Tamil Novels
அத்தியாயம் 13
இரண்டு வாரங்கள் கடந்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதிரியனிடம் எந்த முன்னேற்றமுமில்லை.
ஓட்டுநர் கண் விழித்து வண்டியில் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறைக்கு வாக்குமூலம் கொடுத்தார்.
சென்னையை விட்டு வெளியூர் சொல்வதாயின் முழு பரிசோதனைக்கு உட்படுத்திய பின்தான் வண்டியை எடுத்து செல்ல வேண்டும் என்பது காலம் காலமாக கடைபிடிக்கும் முறை. அப்படியிருக்க, பிரேக் பைலியராக...
மன்னிப்பாயா....6
கனத்த மழையில் காரில் இருந்த இருவரும் கனத்த மனதுடன் இருக்க.ஆரிக்கு கன்யாவின் அழுகை பார்த்து மனதில் சொல்ல முடியாத வலி உருவானது.
“கனி...கனி...”என்று அவளின் தோள்களை தொட,அவளோ எதற்குமே மசியவில்லை,
“கன்யா ஸ்டாப் பிட்....ஸ்டாப் பிட் ப்ளீஸ்....எனக்கு தான் நீ அழுவறது ரொம்ப கஷ்டமா இருக்கு...சோ ப்ளீஸ்...”என்று ஆரியின் குரல் உயர்ந்து ஒலித்தவுடன் தான் கன்யா தன்...
அத்தியாயம் 12
நாட்கள் வேகமாக நகர்கிறதே தவிர யாருடைய வாழ்க்கையிலும் எந்த முன்னேற்றமுமில்லை.
அடுத்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மலர்விழிக்கு உதவி செய்யும் நபர் மலர்விழிக்கு அலைபேசி அழைப்பு விடுத்து கோபப்பட்டார்.
"இல்ல அங்கிள். அவசரப்பட்டு எதுவும் செய்யக் கூடாது. அந்த வக்கீல் வேற கண்கொத்தி பாம்பா வான்முகிலன் கூடவே இருக்கா. முதல்ல அவள அவன்...
UD-4:
"சார்..." என்று சலியூட் அடித்தபடி வந்து நின்றான் பிரவீண்...
"ம்ம்ம்... எனிதிங் நியூ டூ நோ...?" கேள்வி வந்தாலும் நிமிர்ந்து எதிரில் இருப்பவனை பாராது கையில் இருந்த கோப்பையை தான் பார்த்திருந்தான்...
"ஐ'ம் நாட் சியூர் அபௌட் திஸ் சார்...." என்றவன் மேலே தொடர்ந்தான்,
"நமக்கு வந்த இன்பர்மேஷன் வச்சு அந்த டைமிங்ல டிராவல் பண்ண பிளைட் கௌன்ட்...
அத்தியாயம் 11
கழிவறைக்கு வந்த நிலஞ்சனா மலர்விழியை கண்டு கொள்ளாது அவள் பாட்டில் முகம் கழுவலானாள்.
அன்று மலர்விழி தேநீரை கொடுத்த பொழுது பேசியதை வைத்து ஒரு ஊகத்தில் தான் வான்முகிலனிடம் "என்ன மலர்விழி ப்ரொபோஸ் பண்ணி நீங்க அவங்கள வேண்டாம்மென்று சொன்னீங்களா?" என்று கேட்டாள்.
அதிர்ந்த வான்முகிலன் அவனும் மலர்விழியும் ஒரே கல்லூரியில் படித்ததாக கூறியதோடு நிறுத்தியிருந்தான்.
அவனது...
அத்தியாயம் 10
அடுத்த நாள் காலை மலர்விழி கண்விழிக்கும் பொழுதே அவள் அலைபேசி அடித்தது. அழைத்தது ஆதிசேஷன்.
"காலையிலையே எதுக்கு கூப்பிடுறாரு?" என்று சிந்தித்தவாறே "சொல்லுங்கப்பா ஏதாவது பிரச்சினையா?" பொய்யாய் குரலில் பதட்டத்தை கொண்டு வந்தாள்.
ஆதிசேஷனை நம்ப வைக்க பிடிக்குதோ, பிடிக்களையோ "அப்பா" என்று அழைத்து தான் ஆகா வேண்டும் வேறு வழியில்லை. காரியாலயம் மற்றும் பொது...
UD-2:
"இன்னைக்கு என்ன ஆகா போகுதுன்னு தெரியல... சே..." என்று ஒருவன் புலம்பும் போது,
"ம்ம்ம்... இப்ப புலம்பி என்ன பிரோஜனம்... நான் அத்தனை வாட்டி சொன்னேன்... கேட்டீங்களா... நல்லா என்ஜாய் மட்டும் பண்ண தெரிஞ்சது இல்ல... இப்ப அனுபவிங்க..." என்றவளை மற்ற நால்வரும் முறைத்து வைக்க,
ஸ்வேதாவோ, "என்னை எதுக்கு காய்ஸ் முறைக்குறீங்க...? தப்பு பண்ணது நீங்க......
மன்னிப்பாயா....5
பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது,அதோடு வானை பிளந்து கொண்டு வந்த இடியின் சத்தத்தில் கன்யா மேலும் அதிர்ந்து ஆரியை கட்டிக் கொண்டாள்.காரின் உள்ளே அமைதி மட்டுமே நிலவியது.கன்யா பயத்தில் ஆரியின் தோள்களை கட்டிக் கொண்டபடி இருக்க ஆரியின் விரல்கள் அவளின் வெற்றிடையில் அழுந்த பதிந்து இருந்தது.ஆனால் இருவரும் தாங்கள் இருக்கும் நிலையை உணரும்...
அத்தியாயம் 9
நிச்சயதார்த்தம் முடிந்து அனைவரும் கிளம்பிய பின் பொறுமையாக மலர்விழி அவள் தங்கியிருக்கும் குடியிருப்புக்கு வந்தாள்.
வீடு என்றாலே அவளை பொறுத்த வரையில் கல்லும் மண்ணும் தான். காலையில் வெளியேறி செல்பவள் இரவில் தான் வீட்டுக்கே வருவாள். நேரங்காலத்தோடு அவள் வீட்டுக்கு வர வேண்டும் என்று அவளுக்காக யார் வீட்டு வாசலில் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்?
சொந்தமென்று...
"வெளியே போடா.." என்று இறுதியில் துருவன் கத்த, அதற்குமேல் எதுவும் செய்ய முடியாமல் அந்த அறையின் வாசலில் சென்று நின்றான் அறிவன். அவர்களின் இந்த உரையாடல்களில் பெரிதும் பயந்து நின்றது ராகவி தான். அவளுக்கு துருவன் கேட்பதும் புரியவில்லை. அவன் கோபமும் எதற்காக என்று புலப்படவில்லை.
...
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 12
துருவன் அன்னையை அணைத்துக் கொண்டு அப்படியே சில நிமிடங்கள் நின்றுவிட்டான். வாழ்வில் முதல் முறையாக என்னவோ ஒரு இனம்புரியாத உணர்வு முழுமையாக ஆட்டி வைத்தது அவனை. விஷயம் அவனை வைத்து என்றால், கண்டுகொள்ளவே மாட்டான் அவன்.
ஆனால், அவனை அடையாளப்படுத்துவதே பரமேஸ்வரன் மகன் என்று தானே. அந்த வார்த்தைக்காக தான்...
அத்தியாயம் 8
"உங்கள சுத்தி இருக்குறத நீங்க இன்னும் கண்ண தொறந்து பார்க்கணும் மிஸ்டர் வான்முகிலன்" நிலஞ்சனா எந்த அர்த்தத்தில் கூறினாளென்று வான்முகிலனுக்கு சுத்தமாக புரியவில்லை.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் பார்க்கும் விதமும், கோணமும் மாறுபடும்.
"பிரச்சினை" பிறருக்கு வரும் பொழுது பார்க்கும் கோணமும், தனக்கு வரும் பொழுது பார்க்கும் கோணமுமே வேறுபாடும்.
அடுத்தவன் பிரச்சினையில் ஆயிரம் கருத்துக்கள் சொல்லலாம்....
அத்தியாயம் 7
அடுத்த வந்த நாட்களில் ஆதிசேஷனும், வான்முகிலனும் உறவினர்களாகப் போவதுதான் ஊடகங்களின் பிரதான செய்தியானது.
"தீவிரமா திட்டம் போட்டு நாம காய் நகர்த்தினா எங்கிருந்தோ வந்த ஒருத்தி நம்ம திட்டமெல்லாம் அசால்ட்டா உடைச்சிட்டு போய்ட்டா" அலைபேசியின் மறுபக்கம் இருந்த ஆண் குரல் கோபத்தில் சீறியது.
"வான்முகிலன இந்த கேசுக்குள்ள இழுத்து ஆதிசேஷன் கூட கோர்த்து விட்டா, கொஞ்சம்...
மன்னிப்பாயா....4
தனது ஹோட்டல் அறையில் ஜன்னலின் வழியே இரவு நேர வானத்தை வெறித்துக் கொண்டு நின்றாள் ஶ்ரீகன்யா.சாலையில் வாகனங்கள் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தன.விளக்கொளியில் பூனே நகரம் அழகாக இருந்தது.மற்ற நாட்களாக இருந்தால் கன்யா இதையெல்லாம் கவனித்து இருக்கமாட்டாள் ஆனால் இன்று அவனை கண்ட மகிழ்ச்சியில் காண்பவை அனைத்தும் அழகாகவே இருந்தது அவளுக்கு.ஆனால் மனதில் ஒரு...
அத்தியாயம் 6
"சே சே எல்லாம் போச்சு. அந்த முகிலன் ஆதாரத்தோட அவன் பொருள் தரமானது என்று நிரூபிச்சிட்டான். வீணா அவனை சீண்டிட்டானே இந்த ஆதிரியன். அவன் கூட தொழில் பண்ணுறதோட சரி. வேற எந்த கொடுக்கல் வாங்கலும் வச்சிக்கக் கூடாது. ஆள் ஒரு மாதிரி" ஆதித்யன் அண்ணன் மகனை திட்டித் தீர்க்கலானான்.
"எதுக்கு இப்போ சும்மா...
அத்தியாயம் 5
"என்னது நடந்தது விபத்தே இல்ல திட்டமிட்ட சதியென்று டுவிட் பண்ணியிருக்காங்களா? யார் இப்படி பண்ணாங்க? இது தாத்தாவுக்குத் தெரியுமா?" ஆதிரயன் அதிர்ச்சியில் எழுந்தே விட்டான்.
நடந்த விபத்தில் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு, காயம்பட்டவர்களுக்கு மருத்துவ செலவு என்று கோடிக்கணக்கில் செலவாகி விட்டது. இந்த நிலையில் இப்படி ஒரு வதந்தி கிளம்பினால் வேறு மாதிரியான பிரச்சினைகள்...
மன்னிப்பாயா....3
அந்த நீண்ட ஹாலில் அங்காங்கே வருகிறவர்கள் அமர வட்ட மேஜைகள் அமைக்கப்பட்டு இருந்தது.அந்த வட்ட மேஜையில் சிலர் குழுக்களாக தங்கள் பிரசன்டேஷனை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்,சிலர் தனியாக வந்திருந்தனர்.ஶ்ரீகன்யாவும்,ராதிகாவும் அதில் ஒரு மேஜையில் அமர்ந்து இருந்தனர்.ராதிகா தங்களின் பிரசன்டேஷனை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டிருக்க கன்யாவின் விழிகளோ அந்த அறையையே வலம் வந்தபடி இருந்தது.இன்று தான்...
அத்தியாயம் 4
விபத்து நிகழ்ந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. சென்னை வழமையான பரபரப்பான நாட்களை போன்று இயங்க ஆரம்பித்திருந்தது. விமான நிலையமும் விபத்து நிகழ்ந்ததற்கான எந்த ஒரு தடயமுமின்றி இயங்கிக் கொண்டிருந்தது.
பாக்யஸ்ரீயை அடக்கம் செய்து விட்டு வந்த வான்முகிலனின் நாட்கள் தான் நகராமல் அவளோடு நின்றிருந்தது. அவன் அறையை விட்டு வரவே இல்லை.
"ஸ்ரீ... ஸ்ரீ" என்று...
அத்தியாயம் 3
மயங்கி சரிந்த காஞ்சனாதேவி கண்விழித்த உடனே கேட்டது வான்முகிலனை பற்றித்தான்.
"என் முகிலனுக்கு என்ன ஆச்சு? அவன் நல்லா இருக்கானில்ல"
"அவனுக்கு ஒண்ணுமில்லமா போன் பண்ணி பேசிட்டோம். அவன் நல்லா இருக்கான். நாளைக்கு வந்துடுவான்" என்றாள் சந்திரமதி.
அழுதிருப்பாள் போலும், கவலையை அடக்கிக் கொண்டு அன்னைக்கு ஆறுதல் சொல்வது காஞ்சனாதேவிக்கு புரிந்ததோ என்னவோ "இல்ல நீ பொய்...
மன்னிப்பாயா.....2
தனது மேளாலர் அறையில் தலைகவிழ்ந்து படி நின்றிருந்தாள் கன்யா.அவளின் பக்கத்தில் தவிப்புடன் நின்றிருந்தாள் ராதிகா.
“இப்படி தலை குனிஞ்சி நின்னா எல்லாம் சரியாகிடுமா....கன்யா....”என்று கத்திக் கொண்டிருந்தார் நாதன்.
“எல்லாம் என் நேரம் முதியவரே......நீ திட்டு திட்டு....”என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தாள் கன்யா.
“சார் இந்த ஒரு தடவை எங்களை அனுப்புங்க சார்....”என்று வேண்டுதலாக ராதிகா கேட்க,அவளை முறைத்தவர்,
“போய்...