Tuesday, August 4, 2026

    Nenjaang Kootil Neeye Nirkirai

    “எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..’’ என்ற வார்த்தைகளோடு. அவன் நின்ற திசைப் பக்கம் திரும்பாமல், “விஜய் தேவை இல்லாம இவனை என் முன்னாடி வர வேண்டாம்னு சொல்லு... இல்ல இங்க ஒரு கொலை நடக்கும்..’’  அவன் வார்த்தைகளின் இறுக்கத்தில் விஜய் பரிதாபமாய் சென்கனைப் பார்க்க, அவன் அதைவிட உறுதியாய் பரணியைப் பார்த்துக் கொண்டே, திடமான குரலில்,  “எங்க...
    கூடு – 22 ஒலிம்பிக் போட்டியில் இதுவரை அதிக தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளவர் மைக்கேல் பெல்ப்ஸ் ஆவார். அமெரிக்காவை சேர்ந்த இவர் நீச்சல் போட்டிகளில் இதுவரை வென்றுள்ள மொத்த தங்கப் பதக்கங்கள் 28. பண்ணை வீட்டின் வாயிலில் மயங்கிக் கிடந்த செங்கனைக் கண்ட பரணியும் விஜயும் சற்றே அதிர்ந்து போனார்கள். விஜய் வேகமாக வீட்டிற்குள்...
    கூடு – 10 ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. அப்போட்டிகள்  கோடைக்கால ஒலிம்பிக், மற்றும் குளிர்கால ஒலிம்பிக் என இருவகைப்படும்.  தன் அறைக் கதவு மென்மையாக தட்டப்படவும், தான் மூழ்கி இருந்த நினைவலைகளில் இருந்து மீண்டவளாக நாட்சியா எழுந்து அமர்ந்தாள்.  அவள் எழுவதற்க்குள் மீண்டும் இருமுறை அறைக் கதவு மென்மையாய் தட்டப்பட்டது. “வறேன்.... சங்கரி...’’...
    தங்கள் பண்ணை வீட்டில் செங்கன் அமைத்து தரும், தற்காலிக ஊஞ்சலில் ஆடியபடி, அவன் பறித்து வந்து துண்டம் போட்டு உப்பு தூவி தரும் மாங்காய்களை உண்டுக் கொண்டே புத்தகம் படித்தாள் என்றால் நாட்சி தன்னை சுற்றி இயங்கும் உலகத்தையே மறந்துவிட்டு புத்தகத்தில் மூழ்கி விடுவாள்.   அன்றும் அப்படித் தான், கையில் கல்கியின் சிவகாமியின் சபதம் புத்தகத்தோடு...
    கூடு – 13 ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தின் போது கொண்டாடப்படும் கோலாகலமான தொடக்க விழா 1908 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் தவறாமல் பின்பற்றப்படுகிறது.  நாட்சி ஆறாம் வகுப்பு கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு கிளம்பும் போது, அவளோடு பரணியின் புகைப்பட ஆல்பமும் பயணித்தது.  வழக்கமாய் அவள் ஒவ்வொரு விடுமுறை முடிந்து திரும்பும் போதும்,...
    அவர் மகனும், பேரனும் கைது செய்யப்பட்டால்.... பரணியால் அந்த நினைப்பையே தாங்க முடியவில்லை. கர்ப்பிணியாய் இருக்கும் அண்ணி... சின்ன சின்ன விஷயங்களுக்கே பதறிப் போகும் தாய்...  “நாங்க எல்லாம் அந்த காலத்துல” என்று பழம் பெருமை பேசும் தாத்தா.... ஊருக்குள் பெரிய மனிதனாய் உலா வரும் தந்தை... பரணி தன் தலையை கைகளில் தாங்கிய வண்ணம்...
    இம்முறை பரணி அவளை விடுவிக்கையில், நாட்சியின் முகம் அந்தி வானமாய் சிவந்திருக்க, அவன் மார்பிலேயே சாய்ந்துக் கொண்டவள், “முரட்டு மாமா.... மீசை குத்திடுச்சி.... அப்படி என்ன வேகம்...முதல்ல மீசையை ட்ரிம் பண்ணுங்க...’’ என சிணுங்கினாள்.  வெடி சிரிப்பு சிரித்த பரணியோ, “நல்லவேளை  மயிலு.... முழுசா எடுக்க சொல்லாம போனியே... கொஞ்சம் சத்தமா பேசு மயிலு மாமாக்கு...
    அப்புறம் நாலு நா கழிச்சி வலி பிடிச்சது தாயி... அப்பவும் உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போகாமா நல்லா வலி பிடிகட்டும்னு வீட்லயே வச்சி இருந்தாக.... கடைசியா பிள்ள வலி தாங்காமா கதறவும் தான் அவங்க வீட்டுப் பக்கத்துல இருந்த சின்ன ஆஸ்பத்திரிக்கு அழச்சிட்டு போனாக தாயி... அங்க இதோ இந்த நர்ஸ் அம்மா தான்அப்போ இருந்தாக,”...
    கூடு – 26 ஹாக்கி விளையாட்டின் மூலம், இந்தியா இதுவரை எட்டு தங்கம், மற்றும் மூன்று வெள்ளி என பதினோருப் பதக்கங்களைப் பெற்றுள்ளது.    நாட்சியா சுவற்றில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். எல்லாவற்றிலும் ஒரு பிடிப்பற்ற தன்மை. மனதிற்கு மிக நெருக்கமானவர்களை இழக்கும் போது ஏற்படும் வலி, இப்படித்தான் இருக்கும் என ஒவ்வொரு நொடியும் உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள்.  சுவற்றில்...
    “நான் பேசினது எல்லாம் தப்பு தான். என்னை..... என்னை மன்னிச்சிடுங்க..’’ என்று மீண்டும் அழுகையில் கரைய, “உனக்கு நம்ம தாம்பத்யம் என்னோட வெறும் உடல் தேடலா இருந்து இருக்குன்னு நீ சொல்லும் போது எப்படி இருக்கும் தெரியுமா சிவா...? அப்படியே உன் முன்னாடி என் இதயத்தைக் கிழிச்சி அது முழுக்க நீ தாண்டி இருக்க பைத்தியம்னு...
    கூடு – 16 உலகப் போர்களின் காரணமாக, 1916, 1940 மற்றும் 1944 ஆகிய ஆண்டுகளில்  மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.  பரணி தான் கலந்துக் கொண்ட முதல் போட்டியில் இருந்தே கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்து இருந்தான். பந்தை லாவகமாக எதிர் அணியிடம் இருந்து தட்டிப் பறிப்பதிலும், எதிர் அணியின் தடுப்பாளர் எதிர்பாராத...
    அதற்கு மேல் தாங்க முடியாதவன், நேரே அவள் அருகே சென்று நின்று அவள் கரம் பற்றி எழுப்பினான். அவன் அவள் கரம் பற்றவும், நாட்சியா துள்ளி விலக முயன்றாள், உடனே அவள் காதின் அருகில் குனிந்தவன், “இதுவரைக்கும் உன்ன ரேப் பண்ற ஐடியா எதுவும் இல்ல. சும்மா தமிழ் சினிமா ஹீரோயின் மாதிரி துள்ளிட்டே இருந்தேன்னு...
    கூடு – 7 நவீன ஒலிம்பிக் போட்டியின் தந்தை என அழைக்கபடுபவர் பியரி டி குபேர்டின். இவரே நவீன ஒலிம்பிக் போட்டியை மறுமலர்ச்சி அடையச் செய்தவர்.  பரணி உள்ளே நுழைந்தவளை விழி அகற்றாது கூர்மையாக பார்த்தான். அந்த பார்வையே, “இதை நீ செய்யலாமா..?’’ என அவளைக் குத்திக் கிழித்து.  உள்ளே ஒரு புறம் உருகித் துடித்த உள்ளத்தை இழுத்துப்...
    கூடு – 8 வேலுநாட்சியா இரவை உறக்கமின்றிக் கழித்துக் கொண்டிருந்தாள். தன்னை மீறி உறங்கினாலும், விழிப்பு வந்த அடுத்த நொடி அவளை அறியாமல் அவள் விழிகள் சுவர்க் கடிகாரத்தில் சென்று நிலைத்தன.  “சை... ஆறு மணியாக இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே...’’ வழக்கம் போல விழித்தவள், கடிகாரம் காட்டிய நேரத்தைப் பார்த்து தனக்குள் அலுத்துக் கொண்டாள்.   இனி...
    அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பரணி அறியான். ஆனால் அவர் சொல்லியபடியே சிவாத்மிகா கஜபதியின் வீடு திரும்பி இருந்தார். பரணி அவர்கள் வீட்டிற்கு சென்றுவர யாரும் எந்த மறுப்பும் சொல்லவில்லை.  நாட்கள் வேகமாக நகர்ந்தன. “மாமா’’ என்று மரியாதையாய் அழைத்து வந்த மருமகன், “யோவ் மாமா...’’ என அவரை அழைக்கும் அளவிற்கு கஜபதியிடம் நெருங்கிப்...
    கூடு – 24 ரியோ டீ ஜெனிரியோவில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டிற்க்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் எண்ணிக்கை 205. சுவற்றில் பார்வையை பதித்து இருந்த சண்முகநாதனுக்கு அந்த சுவற்றில் அவர் கடந்த கால காட்சிகள் விரிந்ததோ என்னவோ, அதைப் பார்த்துக் கொண்டே நாட்சியிடம் அவள் பிறந்த கதையை கூறத் தொடங்கினார். “எங்க தாத்தா செவலைமுத்துப்...
    கூடு – 11 ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் முதன் முதலில் 1900 ஆம் ஆண்டு முதல் கலந்துக் கொள்ளத் தொடங்கினர்.  பரணியின் பார்வை விட்டத்தில் பதிந்திருக்க, அவன் மனமோ செங்கன் சொல்லிச் சென்ற வார்த்தைகளிலேயே நிலைத்திருந்தது.  “ஒரு காலத்துல உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு கழுத்தை நீட்டிட்டு போய் இருக்காங்க...’’ பரணியின் மனதில் செங்கனின் இந்த வார்த்தைகளே மீண்டும் மீண்டும்...
    “அதனால இதுக்கு ஒரே தீர்வு என்னனா இனி என் பணத்துல, நான் வாங்கிப் போடுற மளிகைப் பொருள்ல சமச்சி போடுறதா இருந்தா நான் இந்த வீட்ல சாப்பிடுறேன். மாச மாசம் அநாதை ஆசிரமத்துக்கு, முதியோர் இல்லத்துக்கு எல்லாம் எவ்ளவோ செய்யிறேன் இதை செய்ய மாட்டேனா என்ன...? இந்த டீலுக்கு ஒத்து வந்தா காலைல இங்க...
    கூடு - 17 2016 ஆம் ஆண்டு டி ஜெனிரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி 31 வது ஒலிம்பிக் போட்டியாகும். பிரேம், நாட்சியா, செங்கன் மூவரும் இதற்கு முன் நாட்சியா விடுமுறையில் இன்பமாய் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த பண்ணை வீட்டிற்கு வந்து இருந்தனர்.  பிரேம் தன் துப்பறியும் மூளையால் அந்த இடத்தில் இருந்த பொருட்களை எல்லாம் அலசி ஆராய்ந்துக்...
    “உங்களை நாங்க எல்லாம் தப்பா நினைச்சிட்டோம் ப்பா.... ரொம்ப சாரிப்பா...’’ என தேம்பி அழ, “தேவிக் குட்டி.... அப்படியெல்லாம் இல்லமா... இதோ பாருங்க... நீங்க அழுதா அப்பாவுக்கு பிடிக்காதுன்னு தெரியுமா தெரியாதா உங்களுக்கு.... அழுகையை முழுங்குங்க மொதோ..’’ என அவளை சமாதானம் செய்ய கொஞ்சம் கொஞ்சமாய் தேறிய, தேவி தன் அப்பாவின் தோளில் முகம் புதைத்துக்...
    error: Content is protected !!