Wednesday, May 8, 2024

    Neengaatha Reengaaram

    அத்தியாயம் முப்பத்தி இரண்டு : மதிய உணவு இருவருமே உண்ணவில்லை, மருது மட்டுமே ஸ்டோர்ஸ் செல்ல, ஜெயந்தி வீட்டிலேயே இருந்து கொண்டாள். என்ன தவறு செய்கிறோம் எங்கு தவறு செய்கிறோம் என்று அவளுக்கு புரியவேயில்லை. அப்படி ஒரு அழுகை பொங்கியது, ஒரு பாடு அழுது முடித்தாள், பசிப்பது போல தோன்ற, நேரம் பார்த்தால் மருது சென்று இரண்டு...
    “அய்ய, இவன் புதுசு அண்ணாத்தே, இவனுக்கு உன்னை பத்தி என்ன தெரியும்.. நீ இன்னாமா நீ வேலைல இருக்க வேண்டாமா?” என்று நர்சிடம் சொல்ல.. அதற்குள் ஃசீப் டாக்டரிடம் யாரோ பிரச்சனை என்று சொல்லியிருக்க..   அவரே வந்து விட்டார்.. இந்த ஹாஸ்பிடல் கட்டும் போது ஒரு பிரச்சனை ஆகியிருக்க அதை சுமுகமாக முடித்து வைத்தவன் மருது.....
    அத்தியாயம் முப்பத்தி ஐந்து : விமலனிற்கு திருமணம் முடிந்து ரிசப்ஷன் கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தது. பின்னே நடத்துவது யார் மருதாச்சலமூர்த்தி அல்லவா, ஆம்! “திருமணம் நீங்கள் செய்து கொள்ளுங்கள், ரிசப்ஷன் என் செலவு” என்று விட்டான். பின்னே மருது ஸ்டோர்ஸ் மேற்பார்வை விமலன், அவன் ஜெயந்தியின் அண்ணன், ஜெயந்தி இப்போது அடையாளம் காணப் பட்டது மருது ஸ்டோர்ஸின்...
    அத்தியாயம் முப்பத்தி ஒன்று : இதோ வேம்புலியம்மன் கோவில் முன் நிறுத்தி BMW X5 விற்கு பூஜை போட்டுக் கொண்டு இருந்தனர் மருதுவும் ஜெயந்தியும். அவள் நேற்று இரவு சொல்லியிருக்க , இன்று காலையிலேயே ஷோ ரூமிற்கு கிளப்பியிருந்தான் அவளை. நேற்று இரவு பேச்சுக்கள் பின் தொடரேவேயில்லை. மருதுவின் கேள்விக்கு ஜெயந்தி பதில் சொல்லவில்லை, அவளுக்கு உண்மையில்...

    Neengaatha Reengaaram 30 1

    அத்தியாயம் முப்பது : மருதுவும் கமலனும் உள்ளே வருவது தெரிந்து, வேகமாய் படுக்கையறை உள்ளே சென்று படுத்துக்கொண்டாள். இப்போது கமலனை பார்க்கும் மனநிலையில் இல்லை.   மனது முழுவதும் மருதாச்சலமூர்த்தி என்ற மனிதன் மட்டுமே! சினிமாவில் வேண்டுமென்றால் இந்த ரௌடியிசம் ஹீரோவின் செயலாக பார்க்கப்படலாம், ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி கிடையாது தானே! அவனை பற்றி எல்லாம் எல்லாம்...

    Neengaatha Reengaaram 29 2

    பொதுவாய் மதிய நேரம் உறங்க எல்லாம் மாட்டாள், ஆனால் அன்று சென்று படுத்துக் கொண்டாள். என்ன வாழ்க்கை இது என்று கண்களில் நீர் வந்தது. மிகவும் தனியான உணர்வு கூட!      மருது இவளை கவனிக்கவேயில்லை, அவன் அதற்குள்ளாகவே வேலையில் இறங்கியிருந்தான். ஆம்! அவன் கொடுத்த அட்ரெஸ் ஏரியா பார்த்து யாரையோ அழைத்தவன், “அண்ணா” என்று ஆர்ப்பாட்டமாய்...
    அத்தியாயம் முப்பத்தி நான்கு : நாட்கள் வேகமாய் செல்ல, மீண்டும் அவர்கள் வாழ ஆரம்பித்து இதோ அதோ என்பதற்குள் மூன்று மாதம் கடந்திருந்தது. ஜெயந்தி மருதுவிற்கு வெகுவாய் பழகியிருந்தாள், அப்படியும் சொல்லலாம், பழக்கப் படுத்திக்கொண்டாள் அப்படியும் சொல்லலாம். ஆம்! மனதிற்குள் அவனை பற்றிய அத்துணை ஆராய்ச்சிகள் இருந்த போதும் வெளியில் எதையும் காண்பித்து கொள்ளவில்லை. என்ன பெரிய...

    Neengaatha Reengaaram 28 2

    விமலன் செய்த தவறு, ஜெயந்தி யார் என்று சொல்லியிருக்க வேண்டும். சொல்லியிருந்தால் அந்த இடம் பரபரப்பாகி இருக்கும். ஆனால் அது அவனிற்கு தோன்றவில்லை.       மருது பெண்களுக்கான பொருட்கள் தனித்துவமாய் விளங்க வேண்டும் என்று வேறு தேர்ந்த இடத்தினில் இருந்த அந்த பெண்மணியை அதிக சம்பளத்திற்கு வைத்திருந்தான்.  அப்போது பார்த்து சில கல்லூரி மாணவிகள் கும்பலாய் வர,...
    சில நொடிகளிலேயே அவளின் இதழ்களை விட்டு விட்டவன் அவளை இறுக்கியபடியே தூக்கிக் கொண்டான். “விடுங்க” என்று அவள் இறங்க முற்பட, “இன்னைக்கு நீ எதுவுமே பேசக் கூடாது. இவ்வளவு நாளா கொஞ்சினாலும் அதுல ஒரு தயக்கம் இருக்கும். இன்னைக்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை, எப்படின்னாலும் உன்னை கொஞ்சுவேன்” என்று அவன் பேச, “அம்மாடி, என்ன ஒரு பொய்”...
    அத்தியாயம் முப்பத்தி ஆறு: “இல்லை, அவளை பயப்படுத்தக் கூடாது” என்று முடிவெடுத்தவன், “எதுக்குடி அப்படி சொன்ன, உங்க அம்மா வீட்டுக்கு போகணும்னு” என்று முறைப்பாய் கேட்டான்.   “அச்சோ, தெரியாம சொல்லிட்டேன்” என்று அவள் தளர்வாய் பேச, “இனிமே சொல்லக் கூடாது” என்று கோபத்தை காட்டி பாலை குடித்தவன், “இன்னும் இருபது நாள் தான் சொல்லியிருக்காங்க, அங்க இங்க நடந்திட்டே...

    Neengaatha Reengaaram 30 2

    “நீ எனக்கு கொடுத்தா தானே தெரியும்” என்றான் இலகுவாய், குரலில் சிறு பிள்ளையாய் ஒரு துள்ளல். “அங்கே வீட்ல தான் எல்லாம் இருக்கு, நீங்க எனக்கு குடுத்த ரேக்ல” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பை வந்து விட, ஜெயந்திக்கு அவளின் தோழி ஒருத்தி தன் வேலை விஷயமாய் சந்தேகம் கேட்க என அழைத்து...
    “ஏய், என்ன ஆச்சு முகத்துல? என்ன இப்படி அடிபட்டிருக்கு?” என்று பதறி அருகில் செல்ல.. “அதொண்ணுமில்லை அண்ணா, சின்ன அடி” என்றாள். “சின்ன அடியா உனக்கு இது? சின்ன அடியா? முகமே வீங்கி இருக்கு, ஒரு பக்கம் கண்ணு இருக்குற இடமே தெரியலை, உதடு கிழிஞ்சு இருக்கு, எப்படி ஆச்சு? வேற எங்கேயும் அடிபட்டிருக்கா?” என்று பதறினான்.    வலி!...
    அத்தியாயம் பதினேழு : ஒரு முழு நிமிடம் கூட மருதுவால் அமர முடியவில்லை.. ஜெயந்தியின் அழுகை அவனை அமர விடவில்லை.. வேகமாக எழுந்தவன் அவள் முன் சென்று நின்றான்.. கீழே தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து தலையை சுவற்றில் சாய்த்து அழுது கொண்டிருந்தாள்.. இன்னம் ரத்தம் உதட்டில் வந்து கொண்டிருக்க.. பதறி போனான், கூட பயந்தும் போனான். அவளின் முகம்...

    Neengaatha Reengaaram 24

    அத்தியாயம் இருபத்தி நாலு : “அச்சோ” என்று பதறி இரண்டு மூன்று பெண்களும் வர, ஒரு சேர் கொண்டு வந்து அவளை அமர்த்தினர், ஒருவர் குடிக்க தண்ணீர் கொடுக்க,            குடித்து நிமிர்ந்தாள். கும்பல் சேர்ந்திருக்க, மயக்கம் வருவது போல இருக்க அப்போதும் “எதுக்கு என் காலை தட்டின?” என்றாள் ஜெயராஜை பார்த்து. “என்ன நீ விழுந்துட்டு என்னை சொல்றியா நீ?”...

    Neengaatha Reengaaram 26

    அத்தியாயம் இருபத்தி ஆறு : இதோ அடுத்த நாள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான், முதல் நாள் ஹாஸ்பிடலில் “அது கோபத்துல பண்ணினது” என்று மருது சொன்ன பிறகு “கோபம் வந்தா என்ன வேணா பண்ணலாமா?” என்று கேள்வி கேட்டவள், அவனின் அணைப்பில் இருந்து விலகி படுத்துக் கொண்டாள். மருதுவும் எதுவும் பின் பேசவில்லை, அவளுக்கு தேவையானதை...
    அவர் கேட்டை தாண்டி செல்லும் வரை பார்த்து நின்றவள் அவர் சென்று விட்டார் என்று தெரிந்ததும்... “எங்கம்மாவை வாங்கன்னு கூட உங்களால சொல்ல முடியாதா? சரி, சொல்ல வேண்டாம்! அவங்க சொல்லுபோது தலை கூட அசைக்க முடியாதா? என்கிட்டே பேசுங்க பேசாம போங்க, ஆனா எங்க அம்மா அப்பாக்கு நீங்க கண்டிப்பா மரியாதை குடுக்கணும். இப்படி...

    Neengaatha Reengaaram 27

    அத்தியாயம் இருபத்தி ஏழு : ஆகிற்று, ஜெயந்தி மருதுவின் வீடு வந்து ஒரு வாரம் ஆகிற்று. இன்னும் “என் வீடு” என்று அவளுக்கு சொல்ல வரவில்லை, மனதிலும் தோன்றவில்லை. என்ன இருந்தாலும் வீட்டை விட்டு அவன் போ என்று சொன்னது மனதில் ஆறாத வடு தானே! அடித்தது கூட பெரிதாக தோன்றவில்லை. ஆனால் போ என்று...
    “ஜானிக்கு அப்புறம் என்னோட ரொம்ப சிநேகிதம்னா இது தான்” என்று காண்பித்து கொடுத்தான். எதிரில் பார்த்தாள், கடல் மட்டுமே! “கடலா?” என்று அவள் கேட்க, “இல்லை, இந்த இருட்டு” என்றவன் அப்படியே அமைதியாகி விட, இன்னும் அவனை நெருங்கி நின்று கொண்டாள். கிட்ட தட்ட அவன் மேல் சாய்ந்த நிலை, அவளின் செய்கையில் மருது தான் காலை நன்றாய்...

    Neengaatha Reengaaram 28 1

    அத்தியாயம் இருபத்தி எட்டு : முதலில் அவனின் ரூம் தான் அழைத்து சென்றான். தரை தளத்தில் வீட்டு மளிகை சாமான்கள் பிரிவு பிரமாண்டமாய் இருக்க, அதனின் ஒரு ஓரத்தில் அவனின் ரூம். அங்கு மட்டுமல்ல ஒவ்வொரு தளத்திலும் இருக்கும்.     உள்ளே சென்றதும் அங்கே இருந்ததை பார்த்து அசந்து விட்டாள். அவர்களின் திருமண புகைப்படம் வெகு அழகாக பெரிய...
    சுற்றும் பார்வையை ஓட்டியவள் “எனக்கு தாகமா இருக்கு தண்ணி வேணும்?” என அங்கே இருந்தது அவர்கள் இருவர் மட்டுமே, பின் சில மருந்துகள் அவர்களை வேடிக்கை பார்த்தது.   ஜெயந்தியின் குரலில் அவளின் மீது பார்வையை வீசினான். உடையில் ரத்தம், அவளின் வெள்ளை சட்டையில் ரத்தம் துளிகள் அங்காங்கே.  “ட்ரெஸ் கூட மாத்தணுமே, என்ன எடுத்துட்டு வரட்டும்?” என்றான்...
    error: Content is protected !!