Thursday, May 9, 2024

    Neengaatha Reengaaram

    அத்தியாயம் இருபத்தி மூன்று : இதோ அதோ என்று நாட்கள் பறக்க, தன்னுடைய உடல் நிலையை காரணம் காண்பித்து ஒரு மாத விடுமுறையை மூன்று மாதமாக விண்ணப்பித்து இருந்தாள் ஜெயந்தி.   ஜெர்மனி கம்பனியும் ஒத்துக்கொண்டு, குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சேரவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவாள் என்று அனுப்பி இருந்தது. அவளுக்கு வேண்டியதும் அதுதானே! இதோ அவள் இந்தியா...
    அத்தியாயம் இருபத்தி இரண்டு : சோர்ந்த நடையுடன் ஜெயந்தி அந்த ஹாஸ்பிடலின் நீண்ட காரிடாரில் நடந்து வந்து கொண்டிருந்தாள். முகத்தில் கர்சீப் கட்டியிருந்தாள். அப்போது தான் மருது வந்து அமர்ந்திருந்தான். இன்று புண் எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டு, தையல் பிரிக்கலாம் என்று வரச் சொல்லியிருந்தார்கள்.     மருதுவுடன் அந்த ஹாஸ்பிடலில் பணிபுரியும் ரிசப்ஷன் ஆள் நின்று...
    ஜெயந்தியை பார்வையிலேயே தள்ளி நிறுத்தினான் மருது. அப்போதும் விடாமல் “என்ன தப்பு பண்ணினேன்? ஏதாவது பண்ணியிருந்தா மாத்திக்கறேன்” என்றாள் கெஞ்சலாய் எல்லோர் முன்னும். சொல்லும் போதே எல்லோர் முன்னும் இதை சொல்ல நேர்ந்ததற்கு அவமானத்தில் அவளின் குரல் உள்ளே போனது.   அவளின் குரலே எல்லோரையும் கலங்க செய்தது. “நீ தப்பில்லை, நான் தான் தப்பு. இந்த தப்பானவன்...
    அத்தியாயம் இருபத்தி ஒன்று : “என்னால எதுவும் முடியாது வேணும்னா நீ சாப்பிட்டுக்கோ” என்று சொல்லி அவள் திரும்ப நடக்க,   “எவ்வளவு நேரமானாலும் எத்தனை நாளானாலும் நீ குடுக்காம நான் சாப்பிட மாட்டேன்” என்று விட்டவன் திரும்ப கண் மூடிக் கொள்ள, “ஓ அப்படியா சரி, நானும் சாப்பிடலை நீங்க சாப்பிடறவரை” என்று சொல்லி அவளும் சென்று...
    பின்பு சில நொடி தன்னை சமன் செய்து, “ஒரு மாசம் என்னை அப்படி வெச்சிருந்தீங்க, இப்போ என் பக்கத்துல கூட வரலை. அப்படி என்ன உங்களுக்கு நான் செஞ்சிட்டேன். என்னை கட்டிபிடிக்கணும் முத்தம் கொடுக்கனும்ற ஆசை உங்களுக்கு இல்லவே இல்லை தானே. இப்படி இருக்குற உங்களை என்னால பிடிச்சு வைக்க முடியாது” “சோ, நான் வந்தாலும்...
    அத்தியாயம் இருபது : அவள் கதவை மூடிய வேகத்திற்கு சட்டென்று பின்னடைந்து தடுமாறி பின் ஸ்திரமாய் நின்றான். அது ஒரு அனிச்சை செயல். சுற்றும் முற்றும் பார்த்தான். மனது கொதித்தது, “என்னவோ ஏதோ வென்று பதறி வந்தால் கதவை முகத்தினில் அடித்து சாத்துகிறாள்”. “நான் எட்டி உதைத்தேன் என்றால் இந்த கதவு என் முன் நிற்குமா? கதவு...
    அவள் கதவை மூடிய வேகத்திற்கு சட்டென்று பின்னடைந்து தடுமாறி பின் ஸ்திரமாய் நின்றான். அவன் உடனே அனிச்சையாய் செய்தது சுற்றும் முற்றும் பார்த்தான். மனது கொதித்தது என்னவோ ஏதோ வென்று பதறி வந்தால் கதவை முகத்தினில் அடித்து சாத்துகிறாள். நான் எட்டி ஒரு உதைத்தேன் என்றால் இந்த கதவு என் முன் நிற்குமா கதவு என்ன...
    மாலையானதும் எழுந்து குளித்து வேம்புலியம்மன் கோவிலுக்கு சென்றான். குளிக்கவுமே கை வேறு வலித்தது.. அன்று கட்டு மாற்ற வேண்டும் என்று வேறு சொல்லியிருந்தனர்.. மாத்திரைகளும் எதுவும் அவன் உட்கொள்ளவில்லை.    அவன் வணங்கி முடிக்கவுமே, காலையில் பஞ்சாயத்து பேச வந்த ஆட்கள் அவனை பிரச்சனை செய்தவனை இழுத்து வர.. இனி இப்படி மனைவியை, பிள்ளைகளை, குடித்து விட்டு...
    “டேய் விமலா, என்ன நீ இப்படி உட்காருற, வா ஜெயந்தியை பார்க்கலாம்” “பார்த்து, என்ன பண்ண?” “என்ன பண்ணன்னா?” “வரமாட்டா! எங்களோட வரமாட்டா! எனக்கு தெரியும். அதுதான் இவர் கிட்ட வந்து சொன்னேன். சரி, எங்க வீட்டுக்கு வராம போயிட்டான்னு தெரிஞ்சாலாவது இவர் அவளை பார்ப்பாரோன்னு தான் இங்க வந்தேன், இப்படி பேசறார்” என்றான் அதீத இயலாமையோடு.   பின்...
    அத்தியாயம் பத்தொன்பது : சில நொடிகள் பேச்சே வரவில்லை ஜெயந்திக்கு.. என்னது என்னை போ என்று சொல்லிவிட்டனா? கண்களில் நீரோடு அவள் நின்ற விதம் மனதை அப்படி அசைத்த போதும் முதல் முறையாக ஒன்றை செய்தான்.. கோபத்தை விட்டு நிதானத்தை கையில் எடுத்தான்.. மருதுவிற்கு மனது விட்டு போயிருந்தது இதுவரை குடும்பமே கிடையாது. ஆனாலும் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவுகள்...
    கண்களில் நீரோடு அவள் நின்ற விதம் மனதை அப்படி அசைத்த போதும்… முதல் முறையாக ஒன்றை செய்தான்.. கோபத்தை விட்டு நிதானத்தை கையில் எடுத்தான்.. அவளின் அப்பாவை நோக்கி திரும்பியவன்.. “உங்க பொண்ணை நான் அடிச்சதுக்கு உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன், இந்த ரவுடி பய, யாருமில்லாத பய அவ்வளவு ஏன் அனாதை பய அப்படியும்...
    “ஏய், என்ன ஆச்சு முகத்துல? என்ன இப்படி அடிபட்டிருக்கு?” என்று பதறி அருகில் செல்ல.. “அதொண்ணுமில்லை அண்ணா, சின்ன அடி” என்றாள். “சின்ன அடியா உனக்கு இது? சின்ன அடியா? முகமே வீங்கி இருக்கு, ஒரு பக்கம் கண்ணு இருக்குற இடமே தெரியலை, உதடு கிழிஞ்சு இருக்கு, எப்படி ஆச்சு? வேற எங்கேயும் அடிபட்டிருக்கா?” என்று பதறினான்.    வலி!...
    அத்தியாயம் பதினெட்டு : காலையில் இதமான வெயில் முகத்தில் பட்ட போது மருதுவிற்கு விழிப்பு வந்து விட்டது.. ஆனால் அப்போதும் ஜெயந்தி உறங்கிக் கொண்டிருந்தாள். மாத்திரைகளின் தாக்கம்.. எழுந்தவன் அவளின் அருகில் சென்று மண்டியிட்டு அவளின் முகத்தை பார்த்தான்.. நேற்றை போல தான் இருந்தது வீக்கம், குறைந்தது போல தெரியவில்லை... முகமே என்னவோ போல இருக்க.. மெதுவாக...
    அப்போதும் ஜெயந்தி உறங்கிக் கொண்டிருந்தாள். மாத்திரைகளின் தாக்கம்.. எழுந்தவன் அவளின் அருகில் சென்று மண்டியிட்டு அவளின் முகத்தை பார்த்தான்.. நேற்றை போல தான் இருந்தது வீக்கம் குறைந்தது போல தெரியவில்லை... முகமே என்னவோ போல இருக்க.. மெதுவாக அவளின் முக வீக்கத்தை தன் கட்டு போடாத கையினால் தொட்டு பார்த்தான். ஷ் என்று தூக்கத்திலேயே தலையை...
    “அய்ய, இவன் புதுசு அண்ணாத்தே, இவனுக்கு உன்னை பத்தி என்ன தெரியும்.. நீ இன்னாமா நீ வேலைல இருக்க வேண்டாமா?” என்று நர்சிடம் சொல்ல.. அதற்குள் ஃசீப் டாக்டரிடம் யாரோ பிரச்சனை என்று சொல்லியிருக்க..   அவரே வந்து விட்டார்.. இந்த ஹாஸ்பிடல் கட்டும் போது ஒரு பிரச்சனை ஆகியிருக்க அதை சுமுகமாக முடித்து வைத்தவன் மருது.....
    அத்தியாயம் பதினேழு : ஒரு முழு நிமிடம் கூட மருதுவால் அமர முடியவில்லை.. ஜெயந்தியின் அழுகை அவனை அமர விடவில்லை.. வேகமாக எழுந்தவன் அவள் முன் சென்று நின்றான்.. கீழே தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து தலையை சுவற்றில் சாய்த்து அழுது கொண்டிருந்தாள்.. இன்னம் ரத்தம் உதட்டில் வந்து கொண்டிருக்க.. பதறி போனான், கூட பயந்தும் போனான். அவளின் முகம்...
    ஒரு முழு நிமிடம் கூட மருதுவால் அமர முடியவில்லை.. ஜெயந்தியின் அழுகை அவனை அமர விடவில்லை.. வேகமாக எழுந்தவன் அவள் முன் சென்று நின்றான்.. கீழே தரையில் குத்துகாலிட்டு அமர்ந்து தலையை சுவற்றில் சாய்த்து அழுது கொண்டிருந்தாள்.. இன்னம் ரத்தம் உதடில் வந்து கொண்டிருக்க.. பதறி போனான் கூட பயந்தும் போனான் . அவளின் முகம் ஒரு...
    அவர் கேட்டை தாண்டி செல்லும் வரை பார்த்து நின்றவள் அவர் சென்று விட்டார் என்று தெரிந்ததும்... “எங்கம்மாவை வாங்கன்னு கூட உங்களால சொல்ல முடியாதா? சரி, சொல்ல வேண்டாம்! அவங்க சொல்லுபோது தலை கூட அசைக்க முடியாதா? என்கிட்டே பேசுங்க பேசாம போங்க, ஆனா எங்க அம்மா அப்பாக்கு நீங்க கண்டிப்பா மரியாதை குடுக்கணும். இப்படி...
    அத்தியாயம் பதினாறு : இரண்டு நாட்கள் அமைதியாக தான் கழிந்தது.. மனதை அமைதி படுத்த முயன்று கொண்டிருந்தாள் ஜெயந்தி. அவனின் பாராமுகம் கொடுக்கும் கோபம் அதிகமாய் இருக்க, கோபத்தில் வார்த்தைகள் விட வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு ஜெயந்திக்கு பக்குவம் இருந்தது. முடிந்தவரை மனதை நிலை படுத்த முயன்று கொண்டிருந்தாள். மருதுவும் சரி, ஜெயந்தியும் சரி பேசிக்...
      கோபத்தில் வார்த்தைகள் விட வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு ஜெயந்திக்கு பக்குவம் இருந்தது. முடிந்தவரை மனதை நிலை படுத்த முயன்று கொண்டிருந்தாள். மருதுவும் சரி ஜெயந்தியும் சரி பேசிக் கொள்ள முயற்சி செய்யவேயில்லை. “என்ன தான் செய்கிறாள் பார்ப்போம்” என்று மருதுவும் இருக்க, சமைப்பது பெட்டி பிரித்து அடுக்குவது என்று ஜெயந்தியும் பொழுதை கழித்தாள். “என்ன...
    error: Content is protected !!