Wednesday, May 15, 2024

    Nee Theivam Thedum Silaiyo

    ரஞ்சனிக்கு, பழக்கமான தெரிந்த முகங்கள் மிக குறைவு.. தந்தை, அண்ணன், வேலை செய்யும் ஒரு தம்பதி. தந்தை வாரத்தில் நான்கு நாட்கள் பெண்ணோடு கண்டிப்பாக இருப்பார். மற்ற நாட்களில்.. வெளியூர் சென்றாலும் போனில் பேசி பெண்ணை தொடர்பிலேயே வைத்திருப்பார். பார்த்து பார்த்து வளர்த்தார் ராதா.. பெண்ணை. அன்னை இறந்தது முதல்.. ரஞ்சனி தனியானாள். அவளை கவனிக்க...
    குகன் “இப்போவாது கேட்டியே.. வீட்டில் இருக்கா, மெடிக்கல் லீவ் போட்டிருக்கு.. இரண்டு மாசம். நீ எப்போ வர.. அதியமான் அங்கிளுக்கு பத்திரிகை கொடுத்திட்டியா.. அவர்கிட்ட பேசனும். கார்த்திக் கூட பேசவேயில்லை, அங்கிள்.. ஆன்ட்டி யார்கிட்ட பேசவும் கஷ்ட்டமா இருக்கு..” என்றான். நீலகண்டன் “ஹே.. இல்லடா, நான் சும்மா நீ லவ் பண்ணிட்ட.. அப்படின்னு மேலோட்டமாத்தான் சொல்லி...
    பிரசாந்த், மாதவனின் அருகில் வந்து அமர்ந்தான். ஏனோ தங்கைக்கு கோவமாக வந்தது, அவனை பார்க்கவே. ரஞ்சனிக்கு வீட்டில் இருக்கவே ஒருமாதிரி இருந்தது.. யாரும் தன்னை பெரிதாக கவனிப்பது இல்லை.. எப்போதும் அப்படிதான். ஆனால், மாதவன் எப்போதும் அப்படி இல்லை, வீட்டில் இருக்கும் நாளில், தன் தங்கையோடுதான் உண்ணுவான்.. அடிக்கடி மேலே அவளின் அறைக்கு வருவான்.....
    என்னவென சொல்லுவான் “ஒண்ணுமில்ல.. என்ன படிக்கிறீங்க” என்றான்.. மரியாதையாக. ரஞ்சனிக்கு, ‘அவனின் குரலே இப்படிதானா.. இல்லை, ஏதாவது பிரச்சனையா.. எதற்காக அழைத்தான்’ என யோசனை உள்ளே ஓடுகிறது. ஆனாலும், தன்னிடம் பேசுகிறான்.. என புதிதாக முளைத்த ஆசை துளிர்.. வெளியே பச்சை கொடி காட்ட.. இப்போது அவனின் கேள்வியில்.. என்ன பேசுவது என தெரியாமல் இருந்தத,...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 26 ரஞ்சனி, போகலாம் என சொல்லிவிட்டாள்.. ஆனாலும், கணவனுக்கு மனது கேட்டக்கவில்லை.. அங்கே போய், ‘ஏதேனும் தன்னையும் ரஞ்சனியையும் பேசி விடுவானோ’ என எண்ணம்.. தம்பியை பற்றி நன்றாக தெரியும் நீலகண்டனுக்கு. எனவே, யோசித்தான் நீலகண்டன். ரஞ்சனிக்கு, கணவனின் தம்பி மீதான பாசம் முக்கியமாகப்பட்டது.. அத்தோடு, என் கணவரென்ன தவறு செய்தார் என்ற...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 6 நீலகண்டன் அவனின் தாய் மாமா வீட்டிற்கு சென்றான். காலையில் கடையை திறந்து வைத்துவிட்டு கோகுலிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, தன்னிடம் அழைத்து பேசுபவரை.. போனில் அழைத்து வழிக் கேட்டுக் கொண்டு சென்றான். ‘பெரிதாக எந்த விரோதமும் கூடாது.. எதோ உடல்நலமில்லாதவர் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும்.’ என மனதில் முடிவோடு சென்றான். தன்னுடைய கடையிலிருந்து...
    நீலகண்டன், இரண்டுநாள் மழிக்காத முகம்.. கடுகடுப்பான விழிகள்.. இறுகிய உடல்மொழி என ஏதும் பேசாமல் நின்றான். முன்பே அவன் கொஞ்சம் இறுக்கமானவன்.. இப்போது யாருமில்லாமல் தனித்து.. நிற்கிறவன்.. இன்னும் இறுக்கமாக நின்றான். அரசு “என்ன பா, யாருப்பா இவங்க எல்லாம்..” என்றார், இறங்கி வந்த மாதவனை பார்த்து. மாதவன் “என்ன அங்கிள், என்ன வேண்டும் உங்களுக்கு” என்றான். இப்போது...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 27 மண்டபத்தில் நால்வரும் வந்து இறங்கினர்.. அர்ச்சனாவின் சொந்தம் முழுவதும் வந்திருந்தது. அதுபோக, குகனின் நண்பர்கள்.. முன்பு தாங்கள் சென்னையில் இருந்த போது தெரிந்தவர்கள்.. என எல்லோரையும் அழைத்திருந்தான் குகன். விழா நல்லபடியாக தொடங்கியது... அர்ச்சனாவின் வீட்டிலிருந்து, அவளின் சின்ன பாட்டிதான் பெரியவர் என அவர் முதலில் வளையல் அணிவித்தார். பின்னர், அர்ச்சனாவின்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 8 நீலகண்டன், காலையிலிருந்து ஒரு சுயஅசலில் இருந்தான். ‘ஏன் எனக்கு மனது அங்கே செல்ல வேண்டும்.. தம்பி அனுப்பிய விவரங்கள் ஏன் மனதில் பதிய மறுக்கிறது என குழப்பம் அவனுக்கு. கூடாது இது சரி கிடையாது.. என் வாழ்க்கை.. அதன் முடிவுகள் எல்லாம்,  நாளை தம்பியையும் கண்டிப்பாக பாதிக்கும்.. ஏதும் தப்பாகி...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 7 நீலகண்டன் வெளியே வர.. ரகு நின்றிருந்தான்.  நீலகண்டன்  “பார்த்துக்கோங்க.. நான் கிளம்புகிறேன்..” என்றான் ஏதுமில்லா பாவனையில். ரகு “இருங்க.. சித்தப்பா என்ன சொன்னார்..” என்றான். நீலகண்டனுக்கு, அவர் தன்னிடம் பேசியதாக தெரியவேயில்லை எதோ புலம்பியதாக தெரிந்தது அவனிற்கு.. எனவே, ரகு, எதற்கு இப்படி கேட்க்கிறார் எனவும் தோன்ற.. “என்ன சொல்லுவார்.. வலி வேதனை.. அவ்வளவுதான்,...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 23 குகன், காலையில் எழுந்ததும் தன் அண்ணனிடமிருந்து வந்த செய்தியை பார்த்தவனுக்கு மூட் அப்செட். அர்ச்சனாவின் அன்னை மகளின் உதவிக்காக வந்திருந்தார். அர்ச்சனா வேலைக்கு செல்லுகிறாள் இப்போது, எனவே, வயிற்றில் பிள்ளையோடு அலைகிறாளே.. என உதவிக்கு வந்திருந்தார். மாப்பிள்ளை எழுந்ததும், குகனுக்கு காபி எடுத்து வந்து கொடுத்தார், மகள் இன்னும் எழவில்லை....
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 2௦ திருமணம் முடிந்தது அங்கேயே ஒரு உணவகத்தில் உணவு ஏற்பாடு செய்திருந்தான் நீலகண்டன். காலை நேரம், எனவே, காலை உணவு நடக்க தொடங்கியது. தன் உணவை முடித்துக் கொண்டு குகன் கிளம்பினான். அதிகாலையில் வந்தான் குகன், நேரே ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிக் கொண்டான்.  கார்த்தியை அழைத்து.. கேட்டுக் கொண்டான் முகூர்த்த நேரத்தை,...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 22 ரஞ்சனி, கணவனை அமைதியாக பார்த்தாள்.. பால் கொண்டு வந்து கொடுத்தாள். கண்கள் கணவனை அப்பட்டமாக முறைத்துக் கொண்டே இருந்தது.  நீலகண்டன் மனையாளை பார்க்க.. தயங்கிக் கொண்டே பால் டம்ப்ளரை வாங்கினான். ரஞ்சனி “உண்மையை சொல்லுங்க, உங்களுக்கு தலை வலிக்குதா.. இல்லை, நான் பேசறது பிடிக்கலையா” என்றாள். நீலகண்டன் “எ..என்ன இப்படி பேசற” என்றான், வருந்துகிறேன்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 21 நேற்று நீலகண்டன், இரவில் தன்னை மீறி அவளிடம் நெருங்கியிருக்க.. அதை அவள் ஏற்காமல் போனது.. அவனை இன்னமும் அவனுள் ஒடுங்க செய்திருந்தது. உணர்வுகளை சட்டென கொட்டுபவன் இல்லை இவன். அத்தோடு கலகலவென பேசி.. மனதை பகிருபவனும் இல்லை. ஒரு அனுமானம்.. அவளுக்கு என்னை பிடிக்கும் என்பதே.. அதுவும் அவளாக அன்று...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 1௦ கண்ணன் வள்ளியின் பெற்றோர் கந்தசாமி பொன்னிதேவி. கண்ணனின் வாலிப வயதில் கந்தசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு.. இறந்தார். அது முதற்கொண்டு குடும்ப பொறுப்பும் கண்ணனுடையது என ஆகியது. நிலம் குத்தகை.. தந்தை இருந்தவரை விவசாயம்.. அதனை குத்தகை விட்டார், கண்ணன்.  கண்ணன் தொழில் கார் மெக்கானிக்.  எனவே சொந்த ஊரில் மெக்கானிக் ஷாப் ...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 9 நீலகண்டனுக்கு, அடுத்த அரைமணி நேரம் ஒன்றும் புரியவில்லை. இதை எப்படி எடுப்பது என புரியவேயில்லை.. அவனின் அறிவுக்கும், மனதில் தோன்றும் பிம்பங்களுக்கும் அப்பாற்ப்பட்ட ஒரு நிகழ்வுதான், சற்று முன் நடந்தது. அதில் மாமா இறந்தது அவனை இன்னும் வந்தடையவேயில்லை. தமிழரசுதான், சுழன்றுக் கொண்டிருந்தார்.. “என்னாச்சு.. அவ்வளவுதானா” என ஏதேதோ மருத்துவர்களிடம் கேட்டுக்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 18 நீலகண்டன், கடை தன் வேலை என கொஞ்சம் தினப்படி வேலைகளுக்கு இப்போதுதான் பழகியிருந்தான். மனதில் ரஞ்சனியின் நினைவு இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால், தம்பியின் வெறுப்பான பேச்சில் அவளிடம் ஏதும் சொல்ல முடியாமல் ஒரு குற்றவுணர்ச்சியில் இருந்தான். இரவில்.. லேப்டாப் எடுத்து வைத்தால்.. அவள் அன்று வந்து சென்றது படமாக முதலில்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 15 ரஞ்சனி, டூ வ்வீலரில் கல்லூரி செல்ல தொடங்கினாள். மாதவனுக்கு அவ்வளவு கோவம், ‘எப்படி! அப்பா இல்லையென்றால்.. என்னிடம் அனுமதி பெற வேண்டாமா.. பயமில்லையா.. நான் இருக்கிறேன் என தெரியவில்லையா அவளுக்கு’ என யோசனைதான் அன்று முழுவதும். ஆனாலும் வேலை அவனை தொடர்ந்து யோசிக்க விடவில்லை. கட்சி அலுவலகம் கிளம்பிவிட்டான், மாதவன். அன்று இரவு...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 13 நீலகண்டனின், நான்காவது அழைப்பில்தான் குகன் போனை எடுத்தான். அதுவரை நீலகண்டனின் மனம் வேண்டிக் கொண்டும்.. திட்டிக் கொண்டும்.. இருந்தது தம்பியை.  இன்னதுதான் பிரச்சனை என தெரிவதற்கு முன்னால் ஒரு குழப்பம் வரும்.. ‘என்ன பிரச்சனையாக இருக்கும் என்ற குழப்பம்..’ அது ஒரு திருகுவலி.. குடைந்து எடுக்கும் வலி அது.. அந்த வலியில்தான் ...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 17 நீலகண்டன் உறங்கிவிட்டான். நீண்டநாள் சென்று ஒரு அமைதியான உறக்கம்.. மருந்தின் விளைவு அவனை வேறு நினைக்க விடவில்லை.. படுத்தவுடன் கண்கள் மூடிக்கொள்ள.. எந்த நினைவும் இல்லை அவனுக்கு  நிம்மதியாக உறங்கிவிட்டான். ஆனால், அங்கே ரஞ்சனி படும் பாடு.. ‘வீடு வந்திருக்கிறேன்.. அக்கறையாக கண் பார்த்து நிற்கிறேன்.. கடன்காரன் முகத்தில் ஏதாவது ஒரு...
    error: Content is protected !!