Monday, April 29, 2024

    Nee Theivam Thedum Silaiyo

    குகன் “இப்போவாது கேட்டியே.. வீட்டில் இருக்கா, மெடிக்கல் லீவ் போட்டிருக்கு.. இரண்டு மாசம். நீ எப்போ வர.. அதியமான் அங்கிளுக்கு பத்திரிகை கொடுத்திட்டியா.. அவர்கிட்ட பேசனும். கார்த்திக் கூட பேசவேயில்லை, அங்கிள்.. ஆன்ட்டி யார்கிட்ட பேசவும் கஷ்ட்டமா இருக்கு..” என்றான். நீலகண்டன் “ஹே.. இல்லடா, நான் சும்மா நீ லவ் பண்ணிட்ட.. அப்படின்னு மேலோட்டமாத்தான் சொல்லி...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 3 குகன், இரவு பேசிக் கொண்டே.. அதியமானின் வீடு எங்கிருக்கிறது என தெரிந்துக் கொண்டான். அடுத்தநாள் அவரின் வீட்டில் சென்று அழைத்து வந்தான். நீலகண்டன்தான் ‘காலையிலேயே போ.. அவர் கடைக்கு வந்துவிடுவார்..’ என நேரமாக தம்பியை அனுப்பி வைத்தான். குகன் “நீ போ..” என்றான். நீலா முறைத்தான். ஒன்றும் சொல்லாமல் தானே சென்றான்.. நண்பனோடு ஒருவனோடு. காலையில்...
    அதியமானுக்கு, கோவம்தான். ஆனால், என்னமோ அவனை அருகில் பார்க்கவும்.. அவனின் உடல்மொழி சாயல் எல்லாம் யாரையோ நினைவுப்படுத்தவும்.. யோசனைதான் வருகிறது.. கோவம் பின்னுக்கு போகிற்று.. எதோ சிறியவன் பேசுகிறான்.. விட்டு விடுவோம் என பெருந்தன்மையாக எண்ணிக் கொண்டே அவனை ஆராய்கிறார். ஆனால், அவருக்கு ஏதும் பிடிபடவில்லை. எனவே “யாரு நீங்கல்லாம், எந்த ஊர்..” என்றார் எதார்த்தமாக....
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 1௦ கண்ணன் வள்ளியின் பெற்றோர் கந்தசாமி பொன்னிதேவி. கண்ணனின் வாலிப வயதில் கந்தசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு.. இறந்தார். அது முதற்கொண்டு குடும்ப பொறுப்பும் கண்ணனுடையது என ஆகியது. நிலம் குத்தகை.. தந்தை இருந்தவரை விவசாயம்.. அதனை குத்தகை விட்டார், கண்ணன்.  கண்ணன் தொழில் கார் மெக்கானிக்.  எனவே சொந்த ஊரில் மெக்கானிக் ஷாப் ...
    நேற்று வண்டி ஒட்டி வந்தது.. மருத்துவமனையில் நின்றது எல்லாம் அலைச்சலாக இருக்க.. இங்கு கிடைக்கும் மரியாதையில், இருக்க பிடிக்காமல் கிளம்ப முடிவெடுத்தான். கொஞ்சம் உறங்கினால்தான் வண்டி ஓட்ட முடியும் என தோன்ற எதையும் யோசிக்காமல் உறங்கிவிட்டான். ரஞ்சனிக்கு ஒருமணி நேரம் ஆகியும் எழுப்ப தோன்றாமல் உறங்கட்டும் என இருந்தாள்.  அர்ச்சனா நேரத்திற்கு உண்ண வேண்டுமே என.. அவளின்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 12 இரண்டு நாட்கள் சென்றது.. அப்போதுதான், கடை அடைத்துவிட்டு.. கார்த்திக் உடன் சென்று உணவு உண்ண வந்திருந்தான், நீலகண்டன்.  என்னமோ இன்று தம்பியின் நினைவு அதிகமாக எழுந்தது அவனுள் கார்த்தியிடம் புலம்பல்கள் நீலகண்டனுக்கு, குகனை பற்றி. மனது உறுத்த தொடங்கியது.. நான்கு நாட்கள் பேசாமல் இருப்பான்.. ஐந்தாவது நாள்.. ஒன்று வந்து நிற்பான், இல்லை.....
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 2௦ திருமணம் முடிந்தது அங்கேயே ஒரு உணவகத்தில் உணவு ஏற்பாடு செய்திருந்தான் நீலகண்டன். காலை நேரம், எனவே, காலை உணவு நடக்க தொடங்கியது. தன் உணவை முடித்துக் கொண்டு குகன் கிளம்பினான். அதிகாலையில் வந்தான் குகன், நேரே ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிக் கொண்டான்.  கார்த்தியை அழைத்து.. கேட்டுக் கொண்டான் முகூர்த்த நேரத்தை,...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 16 குகன், அண்ணனை அழைத்தான்.. மதிய நேரம். எப்போதும் எடுத்ததும் அண்ணா இல்லை, நீலா என விளிப்பான். இப்போது அப்படி ஒரு அழைப்பு இல்லை.. நீலகண்டன் போன் எடுத்ததும், குகன் “வீடு ஒன்னு இங்கே ஆபீஸ் கிட்ட இருக்கு.. செகண்ட் சேல்ஸ்.. பேஸ்மென்ட், ஃப்ரஸ்ட் ப்ளோர் என இரண்டு பிளாட். எங்களுக்கு...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 13 நீலகண்டனின், நான்காவது அழைப்பில்தான் குகன் போனை எடுத்தான். அதுவரை நீலகண்டனின் மனம் வேண்டிக் கொண்டும்.. திட்டிக் கொண்டும்.. இருந்தது தம்பியை.  இன்னதுதான் பிரச்சனை என தெரிவதற்கு முன்னால் ஒரு குழப்பம் வரும்.. ‘என்ன பிரச்சனையாக இருக்கும் என்ற குழப்பம்..’ அது ஒரு திருகுவலி.. குடைந்து எடுக்கும் வலி அது.. அந்த வலியில்தான் ...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 22 ரஞ்சனி, கணவனை அமைதியாக பார்த்தாள்.. பால் கொண்டு வந்து கொடுத்தாள். கண்கள் கணவனை அப்பட்டமாக முறைத்துக் கொண்டே இருந்தது.  நீலகண்டன் மனையாளை பார்க்க.. தயங்கிக் கொண்டே பால் டம்ப்ளரை வாங்கினான். ரஞ்சனி “உண்மையை சொல்லுங்க, உங்களுக்கு தலை வலிக்குதா.. இல்லை, நான் பேசறது பிடிக்கலையா” என்றாள். நீலகண்டன் “எ..என்ன இப்படி பேசற” என்றான், வருந்துகிறேன்...
    குகன், நிமிர்ந்து இத்தனை நேரம் அண்ணனை பார்க்கவேயில்லை. இப்போது தன் மனையாளுக்காக பேசுபவனை நிமிர்ந்து பார்த்தான் தம்பி. நெளிவு குழைவு.. ஒரு சின்ன புன்னகை என ஏதும் இல்லை முகத்தில்.. ஆனாலும், முன்பு இருக்கும்.. அந்த இறுக்கமும் இல்லை.. தன் அண்ணனிடம் என தோன்றியது, தம்பிக்கு. ‘ஆக, அண்ணனுக்கு அவர்களை பிடித்திருக்கிறது.. அண்ணன் நிம்மதியாகத்தான்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 19 “முற்றங்களும்.. பெரியவர்களும்..  இல்லாத வீடுகளுக்கு..  சிட்டு குருவிகள் வருவதில்லை..” என எதிலோ படித்த நினைவு நீலகண்டனுக்கு. அப்படிதான் ஆனது நீலகண்டனின் வீடும், நீலகண்டனும். யாருமே வருவதில்லை.. அவனை சார்ந்தவர்கள் என யாருமே அழைப்பதில்லை அவனை. தம்பி பேசுவதேயில்லை.. அர்ச்சனா.. சிறிது நாட்கள் பேசிக் கொண்டிருந்தாள் பின் பேசுவதேயில்லை. ரஞ்சனி போனை எடுக்கவேயில்ளை. நீலகண்டன்...
    ரஞ்சனிக்கு, அதாவது ரஞ்சனி பெயரில் ஒரு கார் மெக்கானி ஷாப் இருக்கிறது.. அதையும் ரகுதான் கவனிக்கிறான். ஆனால், கணக்குகள்.. வரவு செலவு எல்லாம் ரஞ்சனி, கல்லூரி செல்ல தொடங்கியதும்.. அவள் பெயருக்கு மாற்றிவிட்டார் கண்ணன். எனவே, ரஞ்சனியின் செலவிற்கு, அதில் வரும் வருமானத்தை பயன்படுத்துகிறாள். எதற்கும் ரகுவை கேட்பதில்லை.. தனக்கு தேவையானதை தானே வாங்குவது என...
    கண்ணன் அங்கே தனியே படுத்திருந்தார்.. உபகரணங்கள் நிறைய இருந்தது.. அவரை பார்க்கவே முதலில் அடையாளம் தெரியவில்லை.. அவர் முதலில் அடையாளம் தெரியுமளவு இல்லை.. இயல்பானவர்களை விட மெலிந்து உருகி ஒட்டி இருந்தார்.. இப்போது நேற்றிலிருந்து எதோ காய்ச்சல் அதனால் தனியாக இருக்கிறார். நம்மிலிருந்து தொற்று ஏதும் அவருக்கு பாதிக்காமல் இருக்க.. இந்த பாதுகாப்புகள். மெல்லிய...
    என்னவென சொல்லுவான் “ஒண்ணுமில்ல.. என்ன படிக்கிறீங்க” என்றான்.. மரியாதையாக. ரஞ்சனிக்கு, ‘அவனின் குரலே இப்படிதானா.. இல்லை, ஏதாவது பிரச்சனையா.. எதற்காக அழைத்தான்’ என யோசனை உள்ளே ஓடுகிறது. ஆனாலும், தன்னிடம் பேசுகிறான்.. என புதிதாக முளைத்த ஆசை துளிர்.. வெளியே பச்சை கொடி காட்ட.. இப்போது அவனின் கேள்வியில்.. என்ன பேசுவது என தெரியாமல் இருந்தத,...
    மாதவன் “அதெல்லாம் சரியா வரும்..” என தங்கையை முறைத்தான்.. ‘என்னை மீறி ஏதேனும் பேசி விடுவாயா’ என முறைத்தான். அப்போதும் ரஞ்சனி அழுத்தமாகதான் நின்றாள்.. ‘என்னை என்ன விளையாட்டு பொருள் என நினைத்துவிட்டாரார்களா.. ஆளாளுக்கு விளையாடுகிறார்கள்’ என தோன்ற.. மனதில் ஒரு  கணக்கிடுதலுடன் அழுத்தமாக நின்றிருந்தாள். மாதவனுக்கு, அந்த அழுத்தமான அவளின் பார்வைதான் எதிரியாக தெரிந்தது....
    பாவம், குகனுக்கு தெரியாதே, தன் அண்ணனின் நிலை.. எனவே ‘அண்ணன் எப்படியும் சம்மதம் சொல்லுவான் அவனுக்கு பெரிதாக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை.. பெண் பற்றியோ.. திருமணம் பற்றியோ.. எந்த கற்பனையும் இல்லை.. என திண்ணம் தம்பிக்கு. எனவே, அர்ச்சாவின் சொந்தமாக இருந்தால்.. புதிதாக ஒரு குடும்பம் அமைதிடுமே.. என தம்பியும், அவன் மனையாளுக்கு என...
    அந்த ஐந்து நிமிடத்தில் நாலு தரம் பார்த்திருப்பான் நீலகண்டன்.. எதோ க்ரே கலர் காட்டன் சுடிதார்.. லெகின்ஸ்.. நீண்ட பின்னல்.. கண்ணில் அஞ்சனம்.. ஜிமிக்கைகள் ஆட வண்டியை லேசாக பின்னால் இழுத்து.. அதில் வாகாக அமர்ந்து, எதோ முனுமுனுத்தபடி ஸெல்ப் ஸ்ட்ராட் செய்ய.. அதுவும் ஸ்டார்ட் ஆனது அழகாக. அப்போதுதான் அவனுக்கு ‘ஓ ப்ரே...
    ரஞ்சனிக்கு, பழக்கமான தெரிந்த முகங்கள் மிக குறைவு.. தந்தை, அண்ணன், வேலை செய்யும் ஒரு தம்பதி. தந்தை வாரத்தில் நான்கு நாட்கள் பெண்ணோடு கண்டிப்பாக இருப்பார். மற்ற நாட்களில்.. வெளியூர் சென்றாலும் போனில் பேசி பெண்ணை தொடர்பிலேயே வைத்திருப்பார். பார்த்து பார்த்து வளர்த்தார் ராதா.. பெண்ணை. அன்னை இறந்தது முதல்.. ரஞ்சனி தனியானாள். அவளை கவனிக்க...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 5 நீலகண்டனுக்கு, அந்த அழைப்பு மணியோசையை கேட்டதும் தம்பிதான் வந்திருப்பான் என தோன்றியது. அந்த எண்ணத்தை பொய்யாக்காமல் நின்றிருந்தான் குகன்.  புல் ட்ரவல் ட்ரெஸ்சில் நின்றிருந்தான். கோட், ஹெல்மெட்.. ஷோல்டர் பாக்.. கை கிளொவ்ஸ் என டூ வ்வீலரில் வந்ததற்கான அனைத்து அம்சங்களோடும் நின்றிருந்தான் தம்பி. நீலகண்டனுக்கு கோவம்தான்.. ‘வண்டியில் வந்திருக்கிறான்’ எனவும். ஆனால்,...
    error: Content is protected !!