Thursday, May 9, 2024

    Neengaatha Reengaaram

    சில நொடிகளிலேயே அவளின் இதழ்களை விட்டு விட்டவன் அவளை இறுக்கியபடியே தூக்கிக் கொண்டான். “விடுங்க” என்று அவள் இறங்க முற்பட, “இன்னைக்கு நீ எதுவுமே பேசக் கூடாது. இவ்வளவு நாளா கொஞ்சினாலும் அதுல ஒரு தயக்கம் இருக்கும். இன்னைக்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை, எப்படின்னாலும் உன்னை கொஞ்சுவேன்” என்று அவன் பேச, “அம்மாடி, என்ன ஒரு பொய்”...

    Neengaatha Reengaaram 27

    அத்தியாயம் இருபத்தி ஏழு : ஆகிற்று, ஜெயந்தி மருதுவின் வீடு வந்து ஒரு வாரம் ஆகிற்று. இன்னும் “என் வீடு” என்று அவளுக்கு சொல்ல வரவில்லை, மனதிலும் தோன்றவில்லை. என்ன இருந்தாலும் வீட்டை விட்டு அவன் போ என்று சொன்னது மனதில் ஆறாத வடு தானே! அடித்தது கூட பெரிதாக தோன்றவில்லை. ஆனால் போ என்று...
    அத்தியாயம் ஏழு : அவளிடம் மனதை சொல்லிவிட்டவனுக்கு இந்த சூழ்நிலையில் சொல்லி இருக்கக் கூடாதோ என்று தோன்றிய போதும் அவளின் “அண்ணா” என்ற அழைப்பு தானே சொல்ல வைத்தது. அவள் என்னை அண்ணனாய் மனதில் வரித்து விட்டால் திருமணம் நடக்கிறதோ இல்லையோ இதை தன்னால் தாள முடியாது என்று புரிந்தது.. ஜெயந்திக்கோ “ஐயோ” என்று இருந்தது இதை கேட்டதும்......
    அத்தியாயம் ஐந்து : பத்து மணி வரையிலும் அவர்கள் சொன்ன ஐயா அதாகப் பட்டது அசிஸ்டன்ட் கமிஷனர் வரவில்லை... “என்ன சார் போயிட்டு நாளைக்கு வரலாமா?” என்றான் மருது. “நீ போயேன் மருது, அவங்களை அனுப்ப முடியாது.. பொண்ணுங்களை அனுப்ப சொன்ன, அனுப்பிட்டேன்! இவங்களை விட முடியாது!” என்றான் சர்கிள் இன்ஸ்பெக்டர்... மருது எதுவும் பேசவில்லை கைபேசியை எடுத்துக் கொண்டு...
    “ஜானிக்கு அப்புறம் என்னோட ரொம்ப சிநேகிதம்னா இது தான்” என்று காண்பித்து கொடுத்தான். எதிரில் பார்த்தாள், கடல் மட்டுமே! “கடலா?” என்று அவள் கேட்க, “இல்லை, இந்த இருட்டு” என்றவன் அப்படியே அமைதியாகி விட, இன்னும் அவனை நெருங்கி நின்று கொண்டாள். கிட்ட தட்ட அவன் மேல் சாய்ந்த நிலை, அவளின் செய்கையில் மருது தான் காலை நன்றாய்...

    Neengaatha Reengaaram 26

    அத்தியாயம் இருபத்தி ஆறு : இதோ அடுத்த நாள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான், முதல் நாள் ஹாஸ்பிடலில் “அது கோபத்துல பண்ணினது” என்று மருது சொன்ன பிறகு “கோபம் வந்தா என்ன வேணா பண்ணலாமா?” என்று கேள்வி கேட்டவள், அவனின் அணைப்பில் இருந்து விலகி படுத்துக் கொண்டாள். மருதுவும் எதுவும் பின் பேசவில்லை, அவளுக்கு தேவையானதை...
    அத்தியாயம் முப்பத்தி ஆறு: “இல்லை, அவளை பயப்படுத்தக் கூடாது” என்று முடிவெடுத்தவன், “எதுக்குடி அப்படி சொன்ன, உங்க அம்மா வீட்டுக்கு போகணும்னு” என்று முறைப்பாய் கேட்டான்.   “அச்சோ, தெரியாம சொல்லிட்டேன்” என்று அவள் தளர்வாய் பேச, “இனிமே சொல்லக் கூடாது” என்று கோபத்தை காட்டி பாலை குடித்தவன், “இன்னும் இருபது நாள் தான் சொல்லியிருக்காங்க, அங்க இங்க நடந்திட்டே...
    மருதாச்சலமூர்த்தி! அம்மா பிறந்ததும் இறந்து விட, அப்பா வேறு திருமணம் செய்து கொண்டு போய் விட, அம்மாவை பெற்ற பாட்டி தான் வளர்த்தார். ரோட்டோர இட்லி கடை வைத்திருந்த ஆயா, அப்படி தான் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. இன்னும் மாமா, சித்தி, பெரியம்மா இந்த உறவுகளும் நினைவடுக்கில் இருக்கின்றன. அவனின் பத்து வயதில் பாட்டி இறந்துவிட...
      கோபத்தில் வார்த்தைகள் விட வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு ஜெயந்திக்கு பக்குவம் இருந்தது. முடிந்தவரை மனதை நிலை படுத்த முயன்று கொண்டிருந்தாள். மருதுவும் சரி ஜெயந்தியும் சரி பேசிக் கொள்ள முயற்சி செய்யவேயில்லை. “என்ன தான் செய்கிறாள் பார்ப்போம்” என்று மருதுவும் இருக்க, சமைப்பது பெட்டி பிரித்து அடுக்குவது என்று ஜெயந்தியும் பொழுதை கழித்தாள். “என்ன...
    செல்லாத்தா செல்ல மாரியாத்தா எந்தன் சிந்தையில் வந்து அரைவினாடி நில்லாத்தா .... ஆதிசக்தி மாதா கருமரியாத்தா எங்கள் ஆதிசக்தி மாதா கருமாரியாத்தா ... எல் ஆர் ஈஸ்வரியின் கணீர் குரல் கட்டியிருந்த ஒலிபெருக்கியில் ஒலிக்க, ஜெயந்தியின் கண்கள் விழித்துக் கொண்டது, கண்கள் மட்டுமல்ல புலன்களும், நேரத்தை பார்த்தால் காலை ஐந்து மணி. “எப்படி தான் இப்படி வைப்பாங்களோ தெரியலை? மனுஷங்களை...
    அத்தியாயம் பதினெட்டு : காலையில் இதமான வெயில் முகத்தில் பட்ட போது மருதுவிற்கு விழிப்பு வந்து விட்டது.. ஆனால் அப்போதும் ஜெயந்தி உறங்கிக் கொண்டிருந்தாள். மாத்திரைகளின் தாக்கம்.. எழுந்தவன் அவளின் அருகில் சென்று மண்டியிட்டு அவளின் முகத்தை பார்த்தான்.. நேற்றை போல தான் இருந்தது வீக்கம், குறைந்தது போல தெரியவில்லை... முகமே என்னவோ போல இருக்க.. மெதுவாக...
    அத்தியாயம் பதினான்கு : ஜெயந்திக்கு திருமணமாகி மருதுவின் அறைக்கு முதல் முதல் செல்லும் போது கூட இவ்வளவு பதட்டமும் பயமும் இல்லை.. அவன் டிக்கெட் அனுப்பியும் வராதது தவறு தானே, அந்த குற்றவுணர்ச்சி இருக்க மெதுவாக அறைக்குள் சென்றாள். மருது படுத்திருந்தான், அவளுக்கு எதிர்புறம். அதனால் அவனின் முகம் தெரியவில்லை. நிச்சயம் உறங்கி இருக்க மாட்டான் என்று...

    Neengaatha Reengaaram 28 2

    விமலன் செய்த தவறு, ஜெயந்தி யார் என்று சொல்லியிருக்க வேண்டும். சொல்லியிருந்தால் அந்த இடம் பரபரப்பாகி இருக்கும். ஆனால் அது அவனிற்கு தோன்றவில்லை.       மருது பெண்களுக்கான பொருட்கள் தனித்துவமாய் விளங்க வேண்டும் என்று வேறு தேர்ந்த இடத்தினில் இருந்த அந்த பெண்மணியை அதிக சம்பளத்திற்கு வைத்திருந்தான்.  அப்போது பார்த்து சில கல்லூரி மாணவிகள் கும்பலாய் வர,...
    சுற்றும் பார்வையை ஓட்டியவள் “எனக்கு தாகமா இருக்கு தண்ணி வேணும்?” என அங்கே இருந்தது அவர்கள் இருவர் மட்டுமே, பின் சில மருந்துகள் அவர்களை வேடிக்கை பார்த்தது.   ஜெயந்தியின் குரலில் அவளின் மீது பார்வையை வீசினான். உடையில் ரத்தம், அவளின் வெள்ளை சட்டையில் ரத்தம் துளிகள் அங்காங்கே.  “ட்ரெஸ் கூட மாத்தணுமே, என்ன எடுத்துட்டு வரட்டும்?” என்றான்...
    அத்தியாயம் இரண்டு : மருதாச்சலமூர்த்தி! அம்மா பிறந்ததும் இறந்து விட, அப்பா வேறு திருமணம் செய்து கொண்டு போய் விட, அம்மாவை பெற்ற பாட்டி தான் வளர்த்தார். ரோட்டோர இட்லி கடை வைத்திருந்த ஆயா, அப்படி தான் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. இன்னும் மாமா, சித்தி, பெரியம்மா இந்த உறவுகளும் நினைவடுக்கில் இருக்கின்றன. அவனின் பத்து வயதில்...
    “நீ போயேன் மருது, அவங்களை அனுப்ப முடியாது.. பொண்ணுங்களை அனுப்ப சொன்ன, அனுப்பிட்டேன்! இவங்களை விட முடியாது!” என்றான் சர்கிள் இன்ஸ்பெக்டர்... மருது எதுவும் பேசவில்லை கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் போனான். “சார் அனுப்பிருவோம். சேனல் காரனா நம்மை கவனிப்பான், என்ன சார் நீங்க” என்று ஏட்டு குறைபட்டார். “நீ என்னையா? அசிஸ்டன்ட் கமிஷனர் கேட்டா என்ன...
    “அய்ய, இவன் புதுசு அண்ணாத்தே, இவனுக்கு உன்னை பத்தி என்ன தெரியும்.. நீ இன்னாமா நீ வேலைல இருக்க வேண்டாமா?” என்று நர்சிடம் சொல்ல.. அதற்குள் ஃசீப் டாக்டரிடம் யாரோ பிரச்சனை என்று சொல்லியிருக்க..   அவரே வந்து விட்டார்.. இந்த ஹாஸ்பிடல் கட்டும் போது ஒரு பிரச்சனை ஆகியிருக்க அதை சுமுகமாக முடித்து வைத்தவன் மருது.....
    பின்பு சில நொடி தன்னை சமன் செய்து, “ஒரு மாசம் என்னை அப்படி வெச்சிருந்தீங்க, இப்போ என் பக்கத்துல கூட வரலை. அப்படி என்ன உங்களுக்கு நான் செஞ்சிட்டேன். என்னை கட்டிபிடிக்கணும் முத்தம் கொடுக்கனும்ற ஆசை உங்களுக்கு இல்லவே இல்லை தானே. இப்படி இருக்குற உங்களை என்னால பிடிச்சு வைக்க முடியாது” “சோ, நான் வந்தாலும்...
    அத்தியாயம் பத்து : ஆனால் விமலனுக்கு தான் சஞ்சலம், ஜெயந்திக்கு சிறிதும் இல்லை... வீட்டில் எல்லோரும் விஷயம் கேட்டதும் ஸ்தம்பித்து விட, சிறிது நேரம் யோசித்தவள் “சரின்னு சொல்லிடுங்கண்ணா” என்று விட்டாள். அவளின் மனதில் இருந்த பாரம் குறைந்தது, என்னவோ ஒரு விடுதலை உணர்வு, ஏன் என்று உணர முடியவில்லை! மாலையில் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் அப்படி.. மருதுவின்...
    அத்தியாயம் முப்பத்தி மூன்று : அவர்கள் வீடு திரும்பும் போது எட்டு மணியை நெருங்க “பீச் போகலாமா?” என்றான் மருது. “வேண்டாம், இன்னொரு நாள் போகலாம். எனக்கு ரொம்ப டயர்ட்டா இருக்கு” என்று மறுத்து விட்டாள். உண்மையில் என்னவோ உடல் சோர்வாய் உணர சொல்லிவிட்டாள், அவனும் உடனே சரி என்று விட்டான். வீடு வந்ததும் “நீ தூங்கு, நான்...
    error: Content is protected !!