Wednesday, May 29, 2024

    Neengaatha Reengaaram

    மாலையானதும் எழுந்து குளித்து வேம்புலியம்மன் கோவிலுக்கு சென்றான். குளிக்கவுமே கை வேறு வலித்தது.. அன்று கட்டு மாற்ற வேண்டும் என்று வேறு சொல்லியிருந்தனர்.. மாத்திரைகளும் எதுவும் அவன் உட்கொள்ளவில்லை.    அவன் வணங்கி முடிக்கவுமே, காலையில் பஞ்சாயத்து பேச வந்த ஆட்கள் அவனை பிரச்சனை செய்தவனை இழுத்து வர.. இனி இப்படி மனைவியை, பிள்ளைகளை, குடித்து விட்டு...

    Neengaatha Reengaaram 29 1

     அத்தியாயம் இருபத்தி ஒன்பது : தாமரை இலை தண்ணீர் போல, ஒட்டியும் ஒட்டாத வாழ்க்கை வாழ ஆரம்பித்து இருந்தாள் ஜெயந்தி. ஆம்! தினமும் மருது ஸ்டோர்ஸ் வந்து மேற்பார்வையும் கணக்கு வழக்குகளையும் பார்க்க ஆரம்பித்து இருந்தாள் ஜெயந்தி. அன்று மருது ஸ்டோர்ஸ் வந்தது அங்கே தீயாய் பரவியிருக்க, இதோ அவளும் கடையின் முதலாளி என்று மருதுவால் அடையாளம் காட்டப்பட்டு...
    அத்தியாயம் இருபத்தி ஐந்து : விமலன் வேகமாய் சென்று விஷாலை தூக்கி விட்டான். ஜெயந்தி பயந்து “அடிக்க வேண்டாம்” என்றாள். எழுந்து நின்ற விஷால் “என்னண்ணா?” என்றான் மீண்டும் ஒரு பதட்டத்தோடு. ஏதோ தப்பாய் நடந்து விட்டது என்று உள்ளுணர்வு சொல்லியது.   விஷாலை முறைத்து பார்த்து நின்றான் மருது. கூடவே பார்வை குற்றம் சாட்டியது. ஒரு வார்த்தை...
    ஜெயந்தியை பார்வையிலேயே தள்ளி நிறுத்தினான் மருது. அப்போதும் விடாமல் “என்ன தப்பு பண்ணினேன்? ஏதாவது பண்ணியிருந்தா மாத்திக்கறேன்” என்றாள் கெஞ்சலாய் எல்லோர் முன்னும். சொல்லும் போதே எல்லோர் முன்னும் இதை சொல்ல நேர்ந்ததற்கு அவமானத்தில் அவளின் குரல் உள்ளே போனது.   அவளின் குரலே எல்லோரையும் கலங்க செய்தது. “நீ தப்பில்லை, நான் தான் தப்பு. இந்த தப்பானவன்...
    அத்தியாயம் பதினெட்டு : காலையில் இதமான வெயில் முகத்தில் பட்ட போது மருதுவிற்கு விழிப்பு வந்து விட்டது.. ஆனால் அப்போதும் ஜெயந்தி உறங்கிக் கொண்டிருந்தாள். மாத்திரைகளின் தாக்கம்.. எழுந்தவன் அவளின் அருகில் சென்று மண்டியிட்டு அவளின் முகத்தை பார்த்தான்.. நேற்றை போல தான் இருந்தது வீக்கம், குறைந்தது போல தெரியவில்லை... முகமே என்னவோ போல இருக்க.. மெதுவாக...
    அத்தியாயம் பதினான்கு : ஜெயந்திக்கு திருமணமாகி மருதுவின் அறைக்கு முதல் முதல் செல்லும் போது கூட இவ்வளவு பதட்டமும் பயமும் இல்லை.. அவன் டிக்கெட் அனுப்பியும் வராதது தவறு தானே, அந்த குற்றவுணர்ச்சி இருக்க மெதுவாக அறைக்குள் சென்றாள். மருது படுத்திருந்தான், அவளுக்கு எதிர்புறம். அதனால் அவனின் முகம் தெரியவில்லை. நிச்சயம் உறங்கி இருக்க மாட்டான் என்று...
    அத்தியாயம் பத்தொன்பது : சில நொடிகள் பேச்சே வரவில்லை ஜெயந்திக்கு.. என்னது என்னை போ என்று சொல்லிவிட்டனா? கண்களில் நீரோடு அவள் நின்ற விதம் மனதை அப்படி அசைத்த போதும் முதல் முறையாக ஒன்றை செய்தான்.. கோபத்தை விட்டு நிதானத்தை கையில் எடுத்தான்.. மருதுவிற்கு மனது விட்டு போயிருந்தது இதுவரை குடும்பமே கிடையாது. ஆனாலும் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவுகள்...
    அத்தியாயம் பதினைந்து : கால நிலைகளா? தோஷ நிலைகளா? மன நிலைகளா? என்னவென்று அறியாத ஒன்று நம்முள் இறங்கி, நம்மையும் மீறி செயல்கள் செய்ய வைத்து விடும். நமக்குமே பிடிக்காத செயல்கள் அவை... வந்தவன் நேரே சென்று குளித்து விட்டு வந்தான், அவன் வரவுமே உணவை மேஜை மீது ஜெயந்தி எடுத்து வைக்க.. மிகுந்த பசியில் இருந்தவன்,...
    அத்தியாயம் பதினாறு : இரண்டு நாட்கள் அமைதியாக தான் கழிந்தது.. மனதை அமைதி படுத்த முயன்று கொண்டிருந்தாள் ஜெயந்தி. அவனின் பாராமுகம் கொடுக்கும் கோபம் அதிகமாய் இருக்க, கோபத்தில் வார்த்தைகள் விட வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு ஜெயந்திக்கு பக்குவம் இருந்தது. முடிந்தவரை மனதை நிலை படுத்த முயன்று கொண்டிருந்தாள். மருதுவும் சரி, ஜெயந்தியும் சரி பேசிக்...
    அத்தியாயம் இருபத்தி மூன்று : இதோ அதோ என்று நாட்கள் பறக்க, தன்னுடைய உடல் நிலையை காரணம் காண்பித்து ஒரு மாத விடுமுறையை மூன்று மாதமாக விண்ணப்பித்து இருந்தாள் ஜெயந்தி.   ஜெர்மனி கம்பனியும் ஒத்துக்கொண்டு, குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சேரவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவாள் என்று அனுப்பி இருந்தது. அவளுக்கு வேண்டியதும் அதுதானே! இதோ அவள் இந்தியா...
    “டேய் விமலா, என்ன நீ இப்படி உட்காருற, வா ஜெயந்தியை பார்க்கலாம்” “பார்த்து, என்ன பண்ண?” “என்ன பண்ணன்னா?” “வரமாட்டா! எங்களோட வரமாட்டா! எனக்கு தெரியும். அதுதான் இவர் கிட்ட வந்து சொன்னேன். சரி, எங்க வீட்டுக்கு வராம போயிட்டான்னு தெரிஞ்சாலாவது இவர் அவளை பார்ப்பாரோன்னு தான் இங்க வந்தேன், இப்படி பேசறார்” என்றான் அதீத இயலாமையோடு.   பின்...
    அத்தியாயம் இருபத்தி இரண்டு : சோர்ந்த நடையுடன் ஜெயந்தி அந்த ஹாஸ்பிடலின் நீண்ட காரிடாரில் நடந்து வந்து கொண்டிருந்தாள். முகத்தில் கர்சீப் கட்டியிருந்தாள். அப்போது தான் மருது வந்து அமர்ந்திருந்தான். இன்று புண் எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டு, தையல் பிரிக்கலாம் என்று வரச் சொல்லியிருந்தார்கள்.     மருதுவுடன் அந்த ஹாஸ்பிடலில் பணிபுரியும் ரிசப்ஷன் ஆள் நின்று...
    ஜானி இவனை பார்த்ததும் துள்ளி வர, அவனை மேலே விழுந்து பிராண்டாமல் பிடித்துக் கொண்டான், பட்டு சட்டை பட்டு வேஷ்டி அல்லவா. பின்பு அப்படியே அவனை அழைத்து கொண்டு போய் ஜெயந்தியின் முன் நிறுத்த, வேகமாய் சோஃபாவின் மேல் ஏறி நின்று கொண்டாள்.. “அண்ணிடா” என்று ஜானிக்கு சொல்லிக் கொடுக்க, அது எம்பி கை நீட்ட, அவள் சோபாவில்...
    அத்தியாயம் இருபத்தி ஒன்று : “என்னால எதுவும் முடியாது வேணும்னா நீ சாப்பிட்டுக்கோ” என்று சொல்லி அவள் திரும்ப நடக்க,   “எவ்வளவு நேரமானாலும் எத்தனை நாளானாலும் நீ குடுக்காம நான் சாப்பிட மாட்டேன்” என்று விட்டவன் திரும்ப கண் மூடிக் கொள்ள, “ஓ அப்படியா சரி, நானும் சாப்பிடலை நீங்க சாப்பிடறவரை” என்று சொல்லி அவளும் சென்று...
    அத்தியாயம் பன்னிரண்டு : கட்டிட பூச்சு நடக்க, மேற்பார்வை பார்த்திருந்தான் மருதாசல மூர்த்தி. முகத்தில் எதுவும் தெரியவில்லை, ஆனால் மனம் முழுவதும் சோர்வு! நேற்று தான் ஜெயந்தி ஜெர்மனி கிளம்பினாள்.. “போகணுமா” என்று ஒரு வாரமாகவே கேட்டுக் கொண்டே இருந்தான். “இது என்னோட அச்சீவ்மென்ட், ரொம்ப பிரச்டிஜியஸ் வேலை, எல்லோருக்கும் சுலபமா கிடைக்காது. என் ஆசைக்கு கொஞ்சம் நாள் வேலை...
    அதையும் விட இப்போது ஜெயந்தியிடம் அவனுக்கு பணம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. அதனை பற்றி அவனிடம் கிஞ்சித்தும் பேச முடியாது என்று தெரியும்.. முதல் மாத சம்பளத்தை அவளுக்கு போக மருதுவிற்கே அனுப்பி வைத்தாள்.. “எனக்கு எதுக்கு போட்டு விடற?” என்றான். அவன் கேட்ட விதத்திலேயே பயந்து போனவள், “என் அக்கௌன்ட்ல...
    அத்தியாயம் பதினொன்று: திருமணம் முடிந்து அவளின் வீட்டிற்கு தான் அழைத்து சென்றனர்.. மிக சிறிய வீடு.. அந்த மாதிரி சிறு வீட்டினில் தான் அவனின் வாழ்க்கை ஆரம்பமானது. ஆனால் அவன் மட்டும் தானே அங்கே.. இங்கே நிறைய பேர்.. காலையில் திருமணம், மாலையே வரவேற்பு என்றானது.. பின் மணமக்கள் பெண் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்றனர். அவனுக்கு...
    அத்தியாயம் பதிமூன்று : கைபேசியை விமலனிடம் கொடுத்தவள் அவளின் லக்கேஜ் எடுக்க செல்ல, பின்னேயே விமலனும் கமலனும் சென்றனர்.. இதனை பார்த்துக் கொண்டிருந்த மருது எழுந்து திரும்ப வீட்டிற்கே கிளம்பிவிட்டான். என்னவோ தனியாகிவிட்ட உணர்வு! பின்னே அவர்கள் வர ஒரு மணி நேரம் ஆகியது.. வந்தவள் “இந்த லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு நீங்க போங்க” என்று சொல்லி...
    அத்தியாயம் பத்து : ஆனால் விமலனுக்கு தான் சஞ்சலம், ஜெயந்திக்கு சிறிதும் இல்லை... வீட்டில் எல்லோரும் விஷயம் கேட்டதும் ஸ்தம்பித்து விட, சிறிது நேரம் யோசித்தவள் “சரின்னு சொல்லிடுங்கண்ணா” என்று விட்டாள். அவளின் மனதில் இருந்த பாரம் குறைந்தது, என்னவோ ஒரு விடுதலை உணர்வு, ஏன் என்று உணர முடியவில்லை! மாலையில் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் அப்படி.. மருதுவின்...
    அத்தியாயம் இரண்டு : மருதாச்சலமூர்த்தி! அம்மா பிறந்ததும் இறந்து விட, அப்பா வேறு திருமணம் செய்து கொண்டு போய் விட, அம்மாவை பெற்ற பாட்டி தான் வளர்த்தார். ரோட்டோர இட்லி கடை வைத்திருந்த ஆயா, அப்படி தான் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. இன்னும் மாமா, சித்தி, பெரியம்மா இந்த உறவுகளும் நினைவடுக்கில் இருக்கின்றன. அவனின் பத்து வயதில்...
    error: Content is protected !!