Friday, April 26, 2024

    Nenjaang Kootil Neeye Nirkirai

    நாட்சிக்கு ஏதோ நேர்ந்துவிட்டதோ எனப் பதறித் துடித்தவன், ஒரே எட்டில் அவளை அடைந்து தாய்க் கோழி போல முழுதாய் அவளை தன் உடல் கொண்டு போர்த்தினான்.  அங்கிருந்த காவலர்கள், சண்முகத்தை கைது செய்து இழுத்து செல்ல முயலும் போது கூட, பாவி பாவி என்று அரற்றிக் கொண்டிருந்தாரே தவிர, யாரையும் தடுக்க முனையவில்லை.  நாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,...
    கூடு – 25 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு அதிக தங்கப் பதக்கங்களை தொடர்ந்து பெற்றுத் தந்து இந்தியாவின் பதக்கப்பட்டியலில் கணிசமான இடம் பிடித்த விளையாட்டு ஹாக்கி.  நாட்சியா பரணியின் தோள் வளைவில் முகம் புதைத்திருந்தாள். இனி அழுவதற்கு திராணி இல்லை என்பதைப் போல அவள் விழிகள் சிவந்து வீங்கி சோர்ந்து இருந்தன.  விஜயின் தலைமையில் அவர்கள் பண்ணைக் குளம்...
    ஏற்கனவே நீங்க எங்க மலைக்கு வந்து போன விசயத்தை எல்லாம் உங்க சோக்காளிங்க மூலமா விசாரிசிட்டார் போல. என் கண்ணைப் பார்த்து இனி என்ன செய்யலாம்னு இருக்க அப்படின்னு கேட்டார். நான் அவர் கண்ணைப் பாக்காமலேயே, “குழந்தைப் பிறந்ததும் அதை எங்க தாத்தாகிட்ட ஒப்படைச்சிட்டு... செத்துப் போகலாம்னு இருக்கேன்’’ அப்படின்னு சொன்னேன். உடனே உங்க அண்ணன் ரொம்ப...
    அன்னைக்கு முழுக்க உக்காந்து யோசிச்சி பாத்ததுல நல்லசிவம் சொல்றது தான் சரின்னு தோணுச்சி. அல்லியை என்னோட அழகான கனவா நினச்சி மறந்துட ஆசைப்பட்டேன். அந்த முடிவை எடுத்ததுக்கு அப்புறம் அதை செயல்படுத்த ரொம்ப எல்லாம் எனக்கு நேரம் ஆகல. அப்பாவுக்கு நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுல ரொம்ப சந்தோசம். அடுத்த ஒரே மாசத்துல சென்னையே மிரண்டு போற...
    கூடு – 24 ரியோ டீ ஜெனிரியோவில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டிற்க்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் எண்ணிக்கை 205. சுவற்றில் பார்வையை பதித்து இருந்த சண்முகநாதனுக்கு அந்த சுவற்றில் அவர் கடந்த கால காட்சிகள் விரிந்ததோ என்னவோ, அதைப் பார்த்துக் கொண்டே நாட்சியிடம் அவள் பிறந்த கதையை கூறத் தொடங்கினார். “எங்க தாத்தா செவலைமுத்துப்...
    கூடு – 23 1900 ஆம் ஆண்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றுவரும் இந்தியா இதுவரை வென்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 28. பரணியின் அலைபேசி விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அறையின் குளிருக்கு போர்வையோடு நாட்சியையும் அணைத்துக் கொண்டு படுத்து இருந்தவனின் உறக்கம் எளிதில் கலைவதாயில்லை.  ஆனாலும் அவனை எழுப்பாமல் விடப் போவதில்லை என்ற சங்கல்பம்...
    நாட்சியா அணிந்து இருந்த காட்டன் டாப்ஸ் மீறி அவன் பார்வை பயணிக்க, தன் நீண்டக் கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக் கொண்டவள், அவன் அருகில் சென்று அமர்ந்தாள். அந்த செய்கையில் தன்னிலை மறந்த பரணி, அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்து அவள் வாசம் பிடித்தபடி, “ம்...’’ மயிலு மாமன் வாங்கின ட்ரெஸ் உனக்கு சும்மா...
    அதற்கு மேல் தாங்க முடியாதவன், நேரே அவள் அருகே சென்று நின்று அவள் கரம் பற்றி எழுப்பினான். அவன் அவள் கரம் பற்றவும், நாட்சியா துள்ளி விலக முயன்றாள், உடனே அவள் காதின் அருகில் குனிந்தவன், “இதுவரைக்கும் உன்ன ரேப் பண்ற ஐடியா எதுவும் இல்ல. சும்மா தமிழ் சினிமா ஹீரோயின் மாதிரி துள்ளிட்டே இருந்தேன்னு...
    கூடு – 22 ஒலிம்பிக் போட்டியில் இதுவரை அதிக தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளவர் மைக்கேல் பெல்ப்ஸ் ஆவார். அமெரிக்காவை சேர்ந்த இவர் நீச்சல் போட்டிகளில் இதுவரை வென்றுள்ள மொத்த தங்கப் பதக்கங்கள் 28. பண்ணை வீட்டின் வாயிலில் மயங்கிக் கிடந்த செங்கனைக் கண்ட பரணியும் விஜயும் சற்றே அதிர்ந்து போனார்கள். விஜய் வேகமாக வீட்டிற்குள்...
    பார்வையின் பொருள் புரியாவிட்டாலும் நல்ல சிவனை பரணி மனதின் ஒரு மூலையில் குறித்து வைத்தான். “சரி மாமா.... உன்னோட கணக்கு வழக்கு சொத்து சம்மந்தப்பட்ட விவரம் எல்லாம் யார் பாத்துக்கிறது...’’  பரணி தன் அடுத்த விசாரணையை தொடங்க, “எல்லாம் என் பி.ஏ தான் பாத்துக்கிடுதான் பரணி.... ரொம்ப நல்லவன். என்கிட்ட வேலைக்கு சேந்த இந்த இருபத்தஞ்சி...
    “எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..’’ என்ற வார்த்தைகளோடு. அவன் நின்ற திசைப் பக்கம் திரும்பாமல், “விஜய் தேவை இல்லாம இவனை என் முன்னாடி வர வேண்டாம்னு சொல்லு... இல்ல இங்க ஒரு கொலை நடக்கும்..’’  அவன் வார்த்தைகளின் இறுக்கத்தில் விஜய் பரிதாபமாய் சென்கனைப் பார்க்க, அவன் அதைவிட உறுதியாய் பரணியைப் பார்த்துக் கொண்டே, திடமான குரலில்,  “எங்க...
    கூடு – 20 2020 ஆம் ஆண்டிற்க்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளன.  இரவெல்லாம் விழித்திருந்து பிரேமின் நிலை பற்றி மருத்துவரிடமும், பணியில் இருந்த செவிலியரிடமும், மாறி மாறி விசாரித்துக் கொண்டிருந்தாள் நாட்சியா.  அதிகாலை மூன்று மணிக்கு மேல் பிரேமின் உடல் நிலை சீராக முன்னேறிக் கொண்டிருப்பதாக அறிவிக்கவும், அதுவரை இழுத்து பிடித்து...
    தனிமை தீவில் குடி இருந்தவளுக்கு, உறவுகள் புடை சூழ வாழும் வாழ்வில், கொஞ்ச கொஞ்சமாய் பழி வெறி மழுங்கிக் கொண்டு தான் இருந்தது. அதோடு நெஞ்சின் அடியாழத்தில் புதைத்து சமாதி எழுப்பி விட்டதாய் நம்பிக் கொண்டிருந்த பரணியோடன காதல், அவன் ஒற்றை பார்வைக்கே உயிர்த்து வந்து உயிரோடு உணர்வையும் இம்சிக்கும் என்பதையும் அவள் அறியவில்லை. ஏனோ...
    அதன் பிறகு நடந்தவற்றை நாட்சி என்றுமே நினைத்துப் பார்க்க விரும்பமாட்டாள். நரகம் இப்படித் தான் இருக்கும் என்று உணர்ந்து அனுபவித்த நாட்கள் அவை. மனிதர்களில் மிருகங்களும் உண்டு எனத் தெரிந்துக் கொண்ட நாட்கள் அவை. காலை, மாலை என இருவேளையும் பரஞ்சோதி அல்லது ராசுமதுரவன் யாருடைய குரலாவது அவளுக்கு கேட்கும் அவ்வளவே. அவளிடம் உண்மையை வாங்கும் படி,...
    கூடு – 19 ஒலிம்பிக் கொடி மொத்தம் ஆறு நிறங்களாலான ஐந்து வளையங்களைக் கொண்டது. அவை ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை மற்றும் சிகப்பு ஆகிய நிறங்களும் அவற்றின் பின்னால் வெள்ளை நிறமும் அமைந்ததாக காணப்படுகிறது. நாட்சியாவின் அலைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது. சுழல் நாற்காலியில் சற்றே தலையை பின்புறம் சாய்த்து கண் மூடி அமர்ந்து இருந்தவள்,...
    கூடு – 18 ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டி கி.மு490 ஆம் நூற்றாண்டில் மாரத்தான் போரில் வென்ற செய்தியை மாரத்தான் நகரில் இருந்து, 25 மைல் தொலைவில் உள்ள ஏதென்ஸ் நகருக்கு ஓடி வந்து, சொல்லிவிட்டு வீர மரணமடைந்த கிரேக்க வீரர் பிடிபிடஸ் நினைவாக நடத்தப்படுகிறது.  நாட்சியாவிற்கு அந்த பரிசை திறக்கவே பயமாய் இருந்தது. பரிசு வந்த மூன்றாம்...
    கூடு - 17 2016 ஆம் ஆண்டு டி ஜெனிரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி 31 வது ஒலிம்பிக் போட்டியாகும். பிரேம், நாட்சியா, செங்கன் மூவரும் இதற்கு முன் நாட்சியா விடுமுறையில் இன்பமாய் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த பண்ணை வீட்டிற்கு வந்து இருந்தனர்.  பிரேம் தன் துப்பறியும் மூளையால் அந்த இடத்தில் இருந்த பொருட்களை எல்லாம் அலசி ஆராய்ந்துக்...
    ‘இன்றைக்கு மாலை சுமார் மூன்று மணியளவில், டைகர்ஸ் வாரியர்ஸ் அணிக்கும், பெங்கால் கிங்கர்ஸ் அணிக்கும் இடையேயான கால் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.  அந்தப் போட்டியில் தமிழக கால்பந்து வீரரான கலிங்கத்துப் பரணி, தொடர்ந்து மூன்று கோல்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டம் முடிந்து இரண்டுக்கு நான்கு என்ற கோல் கணக்கில் டைகர்ஸ்...
    கூடு – 16 உலகப் போர்களின் காரணமாக, 1916, 1940 மற்றும் 1944 ஆகிய ஆண்டுகளில்  மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.  பரணி தான் கலந்துக் கொண்ட முதல் போட்டியில் இருந்தே கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்து இருந்தான். பந்தை லாவகமாக எதிர் அணியிடம் இருந்து தட்டிப் பறிப்பதிலும், எதிர் அணியின் தடுப்பாளர் எதிர்பாராத...
    இம்முறை பரணி அவளை விடுவிக்கையில், நாட்சியின் முகம் அந்தி வானமாய் சிவந்திருக்க, அவன் மார்பிலேயே சாய்ந்துக் கொண்டவள், “முரட்டு மாமா.... மீசை குத்திடுச்சி.... அப்படி என்ன வேகம்...முதல்ல மீசையை ட்ரிம் பண்ணுங்க...’’ என சிணுங்கினாள்.  வெடி சிரிப்பு சிரித்த பரணியோ, “நல்லவேளை  மயிலு.... முழுசா எடுக்க சொல்லாம போனியே... கொஞ்சம் சத்தமா பேசு மயிலு மாமாக்கு...
    error: Content is protected !!