Tuesday, May 7, 2024

    Nenjaang Kootil Neeye Nirkirai

    “அதனால இதுக்கு ஒரே தீர்வு என்னனா இனி என் பணத்துல, நான் வாங்கிப் போடுற மளிகைப் பொருள்ல சமச்சி போடுறதா இருந்தா நான் இந்த வீட்ல சாப்பிடுறேன். மாச மாசம் அநாதை ஆசிரமத்துக்கு, முதியோர் இல்லத்துக்கு எல்லாம் எவ்ளவோ செய்யிறேன் இதை செய்ய மாட்டேனா என்ன...? இந்த டீலுக்கு ஒத்து வந்தா காலைல இங்க...
    கூடு – 15 ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணி மேரி லீலா ராவ். ( 1952 ஆம் ஆண்டு நீளம் தாண்டுதலில் பங்கேற்றார்.) பரணி உள்நாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க டெல்லி கிளம்பிக் கொண்டிருந்தான். தன்னுடைய அறையில், பயணப் பொதியை தாயர் செய்துக் கொண்டிருந்தவனின் மனம் முழுக்க பாரமாய் கனத்துக் கொண்டிருந்தது. வேலுநாட்சியாவை, என்றைக்கு அறைக்கு சுமந்து...
    கூடு – 14 இந்தியா 1900 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கிறது.  பட படவென தட்டப்பட்ட அறைக்கதவின் ஒலியில் நாட்சியா நினைவுலகில் இருந்து கலைந்து எழுந்து அமர்ந்தாள். சோம்பலாக கண்ணை எதிரே இருந்த கடிகாரத்தின் மீது ஓட்டினாள். அது நேரம் அதிகாலை ஐந்து என்றது.  “இந்த நேரத்துல யாரா இருக்கும்...’’ நாட்சியா குழப்பத்தோடே எழவும்,...
    கூடு – 13 ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தின் போது கொண்டாடப்படும் கோலாகலமான தொடக்க விழா 1908 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் தவறாமல் பின்பற்றப்படுகிறது.  நாட்சி ஆறாம் வகுப்பு கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு கிளம்பும் போது, அவளோடு பரணியின் புகைப்பட ஆல்பமும் பயணித்தது.  வழக்கமாய் அவள் ஒவ்வொரு விடுமுறை முடிந்து திரும்பும் போதும்,...
    கூடு – 12 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டன.  நாட்சியா வீட்டிற்குள் நுழையவும், அதுவரை அங்கே நடந்தவற்றை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த செல்வாம்பிகை சற்றே தெளிந்தார்.  “அம்மா தாயி... மொதோ மொதோ கல்யாணம் முடிஞ்சி வாழப் போற வீட்டுக்கு வந்து இருக்க.... சித்த வெளிய நில்லுமா... உனக்கும் தம்பிக்கும் சேத்து ஆரத்தி எடுக்கலாம்...’’...
    கூடு – 11 ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் முதன் முதலில் 1900 ஆம் ஆண்டு முதல் கலந்துக் கொள்ளத் தொடங்கினர்.  பரணியின் பார்வை விட்டத்தில் பதிந்திருக்க, அவன் மனமோ செங்கன் சொல்லிச் சென்ற வார்த்தைகளிலேயே நிலைத்திருந்தது.  “ஒரு காலத்துல உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு கழுத்தை நீட்டிட்டு போய் இருக்காங்க...’’ பரணியின் மனதில் செங்கனின் இந்த வார்த்தைகளே மீண்டும் மீண்டும்...
    அப்புறம் நாலு நா கழிச்சி வலி பிடிச்சது தாயி... அப்பவும் உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போகாமா நல்லா வலி பிடிகட்டும்னு வீட்லயே வச்சி இருந்தாக.... கடைசியா பிள்ள வலி தாங்காமா கதறவும் தான் அவங்க வீட்டுப் பக்கத்துல இருந்த சின்ன ஆஸ்பத்திரிக்கு அழச்சிட்டு போனாக தாயி... அங்க இதோ இந்த நர்ஸ் அம்மா தான்அப்போ இருந்தாக,”...
    கூடு – 10 ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. அப்போட்டிகள்  கோடைக்கால ஒலிம்பிக், மற்றும் குளிர்கால ஒலிம்பிக் என இருவகைப்படும்.  தன் அறைக் கதவு மென்மையாக தட்டப்படவும், தான் மூழ்கி இருந்த நினைவலைகளில் இருந்து மீண்டவளாக நாட்சியா எழுந்து அமர்ந்தாள்.  அவள் எழுவதற்க்குள் மீண்டும் இருமுறை அறைக் கதவு மென்மையாய் தட்டப்பட்டது. “வறேன்.... சங்கரி...’’...
    தங்கள் பண்ணை வீட்டில் செங்கன் அமைத்து தரும், தற்காலிக ஊஞ்சலில் ஆடியபடி, அவன் பறித்து வந்து துண்டம் போட்டு உப்பு தூவி தரும் மாங்காய்களை உண்டுக் கொண்டே புத்தகம் படித்தாள் என்றால் நாட்சி தன்னை சுற்றி இயங்கும் உலகத்தையே மறந்துவிட்டு புத்தகத்தில் மூழ்கி விடுவாள்.   அன்றும் அப்படித் தான், கையில் கல்கியின் சிவகாமியின் சபதம் புத்தகத்தோடு...
    கூடு – 9 ஒலிம்பிக்கின் தாரக மந்திரம், “Faster, Higher, Stronger’’ என்பதாகும். அதை உருவாக்கியவர் ஹென்றி டைடொன் ஆவார்.  அயர்ந்துப் போய் நின்றிருந்த பரணியின் அருகே சென்ற விஜயன், “லே பரணி..’’ என அழைக்கவும், தன் சிந்தனையில் இருந்து விடுபட்ட பரணி “என்ன..?’’ என்பதைப் போல விஜயனைப் பார்க்க, அவனோ தன் கண்களால் அவன் குடும்பத்தைக்...
    கூடு – 8 வேலுநாட்சியா இரவை உறக்கமின்றிக் கழித்துக் கொண்டிருந்தாள். தன்னை மீறி உறங்கினாலும், விழிப்பு வந்த அடுத்த நொடி அவளை அறியாமல் அவள் விழிகள் சுவர்க் கடிகாரத்தில் சென்று நிலைத்தன.  “சை... ஆறு மணியாக இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே...’’ வழக்கம் போல விழித்தவள், கடிகாரம் காட்டிய நேரத்தைப் பார்த்து தனக்குள் அலுத்துக் கொண்டாள்.   இனி...
    செல்வாம்பிகை, “சின்ன குழந்தய பட்டினி போட்டீகளா..?’’ எனக் கேட்டு அழ, சிவாத்மிகா இறுதியாய் அவள் தன்னை நோக்கி வீசிய சொல் அம்புகளால் துடித்துக் கொண்டிருந்தார்.  ராசு மதுரவன், பரணியிடம் ஏதோ விளக்கம் கொடுக்க முயல, “கொஞ்ச நேரம் எல்லாரும் என்னைத் தனியா விடுங்கப்பா..’’ என்றவன் தன் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டான்.  பரஞ்சோதி மட்டும் ராசுமதுரவனிடம் அடுத்து...
    கூடு – 7 நவீன ஒலிம்பிக் போட்டியின் தந்தை என அழைக்கபடுபவர் பியரி டி குபேர்டின். இவரே நவீன ஒலிம்பிக் போட்டியை மறுமலர்ச்சி அடையச் செய்தவர்.  பரணி உள்ளே நுழைந்தவளை விழி அகற்றாது கூர்மையாக பார்த்தான். அந்த பார்வையே, “இதை நீ செய்யலாமா..?’’ என அவளைக் குத்திக் கிழித்து.  உள்ளே ஒரு புறம் உருகித் துடித்த உள்ளத்தை இழுத்துப்...
    “மணி இப்ப தான் காலையில ஆறரை ஆகுது. அதுக்குள்ளையே அந்த வீடியோ வைரலாகிப் போச்சு. எப்படியும் என் கணக்குப் படி இன்னும் ஒரு மணி நேரத்துல தமிழ் நாட்டுல இருக்க மொத்த பத்திரிக்கை, நியூஸ் சேனல் எல்லாம் நம்ம வீட்டு வாசல்ல நிக்கும். அவங்க முன்னாடியும் இப்படி தான் நிக்க போறீங்களா....?  அம்மா அந்த ஆளுக்காக...
    கூடு – 6 பல காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நவீன ஒலிம்பிக் போட்டிகள் மறுபடியும் கி.பி 1896 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டன.  பரணி கடந்த ஆறு நாட்களாய் வரையறுக்க முடியாத மன அழுத்தத்தில் இருந்தான். ஆறு நாட்களுக்கு முன் தன்னிடம் சவால்விட்ட நாட்சியின் கண்களில் சற்று நேரம் திகைத்து நின்றிருந்தாலும்,  அவன் பிறந்த மண்ணின் வேகம் அவனை உசுப்பிவிட,...
    அவர் மகனும், பேரனும் கைது செய்யப்பட்டால்.... பரணியால் அந்த நினைப்பையே தாங்க முடியவில்லை. கர்ப்பிணியாய் இருக்கும் அண்ணி... சின்ன சின்ன விஷயங்களுக்கே பதறிப் போகும் தாய்...  “நாங்க எல்லாம் அந்த காலத்துல” என்று பழம் பெருமை பேசும் தாத்தா.... ஊருக்குள் பெரிய மனிதனாய் உலா வரும் தந்தை... பரணி தன் தலையை கைகளில் தாங்கிய வண்ணம்...
    கூடு – 5 பண்டையகாலத்தில் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற பெண்கள் மறுக்கப்பட்டிருந்தாலும், பெண்கள் மட்டுமே பங்கேற்று அவர்கள் திறமையை வெளிப்படுத்த, ஹேரேயோ போட்டிகள் நடத்தப்பட்டன.  தன் நினைவோட்டத்தில் மூழ்கி இருந்தவளை, சங்கரி வந்து அழைக்க, நாட்சியா, கண்களைத் திறந்து, ‘என்ன..?’ என்பதைப் போல பார்த்தாள்.  “அம்மா நீங்க சாப்பிடுற நேரம் தாண்டி போச்சுங்க...’’ அவள் மென் குரலில்...
    கூடு – 4 பழங் காலத்தில் நடைப் பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் மட்டுமே பங்கு பெரும் தகுதி பெற்றிருந்தனர்.  ஆட்சியர் மாளிகையில் தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இல்லத்தில் தன் பிரத்யேக அறையில் அமர்ந்திருந்த நாட்சியின் மனம் ஒரு நிலையில் இல்லை.  அவளும் இன்றைக்கு பணியில் திரும்பியதிலிருந்து மனதை ஒருமுகப்படுத்த என்னென்னவோ செய்து பார்த்துவிட்டாள். ஆனால் பலன் தான் பூஜியமாய்...
    அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பரணி அறியான். ஆனால் அவர் சொல்லியபடியே சிவாத்மிகா கஜபதியின் வீடு திரும்பி இருந்தார். பரணி அவர்கள் வீட்டிற்கு சென்றுவர யாரும் எந்த மறுப்பும் சொல்லவில்லை.  நாட்கள் வேகமாக நகர்ந்தன. “மாமா’’ என்று மரியாதையாய் அழைத்து வந்த மருமகன், “யோவ் மாமா...’’ என அவரை அழைக்கும் அளவிற்கு கஜபதியிடம் நெருங்கிப்...
    கூடு – 3 பண்டையக் காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் வென்று தங்கள் தலையில் ஆலிவ் இலையை சூடி வரும் வீரர்களை மக்கள் ஹீரோ என்று அழைத்துள்ளனர். பரணி தன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் மித மிஞ்சிய ஆத்திரம் இருந்தது.  அவனுக்கு விவரம் தெரிந்தது முதல் அவனை யாரும் இந்த அளவிற்கு அவமானப்படுத்தியதில்லை. எங்கு...
    error: Content is protected !!