Friday, March 29, 2024

    Nee Theivam Thedum Silaiyo

    ரஞ்சனி “உங்களுக்கு நிறைய விஷயம் தெரியாது. நீங்க அவர்க்கு, எதோ பெண் பார்த்திருந்தீங்க போல.. அதை அவர் வேண்டாம்ன்னு சொல்லிட்டார்ன்னு உங்களுக்கு கோவம், அவ்வளவுதானே.  ஆனால், உங்களுக்கு நிறைய விஷயம் தெரியாது. அத்தோட என்னைத்தானே பிடிக்கல.. அவர் என்ன செய்தார். உங்க அண்ணன் உங்களை நினைச்சி பீல் பண்ணுவார் தெரியாதா.. உங்களை மாதிரி அவரால்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 26 ரஞ்சனி, போகலாம் என சொல்லிவிட்டாள்.. ஆனாலும், கணவனுக்கு மனது கேட்டக்கவில்லை.. அங்கே போய், ‘ஏதேனும் தன்னையும் ரஞ்சனியையும் பேசி விடுவானோ’ என எண்ணம்.. தம்பியை பற்றி நன்றாக தெரியும் நீலகண்டனுக்கு. எனவே, யோசித்தான் நீலகண்டன். ரஞ்சனிக்கு, கணவனின் தம்பி மீதான பாசம் முக்கியமாகப்பட்டது.. அத்தோடு, என் கணவரென்ன தவறு செய்தார் என்ற...
    தொலைதூரம் செல்லும் நதியின் பயணம் போல ரஞ்சனி நீலகண்டன் வாழ்க்கை பயணம் சலசலவென அவர்களுக்கான காதல் சத்தத்தோடு தொடங்கியது. நீலகண்டனும் ரஞ்சனியும்,  அதியமான் வீட்டிற்கு சென்றனர் ஒரு வார இறுதி நாளில். பார்வதி இனிமையாக உபசரித்தார். அசைவ விருந்து மிகவும் ஆர்பாட்டமாக தாயர் செய்திருந்தார், பார்வதி.  கார்த்திக், கீர்த்தி இருவரும் ரஞ்சனியை  அழகாக “அண்ணி அண்ணி “...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 24 வீடு வந்து சேர விடியலை தொட்ட இருந்தது நேரம்.. என்னமோ இரவு முழுவதும் சலிப்பில்லை இருவருக்கும், பேச்சு.. பேச்சு.. பேச்சுதான். பேசி தீர்த்தாள் ரஞ்சனி.. நீலகண்டனுக்கு பேச்சு என்பது அவ்வளவாக வரவில்லை என்றாலும்.. நடுநடுவில் தானும் தன்னை பகிர்ந்தான். ஆனால், அவனின் எல்லா நிகழ்வுகளிலும் தம்பி முன் நின்றான். ரஞ்சனிக்கு அப்போதுதான்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 23 குகன், காலையில் எழுந்ததும் தன் அண்ணனிடமிருந்து வந்த செய்தியை பார்த்தவனுக்கு மூட் அப்செட். அர்ச்சனாவின் அன்னை மகளின் உதவிக்காக வந்திருந்தார். அர்ச்சனா வேலைக்கு செல்லுகிறாள் இப்போது, எனவே, வயிற்றில் பிள்ளையோடு அலைகிறாளே.. என உதவிக்கு வந்திருந்தார். மாப்பிள்ளை எழுந்ததும், குகனுக்கு காபி எடுத்து வந்து கொடுத்தார், மகள் இன்னும் எழவில்லை....
    நேற்று வண்டி ஒட்டி வந்தது.. மருத்துவமனையில் நின்றது எல்லாம் அலைச்சலாக இருக்க.. இங்கு கிடைக்கும் மரியாதையில், இருக்க பிடிக்காமல் கிளம்ப முடிவெடுத்தான். கொஞ்சம் உறங்கினால்தான் வண்டி ஓட்ட முடியும் என தோன்ற எதையும் யோசிக்காமல் உறங்கிவிட்டான். ரஞ்சனிக்கு ஒருமணி நேரம் ஆகியும் எழுப்ப தோன்றாமல் உறங்கட்டும் என இருந்தாள்.  அர்ச்சனா நேரத்திற்கு உண்ண வேண்டுமே என.. அவளின்...
    நீலகண்டன் “டைமிங் என்ன” என்றான். முதலில் அவன் கேட்ட கேள்வி அவளுக்கு புரியாததால்.. அவனின் தோளின் அருகில் முகத்தை வைத்து கேட்டாள் “என்ன..” என. கணவன் “இல்ல, டைமிங் என்னான்னு கேட்டேன்” என்றான்.. அவளை பார்த்து லேசாக திரும்பி..  ரஞ்சனி அப்படியே அமர்ந்து “இப்போதிக்கு 9 டு 5தான்.” என்றாள். அவளே “நான் வண்டி எடுத்துக்கவா” என்றாள். நீலகண்டன்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 22 ரஞ்சனி, கணவனை அமைதியாக பார்த்தாள்.. பால் கொண்டு வந்து கொடுத்தாள். கண்கள் கணவனை அப்பட்டமாக முறைத்துக் கொண்டே இருந்தது.  நீலகண்டன் மனையாளை பார்க்க.. தயங்கிக் கொண்டே பால் டம்ப்ளரை வாங்கினான். ரஞ்சனி “உண்மையை சொல்லுங்க, உங்களுக்கு தலை வலிக்குதா.. இல்லை, நான் பேசறது பிடிக்கலையா” என்றாள். நீலகண்டன் “எ..என்ன இப்படி பேசற” என்றான், வருந்துகிறேன்...
    ரஞ்சனிக்கு குரலே வராமல் “என்னோட சாப்பாட்டை நீங்கதானே சாப்பிடுறீங்க.. எப்படி இருக்கு” என்றாள் பாவமாக... நீலகண்டன் பதில் சொல்லவில்லை.. கேலி புன்னகை அவனின் உதடுகளில் வந்து நின்றது.. ஆனாலும், தனக்காக செய்பவளிடம் உண்மையை சொல்ல மனதில்லை எனவே அமைதியாக இருந்தான். ரஞ்சனி “ஹலோ நீலகண்டன்.. என்ன சிரிக்கிறீங்களா..” என்றாள். மனையாளின் பேச்சு நீலகண்டனுக்கு இன்னும் சிரிப்பை தந்தது. ஆனாலும்...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 21 நேற்று நீலகண்டன், இரவில் தன்னை மீறி அவளிடம் நெருங்கியிருக்க.. அதை அவள் ஏற்காமல் போனது.. அவனை இன்னமும் அவனுள் ஒடுங்க செய்திருந்தது. உணர்வுகளை சட்டென கொட்டுபவன் இல்லை இவன். அத்தோடு கலகலவென பேசி.. மனதை பகிருபவனும் இல்லை. ஒரு அனுமானம்.. அவளுக்கு என்னை பிடிக்கும் என்பதே.. அதுவும் அவளாக அன்று...
    ரஞ்சனி, அமர்ந்த கணவனை பார்த்தாள்.. அவனின் மனம் இங்கில்லை என உணர்ந்தாள்.. அவளுள்ளும் ஒரு வெறுமை வந்தது சட்டென. அவனை நெருங்கி ஆறுதல் சொல்லவோ தேற்றவோ தோன்றவில்லை.. கலைந்து இருந்த வீடு கண்ணில் பட.. விரிந்து கிடந்த பாய்.. தண்ணீர் டம்பளர்கள் எல்லாவற்றையும் எடுத்து வைக்க தொடங்கினாள், பெண். கிட்சென் சென்றாள், அங்கே, உணவு...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 2௦ திருமணம் முடிந்தது அங்கேயே ஒரு உணவகத்தில் உணவு ஏற்பாடு செய்திருந்தான் நீலகண்டன். காலை நேரம், எனவே, காலை உணவு நடக்க தொடங்கியது. தன் உணவை முடித்துக் கொண்டு குகன் கிளம்பினான். அதிகாலையில் வந்தான் குகன், நேரே ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிக் கொண்டான்.  கார்த்தியை அழைத்து.. கேட்டுக் கொண்டான் முகூர்த்த நேரத்தை,...
    நீலகண்டன், இரண்டுநாள் மழிக்காத முகம்.. கடுகடுப்பான விழிகள்.. இறுகிய உடல்மொழி என ஏதும் பேசாமல் நின்றான். முன்பே அவன் கொஞ்சம் இறுக்கமானவன்.. இப்போது யாருமில்லாமல் தனித்து.. நிற்கிறவன்.. இன்னும் இறுக்கமாக நின்றான். அரசு “என்ன பா, யாருப்பா இவங்க எல்லாம்..” என்றார், இறங்கி வந்த மாதவனை பார்த்து. மாதவன் “என்ன அங்கிள், என்ன வேண்டும் உங்களுக்கு” என்றான். இப்போது...
    மாதவன் “அதெல்லாம் சரியா வரும்..” என தங்கையை முறைத்தான்.. ‘என்னை மீறி ஏதேனும் பேசி விடுவாயா’ என முறைத்தான். அப்போதும் ரஞ்சனி அழுத்தமாகதான் நின்றாள்.. ‘என்னை என்ன விளையாட்டு பொருள் என நினைத்துவிட்டாரார்களா.. ஆளாளுக்கு விளையாடுகிறார்கள்’ என தோன்ற.. மனதில் ஒரு  கணக்கிடுதலுடன் அழுத்தமாக நின்றிருந்தாள். மாதவனுக்கு, அந்த அழுத்தமான அவளின் பார்வைதான் எதிரியாக தெரிந்தது....
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 19 “முற்றங்களும்.. பெரியவர்களும்..  இல்லாத வீடுகளுக்கு..  சிட்டு குருவிகள் வருவதில்லை..” என எதிலோ படித்த நினைவு நீலகண்டனுக்கு. அப்படிதான் ஆனது நீலகண்டனின் வீடும், நீலகண்டனும். யாருமே வருவதில்லை.. அவனை சார்ந்தவர்கள் என யாருமே அழைப்பதில்லை அவனை. தம்பி பேசுவதேயில்லை.. அர்ச்சனா.. சிறிது நாட்கள் பேசிக் கொண்டிருந்தாள் பின் பேசுவதேயில்லை. ரஞ்சனி போனை எடுக்கவேயில்ளை. நீலகண்டன்...
    பாவம், குகனுக்கு தெரியாதே, தன் அண்ணனின் நிலை.. எனவே ‘அண்ணன் எப்படியும் சம்மதம் சொல்லுவான் அவனுக்கு பெரிதாக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை.. பெண் பற்றியோ.. திருமணம் பற்றியோ.. எந்த கற்பனையும் இல்லை.. என திண்ணம் தம்பிக்கு. எனவே, அர்ச்சாவின் சொந்தமாக இருந்தால்.. புதிதாக ஒரு குடும்பம் அமைதிடுமே.. என தம்பியும், அவன் மனையாளுக்கு என...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 18 நீலகண்டன், கடை தன் வேலை என கொஞ்சம் தினப்படி வேலைகளுக்கு இப்போதுதான் பழகியிருந்தான். மனதில் ரஞ்சனியின் நினைவு இருந்துக் கொண்டே இருந்தது. ஆனால், தம்பியின் வெறுப்பான பேச்சில் அவளிடம் ஏதும் சொல்ல முடியாமல் ஒரு குற்றவுணர்ச்சியில் இருந்தான். இரவில்.. லேப்டாப் எடுத்து வைத்தால்.. அவள் அன்று வந்து சென்றது படமாக முதலில்...
    குகன் “இப்போவாது கேட்டியே.. வீட்டில் இருக்கா, மெடிக்கல் லீவ் போட்டிருக்கு.. இரண்டு மாசம். நீ எப்போ வர.. அதியமான் அங்கிளுக்கு பத்திரிகை கொடுத்திட்டியா.. அவர்கிட்ட பேசனும். கார்த்திக் கூட பேசவேயில்லை, அங்கிள்.. ஆன்ட்டி யார்கிட்ட பேசவும் கஷ்ட்டமா இருக்கு..” என்றான். நீலகண்டன் “ஹே.. இல்லடா, நான் சும்மா நீ லவ் பண்ணிட்ட.. அப்படின்னு மேலோட்டமாத்தான் சொல்லி...
    நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 17 நீலகண்டன் உறங்கிவிட்டான். நீண்டநாள் சென்று ஒரு அமைதியான உறக்கம்.. மருந்தின் விளைவு அவனை வேறு நினைக்க விடவில்லை.. படுத்தவுடன் கண்கள் மூடிக்கொள்ள.. எந்த நினைவும் இல்லை அவனுக்கு  நிம்மதியாக உறங்கிவிட்டான். ஆனால், அங்கே ரஞ்சனி படும் பாடு.. ‘வீடு வந்திருக்கிறேன்.. அக்கறையாக கண் பார்த்து நிற்கிறேன்.. கடன்காரன் முகத்தில் ஏதாவது ஒரு...
    ரஞ்சனி, பொறுக்க முடியாமல்.. இரவில் அவனின் அலைபேசிக்கு அழைத்தாள்.. ரஞ்சனி. இரண்டுமுறை. நீலகண்டன் எடுக்கவில்லை. இன்னும் கோவம்தான் அதிகமானது. இன்னிக்கு கேட்டு விட வேண்டும் அதென்ன எப்போதும் என்னை தள்ளி வைப்பது.. நான் யார் அவருக்குன்னு கேட்கனும்’ என உறங்க முற்பட்டாள்.. பாதி உறங்கியும் உறங்காத நிலையில் சீக்கிரமாக எழுந்துக் கொண்டாள், காலையில். அவளுக்கு பொறுமை...
    error: Content is protected !!