Wednesday, May 8, 2024

    Nenjaang Kootil Neeye Nirkirai

    கூடு – 10 ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. அப்போட்டிகள்  கோடைக்கால ஒலிம்பிக், மற்றும் குளிர்கால ஒலிம்பிக் என இருவகைப்படும்.  தன் அறைக் கதவு மென்மையாக தட்டப்படவும், தான் மூழ்கி இருந்த நினைவலைகளில் இருந்து மீண்டவளாக நாட்சியா எழுந்து அமர்ந்தாள்.  அவள் எழுவதற்க்குள் மீண்டும் இருமுறை அறைக் கதவு மென்மையாய் தட்டப்பட்டது. “வறேன்.... சங்கரி...’’...
    அதன் பிறகு நடந்தவற்றை நாட்சி என்றுமே நினைத்துப் பார்க்க விரும்பமாட்டாள். நரகம் இப்படித் தான் இருக்கும் என்று உணர்ந்து அனுபவித்த நாட்கள் அவை. மனிதர்களில் மிருகங்களும் உண்டு எனத் தெரிந்துக் கொண்ட நாட்கள் அவை. காலை, மாலை என இருவேளையும் பரஞ்சோதி அல்லது ராசுமதுரவன் யாருடைய குரலாவது அவளுக்கு கேட்கும் அவ்வளவே. அவளிடம் உண்மையை வாங்கும் படி,...
    “நான் பேசினது எல்லாம் தப்பு தான். என்னை..... என்னை மன்னிச்சிடுங்க..’’ என்று மீண்டும் அழுகையில் கரைய, “உனக்கு நம்ம தாம்பத்யம் என்னோட வெறும் உடல் தேடலா இருந்து இருக்குன்னு நீ சொல்லும் போது எப்படி இருக்கும் தெரியுமா சிவா...? அப்படியே உன் முன்னாடி என் இதயத்தைக் கிழிச்சி அது முழுக்க நீ தாண்டி இருக்க பைத்தியம்னு...
    கூடு – 22 ஒலிம்பிக் போட்டியில் இதுவரை அதிக தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளவர் மைக்கேல் பெல்ப்ஸ் ஆவார். அமெரிக்காவை சேர்ந்த இவர் நீச்சல் போட்டிகளில் இதுவரை வென்றுள்ள மொத்த தங்கப் பதக்கங்கள் 28. பண்ணை வீட்டின் வாயிலில் மயங்கிக் கிடந்த செங்கனைக் கண்ட பரணியும் விஜயும் சற்றே அதிர்ந்து போனார்கள். விஜய் வேகமாக வீட்டிற்குள்...
    கூடு – 15 ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணி மேரி லீலா ராவ். ( 1952 ஆம் ஆண்டு நீளம் தாண்டுதலில் பங்கேற்றார்.) பரணி உள்நாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க டெல்லி கிளம்பிக் கொண்டிருந்தான். தன்னுடைய அறையில், பயணப் பொதியை தாயர் செய்துக் கொண்டிருந்தவனின் மனம் முழுக்க பாரமாய் கனத்துக் கொண்டிருந்தது. வேலுநாட்சியாவை, என்றைக்கு அறைக்கு சுமந்து...
    கூடு – 19 ஒலிம்பிக் கொடி மொத்தம் ஆறு நிறங்களாலான ஐந்து வளையங்களைக் கொண்டது. அவை ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிகப்பு ஆகிய நிறங்களும் அவற்றின் பின்னால் வெள்ளை நிறமும் அமைந்ததாக காணப்படுகிறது. நாட்சியாவின் அலைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. சுழல் நாற்காலியில் சற்றே தலையை பின்புறம் சாய்த்து கண் மூடி அமர்ந்து இருந்தவள்,...
    கூடு – 18 ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டி கி.மு490 ஆம் நூற்றாண்டில் மாரத்தான் போரில் வென்ற செய்தியை மாரத்தான் நகரில் இருந்து, 25 மைல் தொலைவில் உள்ள ஏதென்ஸ் நகருக்கு ஓடி வந்து, சொல்லிவிட்டு வீர மரணமடைந்த கிரேக்க வீரர் பிடிபிடஸ் நினைவாக நடத்தப்படுகிறது.  நாட்சியாவிற்கு அந்த பரிசை திறக்கவே பயமாய் இருந்தது. பரிசு வந்த மூன்றாம்...
    கூடு – 2 கிரேக்கர்களின் கடவுளாக கருதப்படும் ஜீயஸ், மற்றும் ஹேரா அவர்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவாக ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டது.  திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் பரப்பரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. வெள்ளை உடை அணிந்த உதவியாட்கள், ஆளுக்கொரு கோப்பை சுமந்த படி இங்கும் அங்கும் அலைந்துக் கொண்டிருந்தனர்.  வெளியே எதற்கோ மக்கள் கூட்டமாய் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்க, காவல்...
    “மணி இப்ப தான் காலையில ஆறரை ஆகுது. அதுக்குள்ளையே அந்த வீடியோ வைரலாகிப் போச்சு. எப்படியும் என் கணக்குப் படி இன்னும் ஒரு மணி நேரத்துல தமிழ் நாட்டுல இருக்க மொத்த பத்திரிக்கை, நியூஸ் சேனல் எல்லாம் நம்ம வீட்டு வாசல்ல நிக்கும். அவங்க முன்னாடியும் இப்படி தான் நிக்க போறீங்களா....?  அம்மா அந்த ஆளுக்காக...
    “எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..’’ என்ற வார்த்தைகளோடு. அவன் நின்ற திசைப் பக்கம் திரும்பாமல், “விஜய் தேவை இல்லாம இவனை என் முன்னாடி வர வேண்டாம்னு சொல்லு... இல்ல இங்க ஒரு கொலை நடக்கும்..’’  அவன் வார்த்தைகளின் இறுக்கத்தில் விஜய் பரிதாபமாய் சென்கனைப் பார்க்க, அவன் அதைவிட உறுதியாய் பரணியைப் பார்த்துக் கொண்டே, திடமான குரலில்,  “எங்க...
    நாட்சிக்கு ஏதோ நேர்ந்துவிட்டதோ எனப் பதறித் துடித்தவன், ஒரே எட்டில் அவளை அடைந்து தாய்க் கோழி போல முழுதாய் அவளை தன் உடல் கொண்டு போர்த்தினான்.  அங்கிருந்த காவலர்கள், சண்முகத்தை கைது செய்து இழுத்து செல்ல முயலும் போது கூட, பாவி பாவி என்று அரற்றிக் கொண்டிருந்தாரே தவிர, யாரையும் தடுக்க முனையவில்லை.  நாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,...
    கூடு – 23 1900 ஆம் ஆண்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றுவரும் இந்தியா இதுவரை வென்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 28. பரணியின் அலைபேசி விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அறையின் குளிருக்கு போர்வையோடு நாட்சியையும் அணைத்துக் கொண்டு படுத்து இருந்தவனின் உறக்கம் எளிதில் கலைவதாயில்லை.  ஆனாலும் அவனை எழுப்பாமல் விடப் போவதில்லை என்ற சங்கல்பம்...
    “உங்களை நாங்க எல்லாம் தப்பா நினைச்சிட்டோம் ப்பா.... ரொம்ப சாரிப்பா...’’ என தேம்பி அழ, “தேவிக் குட்டி.... அப்படியெல்லாம் இல்லமா... இதோ பாருங்க... நீங்க அழுதா அப்பாவுக்கு பிடிக்காதுன்னு தெரியுமா தெரியாதா உங்களுக்கு.... அழுகையை முழுங்குங்க மொதோ..’’ என அவளை சமாதானம் செய்ய கொஞ்சம் கொஞ்சமாய் தேறிய, தேவி தன் அப்பாவின் தோளில் முகம் புதைத்துக்...
    கூடு - 17 2016 ஆம் ஆண்டு டி ஜெனிரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி 31 வது ஒலிம்பிக் போட்டியாகும். பிரேம், நாட்சியா, செங்கன் மூவரும் இதற்கு முன் நாட்சியா விடுமுறையில் இன்பமாய் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த பண்ணை வீட்டிற்கு வந்து இருந்தனர்.  பிரேம் தன் துப்பறியும் மூளையால் அந்த இடத்தில் இருந்த பொருட்களை எல்லாம் அலசி ஆராய்ந்துக்...
    கூடு – 13 ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தின் போது கொண்டாடப்படும் கோலாகலமான தொடக்க விழா 1908 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் தவறாமல் பின்பற்றப்படுகிறது.  நாட்சி ஆறாம் வகுப்பு கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு கிளம்பும் போது, அவளோடு பரணியின் புகைப்பட ஆல்பமும் பயணித்தது.  வழக்கமாய் அவள் ஒவ்வொரு விடுமுறை முடிந்து திரும்பும் போதும்,...
    அன்னைக்கு முழுக்க உக்காந்து யோசிச்சி பாத்ததுல நல்லசிவம் சொல்றது தான் சரின்னு தோணுச்சி. அல்லியை என்னோட அழகான கனவா நினச்சி மறந்துட ஆசைப்பட்டேன். அந்த முடிவை எடுத்ததுக்கு அப்புறம் அதை செயல்படுத்த ரொம்ப எல்லாம் எனக்கு நேரம் ஆகல. அப்பாவுக்கு நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுல ரொம்ப சந்தோசம். அடுத்த ஒரே மாசத்துல சென்னையே மிரண்டு போற...
    கூடு – 12 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டன.  நாட்சியா வீட்டிற்குள் நுழையவும், அதுவரை அங்கே நடந்தவற்றை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த செல்வாம்பிகை சற்றே தெளிந்தார்.  “அம்மா தாயி... மொதோ மொதோ கல்யாணம் முடிஞ்சி வாழப் போற வீட்டுக்கு வந்து இருக்க.... சித்த வெளிய நில்லுமா... உனக்கும் தம்பிக்கும் சேத்து ஆரத்தி எடுக்கலாம்...’’...
    அவர் மகனும், பேரனும் கைது செய்யப்பட்டால்.... பரணியால் அந்த நினைப்பையே தாங்க முடியவில்லை. கர்ப்பிணியாய் இருக்கும் அண்ணி... சின்ன சின்ன விஷயங்களுக்கே பதறிப் போகும் தாய்...  “நாங்க எல்லாம் அந்த காலத்துல” என்று பழம் பெருமை பேசும் தாத்தா.... ஊருக்குள் பெரிய மனிதனாய் உலா வரும் தந்தை... பரணி தன் தலையை கைகளில் தாங்கிய வண்ணம்...
    கூடு – 9 ஒலிம்பிக்கின் தாரக மந்திரம், “Faster, Higher, Stronger’’ என்பதாகும். அதை உருவாக்கியவர் ஹென்றி டைடொன் ஆவார்.  அயர்ந்துப் போய் நின்றிருந்த பரணியின் அருகே சென்ற விஜயன், “லே பரணி..’’ என அழைக்கவும், தன் சிந்தனையில் இருந்து விடுபட்ட பரணி “என்ன..?’’ என்பதைப் போல விஜயனைப் பார்க்க, அவனோ தன் கண்களால் அவன் குடும்பத்தைக்...
    கூடு – 16 உலகப் போர்களின் காரணமாக, 1916, 1940 மற்றும் 1944 ஆகிய ஆண்டுகளில்  மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.  பரணி தான் கலந்துக் கொண்ட முதல் போட்டியில் இருந்தே கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்து இருந்தான். பந்தை லாவகமாக எதிர் அணியிடம் இருந்து தட்டிப் பறிப்பதிலும், எதிர் அணியின் தடுப்பாளர் எதிர்பாராத...
    error: Content is protected !!