Thursday, May 9, 2024

    Neengaatha Reengaaram

    “பையனை கண்டு பிடிக்க முடியுமா தம்பி?” என்றார் எடுத்தவுடனே அவர் மருதுவை பார்த்து. “கேட்கறேன்னு தப்பா எடுக்காதீங்க, அவர் ஏதாவது பணத்தோட போயிருக்க வாய்பிருக்கா?” என்று கேட்க.. அவ்வளவு தான் எல்லோருக்கும் முன் ஜெயந்தி “அண்ணா அப்படி எல்லாம் பண்ண மாட்டான்.. அவன் ரொம்ப ஸ்ட்ரைட் பார்வர்ட்.. செத்தாலும் திருட்டுன்ற ஒரு விஷயத்தை பண்ண மாட்டான்” என்றாள்...
    அத்தியாயம் ஐந்து : பத்து மணி வரையிலும் அவர்கள் சொன்ன ஐயா அதாகப் பட்டது அசிஸ்டன்ட் கமிஷனர் வரவில்லை... “என்ன சார் போயிட்டு நாளைக்கு வரலாமா?” என்றான் மருது. “நீ போயேன் மருது, அவங்களை அனுப்ப முடியாது.. பொண்ணுங்களை அனுப்ப சொன்ன, அனுப்பிட்டேன்! இவங்களை விட முடியாது!” என்றான் சர்கிள் இன்ஸ்பெக்டர்... மருது எதுவும் பேசவில்லை கைபேசியை எடுத்துக் கொண்டு...
    “நீ போயேன் மருது, அவங்களை அனுப்ப முடியாது.. பொண்ணுங்களை அனுப்ப சொன்ன, அனுப்பிட்டேன்! இவங்களை விட முடியாது!” என்றான் சர்கிள் இன்ஸ்பெக்டர்... மருது எதுவும் பேசவில்லை கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் போனான். “சார் அனுப்பிருவோம். சேனல் காரனா நம்மை கவனிப்பான், என்ன சார் நீங்க” என்று ஏட்டு குறைபட்டார். “நீ என்னையா? அசிஸ்டன்ட் கமிஷனர் கேட்டா என்ன...
    அத்தியாயம் நான்கு : ஜெயந்தி சென்றதுமே விஷாலை அழைத்தவன்... “உனக்கு மேனேஜர் பதவி குடுத்ததுக்கு பதிலா டேமேஜர்ன்னு குடுத்திருக்கணும்டா” என்றான் கோபமாக... “ஏன் அண்ணா கோபப்படறீங்க?”   “ஏன்டா அந்த பொண்ணு வாசல் தாண்டும் முன்னமே கூப்பிடச் சொன்னேன். நீ பராக்கு பார்த்துட்டு விட்டுட்ட... நீ இவ்வளவு அசால்டா இருக்கியேன்னு உன்னை திட்டுனா... அந்த பொண்ணு கிட்ட நீங்க...
    ஜெயந்தி சென்றதுமே விஷாலை அழைத்தவன்... “உனக்கு மேனேஜர் பதவி குடுத்ததுக்கு பதிலா டேமேஜர்ன்னு குடுத்திருக்கணும்டா” என்றான் கோபமாக... “ஏன் அண்ணா கோபப்படறீங்க?”   “ஏன்டா அந்த பொண்ணு வாசல் தாண்டும் முன்னமே கூப்பிடச் சொன்னேன். நீ பராக்கு பார்த்துட்டு விட்டுட்ட... நீ இவ்வளவு அசால்டா இருக்கியேன்னு உன்னை திட்டுனா... அந்த பொண்ணு கிட்ட நீங்க வரலைன்னா பிரச்சனை...
    அத்தியாயம் மூன்று : திருமணம் அவளோடு நடக்க இருக்கின்றதோ இல்லையோ சிநேகிதம் பண்ண வேண்டும், பேச வேண்டும், அவளின் துயர் எதுவென்றாலும் துடைக்க வேண்டும் போல தோன்ற, அந்த ஆர்வத்தை கட்டுப் படுத்த முடியாமல்... என்ன செய்வது என்றும் தெரியாமல்... யாரிடமும் இதனை பற்றி பேசவும் முடியாமல் திணறி விட்டான். ஒரு சின்ன இனுக்கு யாருக்கு தெரிந்தால்...
    திருமணம் அவளோடு நடக்க இருக்கின்றதோ இல்லையோ சிநேகிதம் பண்ண வேண்டும், பேச வேண்டும், அவளின் துயர் எதுவென்றாலும் துடைக்க வேண்டும் போல தோன்ற, அந்த ஆர்வத்தை கட்டுப் படுத்த முடியாமல்... என்ன செய்வது என்றும் தெரியாமல்... யாரிடமும் இதனை பற்றி பேசவும் முடியாமல் திணறி விட்டான். ஒரு சின்ன இனுக்கு யாருக்கு தெரிந்தால் கூட “அண்ணிடா”...
    அத்தியாயம் இரண்டு : மருதாச்சலமூர்த்தி! அம்மா பிறந்ததும் இறந்து விட, அப்பா வேறு திருமணம் செய்து கொண்டு போய் விட, அம்மாவை பெற்ற பாட்டி தான் வளர்த்தார். ரோட்டோர இட்லி கடை வைத்திருந்த ஆயா, அப்படி தான் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. இன்னும் மாமா, சித்தி, பெரியம்மா இந்த உறவுகளும் நினைவடுக்கில் இருக்கின்றன. அவனின் பத்து வயதில்...
    மருதாச்சலமூர்த்தி! அம்மா பிறந்ததும் இறந்து விட, அப்பா வேறு திருமணம் செய்து கொண்டு போய் விட, அம்மாவை பெற்ற பாட்டி தான் வளர்த்தார். ரோட்டோர இட்லி கடை வைத்திருந்த ஆயா, அப்படி தான் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. இன்னும் மாமா, சித்தி, பெரியம்மா இந்த உறவுகளும் நினைவடுக்கில் இருக்கின்றன. அவனின் பத்து வயதில் பாட்டி இறந்துவிட...
            கணபதியே அருள்வாய்                நீங்காத ரீங்காரம் அத்தியாயம் ஒன்று : செல்லாத்தா செல்ல மாரியாத்தா எந்தன் சிந்தையில் வந்து அரைவினாடி நில்லாத்தா .... ஆதிசக்தி மாதா கருமரியாத்தா எங்கள் ஆதிசக்தி மாதா கருமாரியாத்தா ... எல் ஆர் ஈஸ்வரியின் கணீர் குரல் கட்டியிருந்த ஒலிபெருக்கியில் ஒலிக்க, ஜெயந்தியின்...
    செல்லாத்தா செல்ல மாரியாத்தா எந்தன் சிந்தையில் வந்து அரைவினாடி நில்லாத்தா .... ஆதிசக்தி மாதா கருமரியாத்தா எங்கள் ஆதிசக்தி மாதா கருமாரியாத்தா ... எல் ஆர் ஈஸ்வரியின் கணீர் குரல் கட்டியிருந்த ஒலிபெருக்கியில் ஒலிக்க, ஜெயந்தியின் கண்கள் விழித்துக் கொண்டது, கண்கள் மட்டுமல்ல புலன்களும், நேரத்தை பார்த்தால் காலை ஐந்து மணி. “எப்படி தான் இப்படி வைப்பாங்களோ தெரியலை? மனுஷங்களை...
    error: Content is protected !!