Wednesday, May 8, 2024

    Neengaatha Reengaaram

    அத்தியாயம் பதினைந்து : கால நிலைகளா? தோஷ நிலைகளா? மன நிலைகளா? என்னவென்று அறியாத ஒன்று நம்முள் இறங்கி, நம்மையும் மீறி செயல்கள் செய்ய வைத்து விடும். நமக்குமே பிடிக்காத செயல்கள் அவை... வந்தவன் நேரே சென்று குளித்து விட்டு வந்தான், அவன் வரவுமே உணவை மேஜை மீது ஜெயந்தி எடுத்து வைக்க.. மிகுந்த பசியில் இருந்தவன்,...
    அவன் செய்தியில் ஆழ்ந்து விட அப்போது தான் கவனித்தான், ஜெயந்தி அமர்ந்து உண்பதை.. ‘ஏன் என்னோட உட்கார்ந்து இவ சாப்பிட மாட்டாளாமா இவ?’ என்று அவன் நினைக்க.. ‘நீ சாப்ட்டுடியா , என்னோட உட்கார்ந்து சாப்பிடு சொல்ல மாட்டானாம்ன் இவன்?’ என்று நினைத்து அவளும் அவனோடு உண்ணவில்லை பின்பு உண்டு எழுந்து விட்டவள் எல்லாம் எடுத்து வைத்து, அவனுக்கு...
    அத்தியாயம் பதினான்கு : ஜெயந்திக்கு திருமணமாகி மருதுவின் அறைக்கு முதல் முதல் செல்லும் போது கூட இவ்வளவு பதட்டமும் பயமும் இல்லை.. அவன் டிக்கெட் அனுப்பியும் வராதது தவறு தானே, அந்த குற்றவுணர்ச்சி இருக்க மெதுவாக அறைக்குள் சென்றாள். மருது படுத்திருந்தான், அவளுக்கு எதிர்புறம். அதனால் அவனின் முகம் தெரியவில்லை. நிச்சயம் உறங்கி இருக்க மாட்டான் என்று...
    Neengatha Reengaram 14 - Precap அவன் படுத்திருந்தான் அவளுக்கு எதிர்புறம் அதனால் அவனின் முகம் தெரியவில்லை. நிச்சயம் உறங்கி இருக்க மாட்டான் என்று தெரிந்தது. அவனின் அருகில் படுத்துக் கொண்டவள் அவனை நெருங்கி உடல் உரச, அவனின் உடல் இறுகியது.. அவன் திரும்புவதாக காணோம் என்றது அவன் புறம் திரும்பி படுத்து அவன் மேல் கை போட்டு...
    அத்தியாயம் பதிமூன்று : கைபேசியை விமலனிடம் கொடுத்தவள் அவளின் லக்கேஜ் எடுக்க செல்ல, பின்னேயே விமலனும் கமலனும் சென்றனர்.. இதனை பார்த்துக் கொண்டிருந்த மருது எழுந்து திரும்ப வீட்டிற்கே கிளம்பிவிட்டான். என்னவோ தனியாகிவிட்ட உணர்வு! பின்னே அவர்கள் வர ஒரு மணி நேரம் ஆகியது.. வந்தவள் “இந்த லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு நீங்க போங்க” என்று சொல்லி...
    ஏன் என்னாச்சு?” என்று விமலன் கேட்க, “அவர் வரட்டும்” என்று அமர்ந்து கொண்டாள். “வரவும் இல்லை, ஃபோனும் எடுக்கலை, இங்க உட்கார்ந்து என்ன பண்ண போற?” என்று குடும்பத்தினர் கேட்க, “அவர் வரட்டும்” என்று பிடிவாதமாய் அமர்ந்து கொண்டாள். “அவர் தான் ஃபோனே எடுக்கலையே, ஏதாவது வேலையா இருக்கும்” என்று விமலனும் கமலனும் எவ்வளவோ சொல்லிய போதும், “காலையில எட்டு மணிக்கு...
    அதையும் விட இப்போது ஜெயந்தியிடம் அவனுக்கு பணம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. அதனை பற்றி அவனிடம் கிஞ்சித்தும் பேச முடியாது என்று தெரியும்.. முதல் மாத சம்பளத்தை அவளுக்கு போக மருதுவிற்கே அனுப்பி வைத்தாள்.. “எனக்கு எதுக்கு போட்டு விடற?” என்றான். அவன் கேட்ட விதத்திலேயே பயந்து போனவள், “என் அக்கௌன்ட்ல...
    அத்தியாயம் பன்னிரண்டு : கட்டிட பூச்சு நடக்க, மேற்பார்வை பார்த்திருந்தான் மருதாசல மூர்த்தி. முகத்தில் எதுவும் தெரியவில்லை, ஆனால் மனம் முழுவதும் சோர்வு! நேற்று தான் ஜெயந்தி ஜெர்மனி கிளம்பினாள்.. “போகணுமா” என்று ஒரு வாரமாகவே கேட்டுக் கொண்டே இருந்தான். “இது என்னோட அச்சீவ்மென்ட், ரொம்ப பிரச்டிஜியஸ் வேலை, எல்லோருக்கும் சுலபமா கிடைக்காது. என் ஆசைக்கு கொஞ்சம் நாள் வேலை...
    “போகனுமா ?”என்று ஒரு வாரமாகவே கேட்டுக் கொண்டே இருந்தான் “இது என்னோட அச்சிவ்மென்ட்... ரொம்ப பிரச்டிஜியஸ் வேலை ...எல்லோருக்கும் சுலபமா கிடைக்காது... என் ஆசைக்கு கொஞ்சம் நாள் வேலை பார்த்துட்டு வர்ரேன்” “எவ்வளவு நாள்?” கு”றைஞ்ச பட்சம் ரெண்டு வருஷம்... அதுதான் காண்ட்ராக்ட்..” அப்போதிருந்தே முகத்தை தூக்கி வைத்து தான் சுற்றிக் கொண்டிருந்தான் அவளின் படிப்பு, அவளின் கனவு,...
    ஜானி இவனை பார்த்ததும் துள்ளி வர, அவனை மேலே விழுந்து பிராண்டாமல் பிடித்துக் கொண்டான், பட்டு சட்டை பட்டு வேஷ்டி அல்லவா. பின்பு அப்படியே அவனை அழைத்து கொண்டு போய் ஜெயந்தியின் முன் நிறுத்த, வேகமாய் சோஃபாவின் மேல் ஏறி நின்று கொண்டாள்.. “அண்ணிடா” என்று ஜானிக்கு சொல்லிக் கொடுக்க, அது எம்பி கை நீட்ட, அவள் சோபாவில்...
    அத்தியாயம் பதினொன்று: திருமணம் முடிந்து அவளின் வீட்டிற்கு தான் அழைத்து சென்றனர்.. மிக சிறிய வீடு.. அந்த மாதிரி சிறு வீட்டினில் தான் அவனின் வாழ்க்கை ஆரம்பமானது. ஆனால் அவன் மட்டும் தானே அங்கே.. இங்கே நிறைய பேர்.. காலையில் திருமணம், மாலையே வரவேற்பு என்றானது.. பின் மணமக்கள் பெண் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்றனர். அவனுக்கு...
    நேரமும் பதினோன்றிர்க்கு மேல் இருக்க.. காலையில் திருப்பதி சென்ற களைப்பு பின்பு வரவேற்ப்பு களைப்பு ஜெயந்தி சோர்த்து தெரிய "நாங்க போறோம்" என்று கிளம்ப "எப்படி போவீங்க" என அவர்களை விட்டு கார் கிளம்பியிருந்தது வாடகை கார் தான் பேசியிருந்தான் இன்னும் கார் வாங்கவில்லை... ஆம்! தனியன் என்பதால் யாரோடு காரில் போக போகிறேன் என்று நினைத்தே வாங்கவில்லை......
    அத்தியாயம் பத்து : ஆனால் விமலனுக்கு தான் சஞ்சலம், ஜெயந்திக்கு சிறிதும் இல்லை... வீட்டில் எல்லோரும் விஷயம் கேட்டதும் ஸ்தம்பித்து விட, சிறிது நேரம் யோசித்தவள் “சரின்னு சொல்லிடுங்கண்ணா” என்று விட்டாள். அவளின் மனதில் இருந்த பாரம் குறைந்தது, என்னவோ ஒரு விடுதலை உணர்வு, ஏன் என்று உணர முடியவில்லை! மாலையில் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் அப்படி.. மருதுவின்...
    எஸ் எஸ் என்று மனது குதுகலித்தது... இதோ படிப்பை முடித்ததும் இன்னும் ரிசல்ட் கூட வரவில்லை.. இதோ வேலை ஜெர்மனி யில் உலகின் புகழ் பெற்ற பல கார்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கும் இடம் பெர்லின் செல்லப் போகிறாள்.. மனது குதித்தது.. ஒரு புகழ் பெற்ற கார் நிறுவனத்தில் செலக்ட் ஆகிவிட்டாள்... யுரோ வில் சம்பாதிக்கப் போகிறாள்...
    அத்தியாயம் எட்டு : அதன் பின் மருதுவிற்கு ஜெயந்தியை பார்க்கவே விருப்பமில்லாமல் போயிற்று.. காலையில் டீக்கடையில் அமர்வதில்லை.. அவனின் தொன்று தொட்ட பழக்கத்தை விட்டொழித்தான்.. அங்கே அமர்வதையும் விட்டொழித்தான்... காலை டீ யையும் விட்டொழித்தான்... ஆனால் உதவுவதில் பின் வாங்கவில்லை.. எடுத்த வேலையை அந்தரத்தில் விடும் பழக்கமே இல்லை.. மருத்துவமனையில் இருந்து விமலன் வீடு வரும்வரை நாளுக்கு...
    அதன் பின் மருதுவிற்கு ஜெயந்தியை பார்க்கவே விருப்பமில்லாமல் போயிற்று.. காலையில் டீக்கடையில் அமர்வதில்லை.. அவனின் தொன்று தொட்ட பழக்கத்தை விட்டொழித்தான்.. அங்கே அமர்வதையும் விட்டொழித்தான்... காலை டீ யையும் விட்டொழித்தான்... ஆனால் உதவுவதில் பின் வாங்கவில்லை.. எடுத்த வேலையை அந்தரத்தில் விடும் பழக்கமே இல்லை.. மருத்துவமனையில் இருந்து விமலன் வீடு வரும்வரை நாளுக்கு ஒரு முறை...
    மருது, கமலன் தன் காலில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்று பதறி அவனை மிரட்டியது அப்படி ஒரு சிரிப்பை கொடுத்தது.. அண்ணன் பிழைப்பானா என்ற பயம், அண்ணன் கேசில் மாட்டிக் கொள்வானா என்ற பயம், கமலன் படிப்பு கெட்டு விடுமோ என்ற பயம், எல்லாம் ஜெயந்தியின் மனதிற்கு அப்படி அழுத்தம் கொடுத்து இருந்தது.   எல்லாம்...
    அத்தியாயம் ஏழு : அவளிடம் மனதை சொல்லிவிட்டவனுக்கு இந்த சூழ்நிலையில் சொல்லி இருக்கக் கூடாதோ என்று தோன்றிய போதும் அவளின் “அண்ணா” என்ற அழைப்பு தானே சொல்ல வைத்தது. அவள் என்னை அண்ணனாய் மனதில் வரித்து விட்டால் திருமணம் நடக்கிறதோ இல்லையோ இதை தன்னால் தாள முடியாது என்று புரிந்தது.. ஜெயந்திக்கோ “ஐயோ” என்று இருந்தது இதை கேட்டதும்......
    அவளிடம் மனதை சொல்லிவிட்டவனுக்கு இந்த சூழ்நிலையில் சொல்லி இருக்கக் கூடாதோ என்று தோன்றிய போதும் அவளின் அண்ணா என்ற அழைப்பு தானே சொல்ல வைத்தது. அவள் என்னை அண்ணனாய் மனதில் வரித்து விட்டால் திருமணம் நடக்கிறதோ இல்லையோ இதை தன்னால் தாள முடியாது என்று புரிந்தது.. ஜெயந்திக்கோ ஐயோ என்று இருந்தது இதை கேட்டதும்... இப்போது இதை...
    அத்தியாயம் ஆறு : வலது கால் வைக்க வில்லை! இடது கால் தான் வைத்தாள்! எந்த கால் வைத்தால் என்ன? எல்லாம் அவள் கால் தானே! வீடு வந்தால் போதும் என்று தோன்றியது.. “நீ எதுக்கு வந்த?” என்று மகளின் அருகில் சென்றதும் கோபாலன் கடிந்து கொள்ள... “அப்பா, உங்களுக்கு என்ன ஆச்சு.. ஏன் இப்படி டென்ஷன் படுறீங்க எங்களையும்...
    error: Content is protected !!