Nee Theivam Thedum Silaiyo
நீ தெய்வம் தேடும் சிலையோ!..
19
“முற்றங்களும்.. பெரியவர்களும்..
இல்லாத வீடுகளுக்கு..
சிட்டு குருவிகள் வருவதில்லை..” என எதிலோ படித்த நினைவு நீலகண்டனுக்கு. அப்படிதான் ஆனது நீலகண்டனின் வீடும், நீலகண்டனும். யாருமே வருவதில்லை.. அவனை சார்ந்தவர்கள் என யாருமே அழைப்பதில்லை அவனை. தம்பி பேசுவதேயில்லை.. அர்ச்சனா.. சிறிது நாட்கள் பேசிக் கொண்டிருந்தாள் பின் பேசுவதேயில்லை. ரஞ்சனி போனை எடுக்கவேயில்ளை. நீலகண்டன்...
மாதவன் “அதெல்லாம் சரியா வரும்..” என தங்கையை முறைத்தான்.. ‘என்னை மீறி ஏதேனும் பேசி விடுவாயா’ என முறைத்தான். அப்போதும் ரஞ்சனி அழுத்தமாகதான் நின்றாள்.. ‘என்னை என்ன விளையாட்டு பொருள் என நினைத்துவிட்டாரார்களா.. ஆளாளுக்கு விளையாடுகிறார்கள்’ என தோன்ற.. மனதில் ஒரு கணக்கிடுதலுடன் அழுத்தமாக நின்றிருந்தாள்.
மாதவனுக்கு, அந்த அழுத்தமான அவளின் பார்வைதான் எதிரியாக தெரிந்தது....
நீ தெய்வம் தேடும் சிலையோ!..
14
குகன், அண்ணன் சொல் தட்டாமல் வீடு சென்றுவிட்டு, மருத்துவமனை வந்து சேர்ந்தான் மதியம். அதற்குள் நீலகண்டன், தங்களின் குடும்பம், தங்களின் தொழில்.. என எல்லாம் பேசியிருந்தான் அர்ச்சனா குடும்பத்தாரிடம்.
அதை கொண்டு, அர்ச்சனாவின் வீட்டில் கலந்து பேசி.. ஒரு முடிவு எடுத்திருந்தனர். அதனால், பெரியவர்கள் நீலகண்டனிடம் பேசுவதற்காக வந்தனர்.. “இல்ல, குகனும்...
நீ தெய்வம் தேடும் சிலையோ!..
16
குகன், அண்ணனை அழைத்தான்.. மதிய நேரம். எப்போதும் எடுத்ததும் அண்ணா இல்லை, நீலா என விளிப்பான். இப்போது அப்படி ஒரு அழைப்பு இல்லை.. நீலகண்டன் போன் எடுத்ததும், குகன் “வீடு ஒன்னு இங்கே ஆபீஸ் கிட்ட இருக்கு.. செகண்ட் சேல்ஸ்.. பேஸ்மென்ட், ஃப்ரஸ்ட் ப்ளோர் என இரண்டு பிளாட். எங்களுக்கு...
நீ தெய்வம் தேடும் சிலையோ!..
12
இரண்டு நாட்கள் சென்றது..
அப்போதுதான், கடை அடைத்துவிட்டு.. கார்த்திக் உடன் சென்று உணவு உண்ண வந்திருந்தான், நீலகண்டன்.
என்னமோ இன்று தம்பியின் நினைவு அதிகமாக எழுந்தது அவனுள் கார்த்தியிடம் புலம்பல்கள் நீலகண்டனுக்கு, குகனை பற்றி. மனது உறுத்த தொடங்கியது.. நான்கு நாட்கள் பேசாமல் இருப்பான்.. ஐந்தாவது நாள்.. ஒன்று வந்து நிற்பான், இல்லை.....
நீ தெய்வம் தேடும் சிலையோ!..
11
நீலகண்டன் இரவு உறங்க நேரம் ஆனாலும்.. அதிகாலையில் விழிப்பு வந்துவிட்டது அவனுக்கு. பரபரப்பாக குளித்து.. கிட்சேன் சென்றான்.
காலையில் எப்போதும் போல.. பாட்டு சத்தம் கேட்டது..
“பிட்டுக்கு மண் சுமந்து..
கங்கை தலை சுமந்து..
உமையை தன் இடம் சுமந்தவன்..
ஈசன்.. உமையை தன் இடம் சுமந்தவன்..”
என எதோ பாட்டு அவன் காதில் விழுந்தது. இழுத்து ஒரு...