத்யம் என்னோட வெறும் உடல் தேடலா இருந்து இருக்குன்னு நீ சொல்லும் போது எப்படி இருக்கும் தெரியுமா சிவா...? அப்படியே உன் முன்னாடி என் இதயத்தைக் கிழிச்சி அது முழுக்க நீ தாண்டி இருக்க பைத்தியம்னு...
    கூடு - 17 2016 ஆம் ஆண்டு டி ஜெனிரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி 31 வது ஒலிம்பிக் போட்டியாகும். பிரேம், நாட்சியா, செங்கன் மூவரும் இதற்கு முன் நாட்சியா விடுமுறையில் இன்பமாய் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த பண்ணை வீட்டிற்கு வந்து இருந்தனர்.  பிரேம் தன் துப்பறியும் மூளையால் அந்த இடத்தில் இருந்த பொருட்களை எல்லாம் அலசி ஆராய்ந்துக்...
    கூடு – 10 ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. அப்போட்டிகள்  கோடைக்கால ஒலிம்பிக், மற்றும் குளிர்கால ஒலிம்பிக் என இருவகைப்படும்.  தன் அறைக் கதவு மென்மையாக தட்டப்படவும், தான் மூழ்கி இருந்த நினைவலைகளில் இருந்து மீண்டவளாக நாட்சியா எழுந்து அமர்ந்தாள்.  அவள் எழுவதற்க்குள் மீண்டும் இருமுறை அறைக் கதவு மென்மையாய் தட்டப்பட்டது. “வறேன்.... சங்கரி...’’...
    கூடு – 24 ரியோ டீ ஜெனிரியோவில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டிற்க்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் எண்ணிக்கை 205. சுவற்றில் பார்வையை பதித்து இருந்த சண்முகநாதனுக்கு அந்த சுவற்றில் அவர் கடந்த கால காட்சிகள் விரிந்ததோ என்னவோ, அதைப் பார்த்துக் கொண்டே நாட்சியிடம் அவள் பிறந்த கதையை கூறத் தொடங்கினார். “எங்க தாத்தா செவலைமுத்துப்...
    கூடு – 16 உலகப் போர்களின் காரணமாக, 1916, 1940 மற்றும் 1944 ஆகிய ஆண்டுகளில்  மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.  பரணி தான் கலந்துக் கொண்ட முதல் போட்டியில் இருந்தே கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்து இருந்தான். பந்தை லாவகமாக எதிர் அணியிடம் இருந்து தட்டிப் பறிப்பதிலும், எதிர் அணியின் தடுப்பாளர் எதிர்பாராத...
    இம்முறை பரணி அவளை விடுவிக்கையில், நாட்சியின் முகம் அந்தி வானமாய் சிவந்திருக்க, அவன் மார்பிலேயே சாய்ந்துக் கொண்டவள், “முரட்டு மாமா.... மீசை குத்திடுச்சி.... அப்படி என்ன வேகம்...முதல்ல மீசையை ட்ரிம் பண்ணுங்க...’’ என சிணுங்கினாள்.  வெடி சிரிப்பு சிரித்த பரணியோ, “நல்லவேளை  மயிலு.... முழுசா எடுக்க சொல்லாம போனியே... கொஞ்சம் சத்தமா பேசு மயிலு மாமாக்கு...
    அன்னைக்கு முழுக்க உக்காந்து யோசிச்சி பாத்ததுல நல்லசிவம் சொல்றது தான் சரின்னு தோணுச்சி. அல்லியை என்னோட அழகான கனவா நினச்சி மறந்துட ஆசைப்பட்டேன். அந்த முடிவை எடுத்ததுக்கு அப்புறம் அதை செயல்படுத்த ரொம்ப எல்லாம் எனக்கு நேரம் ஆகல. அப்பாவுக்கு நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுல ரொம்ப சந்தோசம். அடுத்த ஒரே மாசத்துல சென்னையே மிரண்டு போற...
    “அதனால இதுக்கு ஒரே தீர்வு என்னனா இனி என் பணத்துல, நான் வாங்கிப் போடுற மளிகைப் பொருள்ல சமச்சி போடுறதா இருந்தா நான் இந்த வீட்ல சாப்பிடுறேன். மாச மாசம் அநாதை ஆசிரமத்துக்கு, முதியோர் இல்லத்துக்கு எல்லாம் எவ்ளவோ செய்யிறேன் இதை செய்ய மாட்டேனா என்ன...? இந்த டீலுக்கு ஒத்து வந்தா காலைல இங்க...
    கூடு – 20 2020 ஆம் ஆண்டிற்க்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளன.  இரவெல்லாம் விழித்திருந்து பிரேமின் நிலை பற்றி மருத்துவரிடமும், பணியில் இருந்த செவிலியரிடமும், மாறி மாறி விசாரித்துக் கொண்டிருந்தாள் நாட்சியா.  அதிகாலை மூன்று மணிக்கு மேல் பிரேமின் உடல் நிலை சீராக முன்னேறிக் கொண்டிருப்பதாக அறிவிக்கவும், அதுவரை இழுத்து பிடித்து...
    கூடு – 18 ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டி கி.மு490 ஆம் நூற்றாண்டில் மாரத்தான் போரில் வென்ற செய்தியை மாரத்தான் நகரில் இருந்து, 25 மைல் தொலைவில் உள்ள ஏதென்ஸ் நகருக்கு ஓடி வந்து, சொல்லிவிட்டு வீர மரணமடைந்த கிரேக்க வீரர் பிடிபிடஸ் நினைவாக நடத்தப்படுகிறது.  நாட்சியாவிற்கு அந்த பரிசை திறக்கவே பயமாய் இருந்தது. பரிசு வந்த மூன்றாம்...
    தனிமை தீவில் குடி இருந்தவளுக்கு, உறவுகள் புடை சூழ வாழும் வாழ்வில், கொஞ்ச கொஞ்சமாய் பழி வெறி மழுங்கிக் கொண்டு தான் இருந்தது. அதோடு நெஞ்சின் அடியாழத்தில் புதைத்து சமாதி எழுப்பி விட்டதாய் நம்பிக் கொண்டிருந்த பரணியோடன காதல், அவன் ஒற்றை பார்வைக்கே உயிர்த்து வந்து உயிரோடு உணர்வையும் இம்சிக்கும் என்பதையும் அவள் அறியவில்லை. ஏனோ...
    error: Content is protected !!