Monday, April 29, 2024

    Nee Theivam Thedum Silaiyo

    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 2 நீலகண்டனும் படித்தான், அஹா ஓஹோ என இல்லாவிட்டாலும்.. தங்களின் நிலை உணர்ந்து படித்தான். பள்ளி படிப்பின் இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்களோடு தேறினான். மேலும், என்ன படித்தால் தனக்கு உடனே வேலை கிடைக்கும் என தெரிந்திருந்தான் அந்த வயதில்.. முட்டி மோதி இஞ்சினியரிங் சேர்ந்துவிட்டான். அதன்பின் அவன் வாழக்கை தரம் கொஞ்சம் மாறிற்று....
    ரஞ்சனி “உங்களுக்கு நிறைய விஷயம் தெரியாது. நீங்க அவர்க்கு, எதோ பெண் பார்த்திருந்தீங்க போல.. அதை அவர் வேண்டாம்ன்னு சொல்லிட்டார்ன்னு உங்களுக்கு கோவம், அவ்வளவுதானே.  ஆனால், உங்களுக்கு நிறைய விஷயம் தெரியாது. அத்தோட என்னைத்தானே பிடிக்கல.. அவர் என்ன செய்தார். உங்க அண்ணன் உங்களை நினைச்சி பீல் பண்ணுவார் தெரியாதா.. உங்களை மாதிரி அவரால்...
    நீலகண்டன் ஒன்றும் சொல்லாமல் மனையாளையே பார்த்தான்.. ”இரு.. வேற யோசிக்கலாம், அவனுக்கு.. தகுந்தாற் போல.. அவன் பேச்சில் காரியம் செய்கிற ஆள்.. இந்த வேலை அவனுக்கு ஆகாது, இரு, நான் ஒரு யோசனை வைச்சிருக்கேன்.. இன்னும் இரண்டு நாள் சென்று.. அதோட ப்பாஸிபெலிட்டி பார்த்துட்டு சொல்றேன்.. சரி வரும்மான்னு கேட்க்கலாம்..” என்றான் எதோ பெரிய...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 3 குகன், இரவு பேசிக் கொண்டே.. அதியமானின் வீடு எங்கிருக்கிறது என தெரிந்துக் கொண்டான். அடுத்தநாள் அவரின் வீட்டில் சென்று அழைத்து வந்தான். நீலகண்டன்தான் ‘காலையிலேயே போ.. அவர் கடைக்கு வந்துவிடுவார்..’ என நேரமாக தம்பியை அனுப்பி வைத்தான். குகன் “நீ போ..” என்றான். நீலா முறைத்தான். ஒன்றும் சொல்லாமல் தானே சென்றான்.. நண்பனோடு ஒருவனோடு. காலையில்...
    குகன், நிமிர்ந்து இத்தனை நேரம் அண்ணனை பார்க்கவேயில்லை. இப்போது தன் மனையாளுக்காக பேசுபவனை நிமிர்ந்து பார்த்தான் தம்பி. நெளிவு குழைவு.. ஒரு சின்ன புன்னகை என ஏதும் இல்லை முகத்தில்.. ஆனாலும், முன்பு இருக்கும்.. அந்த இறுக்கமும் இல்லை.. தன் அண்ணனிடம் என தோன்றியது, தம்பிக்கு. ‘ஆக, அண்ணனுக்கு அவர்களை பிடித்திருக்கிறது.. அண்ணன் நிம்மதியாகத்தான்...
    நேற்று வண்டி ஒட்டி வந்தது.. மருத்துவமனையில் நின்றது எல்லாம் அலைச்சலாக இருக்க.. இங்கு கிடைக்கும் மரியாதையில், இருக்க பிடிக்காமல் கிளம்ப முடிவெடுத்தான். கொஞ்சம் உறங்கினால்தான் வண்டி ஓட்ட முடியும் என தோன்ற எதையும் யோசிக்காமல் உறங்கிவிட்டான். ரஞ்சனிக்கு ஒருமணி நேரம் ஆகியும் எழுப்ப தோன்றாமல் உறங்கட்டும் என இருந்தாள்.  அர்ச்சனா நேரத்திற்கு உண்ண வேண்டுமே என.. அவளின்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 4 நீலகண்டன், அதியமான் சென்றதும் அமைதியாக அமர்ந்து வேலையை பார்க்க தொடங்கிவிட்டான். அவனுக்கு அவர் பேசி சென்றது எல்லாம் பெரிதாக தோன்றவில்லை.. தன் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டான். மனதில் ஒரு அழுத்தம்தான்.. ஆனால், அவனை அது ஒன்றும் செய்யவில்லை. ‘என் வேலையை தவிர எதுவும் பெரிதல்ல எனக்கு’ என அமர்ந்துக் கொண்டான். ஒருமணி நேரம்...
    நீலகண்டன் “டைமிங் என்ன” என்றான். முதலில் அவன் கேட்ட கேள்வி அவளுக்கு புரியாததால்.. அவனின் தோளின் அருகில் முகத்தை வைத்து கேட்டாள் “என்ன..” என. கணவன் “இல்ல, டைமிங் என்னான்னு கேட்டேன்” என்றான்.. அவளை பார்த்து லேசாக திரும்பி..  ரஞ்சனி அப்படியே அமர்ந்து “இப்போதிக்கு 9 டு 5தான்.” என்றாள். அவளே “நான் வண்டி எடுத்துக்கவா” என்றாள். நீலகண்டன்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 24 வீடு வந்து சேர விடியலை தொட்ட இருந்தது நேரம்.. என்னமோ இரவு முழுவதும் சலிப்பில்லை இருவருக்கும், பேச்சு.. பேச்சு.. பேச்சுதான். பேசி தீர்த்தாள் ரஞ்சனி.. நீலகண்டனுக்கு பேச்சு என்பது அவ்வளவாக வரவில்லை என்றாலும்.. நடுநடுவில் தானும் தன்னை பகிர்ந்தான். ஆனால், அவனின் எல்லா நிகழ்வுகளிலும் தம்பி முன் நின்றான். ரஞ்சனிக்கு அப்போதுதான்...
    அந்த ஐந்து நிமிடத்தில் நாலு தரம் பார்த்திருப்பான் நீலகண்டன்.. எதோ க்ரே கலர் காட்டன் சுடிதார்.. லெகின்ஸ்.. நீண்ட பின்னல்.. கண்ணில் அஞ்சனம்.. ஜிமிக்கைகள் ஆட வண்டியை லேசாக பின்னால் இழுத்து.. அதில் வாகாக அமர்ந்து, எதோ முனுமுனுத்தபடி ஸெல்ப் ஸ்ட்ராட் செய்ய.. அதுவும் ஸ்டார்ட் ஆனது அழகாக. அப்போதுதான் அவனுக்கு ‘ஓ ப்ரே...
    ரஞ்சனி, அமர்ந்த கணவனை பார்த்தாள்.. அவனின் மனம் இங்கில்லை என உணர்ந்தாள்.. அவளுள்ளும் ஒரு வெறுமை வந்தது சட்டென. அவனை நெருங்கி ஆறுதல் சொல்லவோ தேற்றவோ தோன்றவில்லை.. கலைந்து இருந்த வீடு கண்ணில் பட.. விரிந்து கிடந்த பாய்.. தண்ணீர் டம்பளர்கள் எல்லாவற்றையும் எடுத்து வைக்க தொடங்கினாள், பெண். கிட்சென் சென்றாள், அங்கே, உணவு...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 5 நீலகண்டனுக்கு, அந்த அழைப்பு மணியோசையை கேட்டதும் தம்பிதான் வந்திருப்பான் என தோன்றியது. அந்த எண்ணத்தை பொய்யாக்காமல் நின்றிருந்தான் குகன்.  புல் ட்ரவல் ட்ரெஸ்சில் நின்றிருந்தான். கோட், ஹெல்மெட்.. ஷோல்டர் பாக்.. கை கிளொவ்ஸ் என டூ வ்வீலரில் வந்ததற்கான அனைத்து அம்சங்களோடும் நின்றிருந்தான் தம்பி. நீலகண்டனுக்கு கோவம்தான்.. ‘வண்டியில் வந்திருக்கிறான்’ எனவும். ஆனால்,...
    ரஞ்சனிக்கு குரலே வராமல் “என்னோட சாப்பாட்டை நீங்கதானே சாப்பிடுறீங்க.. எப்படி இருக்கு” என்றாள் பாவமாக... நீலகண்டன் பதில் சொல்லவில்லை.. கேலி புன்னகை அவனின் உதடுகளில் வந்து நின்றது.. ஆனாலும், தனக்காக செய்பவளிடம் உண்மையை சொல்ல மனதில்லை எனவே அமைதியாக இருந்தான். ரஞ்சனி “ஹலோ நீலகண்டன்.. என்ன சிரிக்கிறீங்களா..” என்றாள். மனையாளின் பேச்சு நீலகண்டனுக்கு இன்னும் சிரிப்பை தந்தது. ஆனாலும்...
    கண்ணன் அங்கே தனியே படுத்திருந்தார்.. உபகரணங்கள் நிறைய இருந்தது.. அவரை பார்க்கவே முதலில் அடையாளம் தெரியவில்லை.. அவர் முதலில் அடையாளம் தெரியுமளவு இல்லை.. இயல்பானவர்களை விட மெலிந்து உருகி ஒட்டி இருந்தார்.. இப்போது நேற்றிலிருந்து எதோ காய்ச்சல் அதனால் தனியாக இருக்கிறார். நம்மிலிருந்து தொற்று ஏதும் அவருக்கு பாதிக்காமல் இருக்க.. இந்த பாதுகாப்புகள். மெல்லிய...
    ரஞ்சனிக்கு, அதாவது ரஞ்சனி பெயரில் ஒரு கார் மெக்கானி ஷாப் இருக்கிறது.. அதையும் ரகுதான் கவனிக்கிறான். ஆனால், கணக்குகள்.. வரவு செலவு எல்லாம் ரஞ்சனி, கல்லூரி செல்ல தொடங்கியதும்.. அவள் பெயருக்கு மாற்றிவிட்டார் கண்ணன். எனவே, ரஞ்சனியின் செலவிற்கு, அதில் வரும் வருமானத்தை பயன்படுத்துகிறாள். எதற்கும் ரகுவை கேட்பதில்லை.. தனக்கு தேவையானதை தானே வாங்குவது என...
    தொலைதூரம் செல்லும் நதியின் பயணம் போல ரஞ்சனி நீலகண்டன் வாழ்க்கை பயணம் சலசலவென அவர்களுக்கான காதல் சத்தத்தோடு தொடங்கியது. நீலகண்டனும் ரஞ்சனியும்,  அதியமான் வீட்டிற்கு சென்றனர் ஒரு வார இறுதி நாளில். பார்வதி இனிமையாக உபசரித்தார். அசைவ விருந்து மிகவும் ஆர்பாட்டமாக தாயர் செய்திருந்தார், பார்வதி.  கார்த்திக், கீர்த்தி இருவரும் ரஞ்சனியை  அழகாக “அண்ணி அண்ணி “...
    குகன், அர்ச்சனாவை பற்றி சொல்லிக் கொண்டே வந்தான் ‘icuவில் இருக்காண்ணா, இப்போது ரூம்மிற்கு ஷிபிட் ஆகிடுவா.. நீ எப்போ வந்த..’ என பேசிக் கொண்டே வந்தான். எப்போதும் தம்பியின் பேச்சை ரசிப்பவன்.. இப்போது அமைதியாக வந்தான். இவர்கள் செல்லவும் அர்ச்சனாவை ரூமில் விடவும் சரியாக இருந்தது. எனவே, ஆண்கள் இருவரும் வெளியே நின்றனர். குகன், இப்போது யாருடனோ...
    பாவம், குகனுக்கு தெரியாதே, தன் அண்ணனின் நிலை.. எனவே ‘அண்ணன் எப்படியும் சம்மதம் சொல்லுவான் அவனுக்கு பெரிதாக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை.. பெண் பற்றியோ.. திருமணம் பற்றியோ.. எந்த கற்பனையும் இல்லை.. என திண்ணம் தம்பிக்கு. எனவே, அர்ச்சாவின் சொந்தமாக இருந்தால்.. புதிதாக ஒரு குடும்பம் அமைதிடுமே.. என தம்பியும், அவன் மனையாளுக்கு என...
    ரஞ்சனி, பொறுக்க முடியாமல்.. இரவில் அவனின் அலைபேசிக்கு அழைத்தாள்.. ரஞ்சனி. இரண்டுமுறை. நீலகண்டன் எடுக்கவில்லை. இன்னும் கோவம்தான் அதிகமானது. இன்னிக்கு கேட்டு விட வேண்டும் அதென்ன எப்போதும் என்னை தள்ளி வைப்பது.. நான் யார் அவருக்குன்னு கேட்கனும்’ என உறங்க முற்பட்டாள்.. பாதி உறங்கியும் உறங்காத நிலையில் சீக்கிரமாக எழுந்துக் கொண்டாள், காலையில். அவளுக்கு பொறுமை...
    அதியமான் கார்த்தி இருவரும் வந்தனர். அதியமானுக்கு, கார்த்திக் சொன்னதை கேட்டு.. அதிர்ச்சி.’ கண்ணன் அப்படி செய்தாரா.. அப்படி என்ன பிரச்சனை..’ என நூறுமுறை கேட்டார்.. தன் மகனை. பாவம் அவனுக்கு என்ன தெரியும்.. அவனும் பொறுமையாக பேசிக் கொண்டே அழைத்து வந்தான் கண்ணன் வீட்டிற்கு. இங்கே அளவான கூட்டம் உள்ளூரில் எல்லோரும் கூடி இருந்தனர்.. கட்சியின்...
    error: Content is protected !!