Monday, May 20, 2024

    Neengaatha Reengaaram

    “இல்லை, அவளை பயப்படுத்தக் கூடாது” என்று முடிவெடுத்தவன், “எதுக்குடி அப்படி சொன்ன, உங்க அம்மா வீட்டுக்கு போகணும்னு” என்று முறைப்பாய் கேட்டான்.   “அச்சோ, தெரியாம சொல்லிட்டேன்” என்று அவள் தளர்வாய் பேச, “இனிமே சொல்லக் கூடாது” என்று கோபத்தை காட்டி பாலை குடித்தவன், “இன்னும் இருபது நாள் தான் சொல்லியிருக்காங்க, அங்க இங்க நடந்திட்டே இருக்காத, எதுன்னாலும்...
    அவன் செய்தியில் ஆழ்ந்து விட அப்போது தான் கவனித்தான், ஜெயந்தி அமர்ந்து உண்பதை.. ‘ஏன் என்னோட உட்கார்ந்து இவ சாப்பிட மாட்டாளாமா இவ?’ என்று அவன் நினைக்க.. ‘நீ சாப்ட்டுடியா , என்னோட உட்கார்ந்து சாப்பிடு சொல்ல மாட்டானாம்ன் இவன்?’ என்று நினைத்து அவளும் அவனோடு உண்ணவில்லை பின்பு உண்டு எழுந்து விட்டவள் எல்லாம் எடுத்து வைத்து, அவனுக்கு...
    திருமணம் அவளோடு நடக்க இருக்கின்றதோ இல்லையோ சிநேகிதம் பண்ண வேண்டும், பேச வேண்டும், அவளின் துயர் எதுவென்றாலும் துடைக்க வேண்டும் போல தோன்ற, அந்த ஆர்வத்தை கட்டுப் படுத்த முடியாமல்... என்ன செய்வது என்றும் தெரியாமல்... யாரிடமும் இதனை பற்றி பேசவும் முடியாமல் திணறி விட்டான். ஒரு சின்ன இனுக்கு யாருக்கு தெரிந்தால் கூட “அண்ணிடா”...
    “பையனை கண்டு பிடிக்க முடியுமா தம்பி?” என்றார் எடுத்தவுடனே அவர் மருதுவை பார்த்து. “கேட்கறேன்னு தப்பா எடுக்காதீங்க, அவர் ஏதாவது பணத்தோட போயிருக்க வாய்பிருக்கா?” என்று கேட்க.. அவ்வளவு தான் எல்லோருக்கும் முன் ஜெயந்தி “அண்ணா அப்படி எல்லாம் பண்ண மாட்டான்.. அவன் ரொம்ப ஸ்ட்ரைட் பார்வர்ட்.. செத்தாலும் திருட்டுன்ற ஒரு விஷயத்தை பண்ண மாட்டான்” என்றாள்...
    நேரமும் பதினோன்றிர்க்கு மேல் இருக்க.. காலையில் திருப்பதி சென்ற களைப்பு பின்பு வரவேற்ப்பு களைப்பு ஜெயந்தி சோர்த்து தெரிய "நாங்க போறோம்" என்று கிளம்ப "எப்படி போவீங்க" என அவர்களை விட்டு கார் கிளம்பியிருந்தது வாடகை கார் தான் பேசியிருந்தான் இன்னும் கார் வாங்கவில்லை... ஆம்! தனியன் என்பதால் யாரோடு காரில் போக போகிறேன் என்று நினைத்தே வாங்கவில்லை......
    Neengatha Reengaram 14 - Precap அவன் படுத்திருந்தான் அவளுக்கு எதிர்புறம் அதனால் அவனின் முகம் தெரியவில்லை. நிச்சயம் உறங்கி இருக்க மாட்டான் என்று தெரிந்தது. அவனின் அருகில் படுத்துக் கொண்டவள் அவனை நெருங்கி உடல் உரச, அவனின் உடல் இறுகியது.. அவன் திரும்புவதாக காணோம் என்றது அவன் புறம் திரும்பி படுத்து அவன் மேல் கை போட்டு...
    அதன் பின் மருதுவிற்கு ஜெயந்தியை பார்க்கவே விருப்பமில்லாமல் போயிற்று.. காலையில் டீக்கடையில் அமர்வதில்லை.. அவனின் தொன்று தொட்ட பழக்கத்தை விட்டொழித்தான்.. அங்கே அமர்வதையும் விட்டொழித்தான்... காலை டீ யையும் விட்டொழித்தான்... ஆனால் உதவுவதில் பின் வாங்கவில்லை.. எடுத்த வேலையை அந்தரத்தில் விடும் பழக்கமே இல்லை.. மருத்துவமனையில் இருந்து விமலன் வீடு வரும்வரை நாளுக்கு ஒரு முறை...
    எஸ் எஸ் என்று மனது குதுகலித்தது... இதோ படிப்பை முடித்ததும் இன்னும் ரிசல்ட் கூட வரவில்லை.. இதோ வேலை ஜெர்மனி யில் உலகின் புகழ் பெற்ற பல கார்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கும் இடம் பெர்லின் செல்லப் போகிறாள்.. மனது குதித்தது.. ஒரு புகழ் பெற்ற கார் நிறுவனத்தில் செலக்ட் ஆகிவிட்டாள்... யுரோ வில் சம்பாதிக்கப் போகிறாள்...
    அவளிடம் மனதை சொல்லிவிட்டவனுக்கு இந்த சூழ்நிலையில் சொல்லி இருக்கக் கூடாதோ என்று தோன்றிய போதும் அவளின் அண்ணா என்ற அழைப்பு தானே சொல்ல வைத்தது. அவள் என்னை அண்ணனாய் மனதில் வரித்து விட்டால் திருமணம் நடக்கிறதோ இல்லையோ இதை தன்னால் தாள முடியாது என்று புரிந்தது.. ஜெயந்திக்கோ ஐயோ என்று இருந்தது இதை கேட்டதும்... இப்போது இதை...
    ஏன் என்னாச்சு?” என்று விமலன் கேட்க, “அவர் வரட்டும்” என்று அமர்ந்து கொண்டாள். “வரவும் இல்லை, ஃபோனும் எடுக்கலை, இங்க உட்கார்ந்து என்ன பண்ண போற?” என்று குடும்பத்தினர் கேட்க, “அவர் வரட்டும்” என்று பிடிவாதமாய் அமர்ந்து கொண்டாள். “அவர் தான் ஃபோனே எடுக்கலையே, ஏதாவது வேலையா இருக்கும்” என்று விமலனும் கமலனும் எவ்வளவோ சொல்லிய போதும், “காலையில எட்டு மணிக்கு...
    “போகனுமா ?”என்று ஒரு வாரமாகவே கேட்டுக் கொண்டே இருந்தான் “இது என்னோட அச்சிவ்மென்ட்... ரொம்ப பிரச்டிஜியஸ் வேலை ...எல்லோருக்கும் சுலபமா கிடைக்காது... என் ஆசைக்கு கொஞ்சம் நாள் வேலை பார்த்துட்டு வர்ரேன்” “எவ்வளவு நாள்?” கு”றைஞ்ச பட்சம் ரெண்டு வருஷம்... அதுதான் காண்ட்ராக்ட்..” அப்போதிருந்தே முகத்தை தூக்கி வைத்து தான் சுற்றிக் கொண்டிருந்தான் அவளின் படிப்பு, அவளின் கனவு,...
    error: Content is protected !!