Tamil Novels
அத்தியாயம் 28
"பாக்யா இறந்து ஒருவருஷமாகப்போகுதுல்ல சம்பந்தி திதி கொடுக்கணும். மாப்பிளையை பார்த்து பேசிட்டு போகலாம் என்று வந்தேன். அவர் என்ன யோசிச்சு வச்சிருக்காரு தெரியலையே" என்றார் சதாசிவம்.
"அது வந்துங்க சம்பந்தி நம்ம சந்திரமதி பொண்ணு சுபி கட்டிக்கப்போற பையன் இத்தனை நாளா ஹாஸ்பிடல்ல படுத்த படுக்கையா கெடந்தானே அவன் கண்ணு முழிச்சிட்டான்னு எல்லாரும் கிளம்பி...
அத்தியாயம் 27
ஆதிசேஷனும் அவரது குடும்பத்தாரும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட காட்ச்சிகளும், விமான விபத்தை பற்றியும் தான் ஊடகங்களில் பிரதான செய்தியாக வளம் வந்து கொண்டிருந்தன.
மலர்விழியை விசாரணைக்காக காவல்துறை அழைத்து சென்றிருக்கிறார்கள் என்று தெரிந்த உடனே தனம் தான் பெற்ற மகன்களை அழைத்து பேசினாள்.
"உங்கப்பா மேல உங்களுக்கு எவ்வளவு பாசம் இருக்கு?"
"என்னமா கேள்வி...
அத்தியாயம் 26
கண் விழித்த நிலஞ்சனா தான் வீட்டில் இருப்பதை பார்த்து புன்னகைத்தாள். வான்முகிலனை தேடி கீழே வந்தவள் ராம் அமர்ந்திருப்பதை பார்த்த பின் பவானியின் ஞாபகம் வரவே பவானி எங்கே என்று கேட்டாள்.
"உள்ள தான் இருக்கா. டாக்டர் வந்து பார்த்துட்டு போனாரு. ரொம்ப வீக்கா இருக்கா" மருத்துவர் என்னவெல்லாம் சொன்னார், என்ன செய்ய வேண்டும்...
அத்தியாயம் 25
தேன்மொழியை ஆதிசேஷன் எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார் என்று அறிந்து வான்முகிலனும், தனமும் பேச்சற்று நின்றிருந்தனர்.
தனத்திற்கு பெரிதாக அதிர்ச்சியெல்லாம் இல்லை. ஆதிசேஷன் ஒரு கொடூரன். அவரிடம் இப்படியொரு செயலை தான் எதிர்பார்க்க முடியும். ஒரு பெண்ணாக தேன்மொழிக்காக வருந்தினாள்.
இதையெல்லாம் அறிந்து மலர்விழி எப்படி துடித்திருப்பாள் என்று எண்ணுகையில் வான்முகிலனுக்கு அவள் மீது பரிதாபம் வந்தது.
"ஒரு...
வித்து
விரிவாக்கம் - 2
இரட்டைப் பிள்ளைகளென்று ஒவ்வொரு நாளும் பதற்றத்துடன் சென்றதால், ரத்தன் கொடுத்த தகவலை ஆதியும் சுஷாந்தும் வீட்டுப் பெண்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அதே சமயம், ரத்தனின் எச்சரிக்கையத் தள்ளுபடி செய்யாமல் சௌந்துவின் பாதுகாப்பை தனியார் செக்யுரிட்டி ஏஜென்சியிடம் ஒப்படைத்தான் சுஷாந்த். பேறுகாலம் முழுவதும் சௌந்துவை கண்ணுக்குள் வைத்துப் பாதுக்காத்தனர் ஆதியும் சுஷாந்தும். சீமந்தத்தை...
அத்தியாயம் 24
கோபம், ஆத்திரம், விரோதம், வன்மம், பகை எல்லாமே ஒன்றா? ஒருவர் மீது ஏற்பட்டால் பழி தீர்க்க எந்த எல்லைக்கும் செல்லலாமா?
பகையாளியோடு நேருக்கு நேர் மோதுவது ஒரு ரகம் என்றால் உறவாடி கெடுப்பது இன்னொரு ரகம். அதை தான் மலர்விழி கையாளுகின்றாள்.
அவள் அன்னை தேன்மொழியை ஆதிசேஷன் எவ்வாறு ஏமாற்றினாரோ அந்த வழியிலையே அவரை ஏமாற்ற...
அத்தியாயம் 23
வளமையாக கதிரவன் ஆதி குரூப்புக்கு செல்லும் முன் ஆதி மருத்துவமனைக்கு செல்வான். ஆதிசங்கர் மருத்துவமனைக்கு வரும் பொழுது கதிரவன் அவனுக்காக காத்திருந்து அங்கு ஆதிசங்கரோடு வேலைகளை பார்த்த பின் ஆதிசங்கர அவன் வண்டியில் கிளம்ப, கதிரவன் அவன் வண்டியில் கிளம்புவான்.
வேலை செய்பவர்களை தங்களது வண்டியில் மறந்தும் அழைத்து செல்லாத குணமுடையவர்கள் ஆதிசேஷனின் புத்திரர்கள்.
அது...
மன்னிப்பாயா.....12 (2)
ஆரி தனது அறையில் நடை பயின்று கொண்டிருந்தான் மனதில் கன்யா ஏற்படுத்திய சலனமே அவனை அலைகழித்துக் கொண்டிருந்தது.
ஆரிக்கு காதல் என்பதில் எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்லை தான்.ஆனால் அதில் கன்யா என்று வரும் போது மனம் இலகியது என்னவோ மறுக்க முடியாத உண்மை.எப்படியும் திருமணம் என்ற ஒன்று நடக்க போகிறது அது கன்யாவுடன்...
மன்னிப்பாயா....12 (1)
கன்யாவின் மனது இந்த ஒருவாரமாக ஒரு நிலையில் இல்லை ஏதோ அலைப்பாய்ந்து கொண்டே இருந்தது.அது ஆரியின் அதிகபடியான அக்கறையினால் என்று கூறினால் மிகையாகாது.ஆம் இப்போது எல்லாம் அவன் கன்யாவிடம் மிக அக்கறையாக தான் இருப்பான்.அன்று அவள் உண்ணாமல் வந்ததை கண்டவுடன் அவளுக்கு பெரும்பாலும் அவன் தான் உணவு எடுத்துவந்து கொடுப்பான்.
“அச்சோ....சீனியர்....ஏதோ ஒரு நாள்...
“என் மகன் வேண்டாம் வேண்டாம்னு சொன்னானே? அதுவும் வாழ்க்கை இழந்த ஏதாவது ஒரு பொண்ணுக்கு ரெண்டாந்தாரமா வாழ்க்கை கொடுக்க போறேன்னு சொன்னானே? இப்ப அவனே ரெண்டாந்தாரமா ஆகிட்டானே?”, என்று வசந்தா அழ “எதுக்கு மச்சான் இப்படி பண்ணினீங்க? வைஷ்ணவி உங்க கிட்ட அவ காதலைப் பத்தி சொன்னா தானே?”, என்று கேட்டார் வெற்றிவேல்.
“ஆமா மாப்பிள்ளை”,...
“அவ்வளவு ஆசை இருக்குறவர் இங்க கிளம்பி வர வேண்டியது தானே? யாரு உங்களை அங்கயே இருக்கச் சொன்னதாம்?”, என்று ஏக்கமும் எரிச்சலுமாக கேட்டாள். அவள் குரலில் இருந்த ஏக்கத்தை உணராதவன் “சரி நான் வைக்கிறேன். எனக்கு வேலை இருக்கு”, என்று சொல்லி வைத்து விட்டான்.
அவன் பேச்சால் கலங்கத் துவங்கிய கண்ணீரை துடைத்து விட்டு தன்னுடைய...
அத்தியாயம் 22
சில நாட்கள் கடந்திருக்க, பைலட் ராஜேஷை மிரட்டிய அலைபேசி எண் ஆகாஷின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாகவும், ஆதி குரூப்பிலிருந்து தான் அந்த அலைபேசி இயக்கப்பட்டிருப்பதாகவும், ஆகாஷின் காரியாலய அறையை பரிசோத்தித்ததில் அலைபேசியும் கிடைத்திருக்க, ஆகாஷ் தான் குற்றவாளி என்று காவல்துறை வழக்கு தொடர்வதாக தகவல்.
"அப்போ ஆகாஷ் தான் குற்றவாளியா?" வான்முகிலனால் நம்பவே முடியவில்லை.
"ஆகாஷ் பேர்ல...
அத்தியாயம் 21
வெளியே எங்காவது சென்று சாப்பிட்டு செல்லலாமா? என்று வான்முகிலன் கேட்டிருக்க, உடனே சம்மதித்த நிலஞ்சனா, பின் வீட்டில் நமக்காக காத்துக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லையென்று வான்முகிலனையே கேட்டாள்.
காஞ்சனாதேவியை அழைத்து வெளியே சாப்பிட்டு வருவதாக கூற அவளும் சரியென்று விட்டாள்.
வீட்டுக்கு செல்லும் வழியில்லையே ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்திய வான்முகிலன் நிலஞ்சனாவை உள்ளே அழைத்து சென்றான்.
பணியாளுக்கு...
அத்தியாயம் 20
"இங்க ஆதித் யாரு?" இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆதிசேஷன் வீட்டுக்குள் வந்து நின்று விசாரித்தார்.
"ஆதித் என் பேரன். இந்த நேரம் அவன் ஆபீஸ்ல இருப்பான். எதுக்காக இன்ஸ்பெக்டர் அவனை தேடுறீங்க?" சக்கர நாட்காலியை தள்ளியவாறே வந்த தனம் அமைதியாக கேட்டாள்.
வீட்டுக்கு போலீஸ் வந்ததும் வீட்டு பெண்கள் என்ன எதோ என்று வாசலுக்கு ஓடி வந்திருக்க,...
வெண்மதிக்கு வயது கொஞ்சம் தான் என்றாலும் அதற்குள் பார்க்க கூடாதது எல்லாம் பார்த்து விட்டாள். இந்த வயதில் அனுபவிக்க கூடாத அனைத்து வலிகளையும் அனுபவித்து விட்டாள்.
மனதில் வெறுமை இருந்தாலும் அதை அவள் முகத்தில் காட்ட மாட்டாள். மனதை அழுத்தும் பாரம் அவளை கொன்று கொண்டிருந்தாலும் அவள் கண்களில் கண்ணீர் என்பது வராது. மொத்தத்தில் உணர்வுகள்...
அத்தியாயம் 1
நித்தமும் என்னை நனைக்கும்
உந்தன் நினைவு என் சித்தத்தை
கலங்க தான் வைக்கிறது!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முடிவை என்ற அழகான கிராமம். பூஞ்செடிகளும் வயல்வெளிகளும் செழித்து விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழகான ஊர். வெள்ளை மனம் கொண்ட மனிதர்கள் இருந்தாலும் ஜாதிப் பெருமையை பேசிக் கொண்டு திரிபவர்களும் இங்கே உண்டு. எல்லா ஊரிலும் அப்படி இருப்பவர்கள்...
அதைக் கவனிக்காத மாதிரி காட்டிக் கொண்டு “ஏன் சீக்கிரமா எந்திரிச்ச? கூடக் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே? சரி இந்தா, டீ குடிச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கு”, என்று சாதாரணமாக பேச்சுக் கொடுத்து விட்டு கீழே வந்து விட்டாள் வசந்தா.
அங்கேயே நின்றால் ஏதாவது பேசி மகனின் மனக் காயத்தை கீறி விட்டுவிடுவோம் என்ற...
கோபத்தில் துப்பாக்கியை எடுத்து சாத்விகாவை குறி பார்த்து தேவிகா சுடச் செல்ல அப்போது எங்கிருந்தோ வந்த குண்டு அவரது கையைத் துளைக்க, அவரது கையிலிருந்த துப்பாக்கிக் கீழே விழுந்து வீழ் என்று கத்தினார்.
சத்தம் கேட்டு அனைவரும் ஒரு நிமிடம் திகைக்க, தேவிகா கத்தியதில் அனைவரின் கவனமும் அவரிடம் செல்ல, தேவிகாவோ தன்னைச் சுட்டவரை அதிர்ச்சியுடன்...
மன்னிப்பாயா....11
கன்யா மரத்தடியில் வருவோர் போவோரை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க.அப்போது பக்கத்தில் ஆரியின் குரல் கேட்கவும் அதிர்ந்து,
“சீனியர் நீங்களா....நான் பயந்துட்டேன்....தெரியுமா....”என்று தன் நெஞ்சில் கை வைத்து கூற,அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவளின் அருகில் வெகு இயல்பாக அமர,கன்யாவோ ஆச்சரியமாக அவனை பார்த்துவிட்டு சுற்றத்தை பார்த்தாள்.ஒருசில பெண்கள் இவர்களை பார்த்து ஏதோ தங்களுக்குள் பேசிக் கொண்டு...