Monday, May 20, 2024

    மின்னல் கொஞ்சும் தாழம்பூவே

    “எனக்கு தெரிஞ்சிக்கிடுச்சுங்கயா, வெளில போனா என்னை இவங்க முடிச்சிடுவாங்க. அதான் என்னாலான உண்மைய சொல்லிட்டாச்சும் சாவோமேன்னு. இத்தன நாள் குறுகுறுப்பு. நீங்க நம்பாட்டியும் அதேன் நெசம்...”  “ஹ்ம்ம், நல்ல ஞானம் தான். அதிருக்கட்டும். எதுக்காக அந்தம்மாவை கொல்ல சொன்னாங்கன்னு தெரியுமா?...” “அது தெரியாதுங்க. ஆனா அவங்க இருந்தா இவங்களுக்கு பிரச்சனைன்னு சொன்னாங்க...” “ஓகே, நீங்க இப்படி உட்காருங்க. இன்னும்...
    மின்னல் – 17           அரங்கநாதன் மயூரனுக்கு எந்த வித உதவியும் செய்ய முடியாமல் பாலாவை அவஸ்தையுடன் பார்த்தார். “சொல்லுங்க மயூரன், அங்க எதுக்காக போனீங்க?...” என பாலா கேட்க மயூரனுக்கு பதில் சொல்ல முடியவில்லை. சொன்னாலும் பிரச்சனை, சொல்லாவிட்டாலும் பிரச்சனை. என்ன செய்வது என திருதிருத்தவர் நீதிபதியை பார்க்க, “மிஸ்டர் மயூரன்...” பாலா மீண்டும் அழைக்கவும் பல்லை கடித்துக்கொண்டு...
    மின்னல் – 16            பாலாவும் பத்ரியும் சிரித்துக்கொண்டே கோர்ட்டுக்குள் செல்ல மெதுவாய் படியில் இறங்கினர். “ஆனாலும் ரொம்பதான் ண்ணா. உங்களை பார்த்தா தெறிச்சு ஓடறார். நிஜமா போன ஜென்மத்துல அவரை துரத்தி துரத்தி லவ் பண்ணிருப்பீங்க போல?...” “ஓஹ், அதான் இந்த விட்ட குறை தொட்ட குறை...” என சிரித்த பாலா, “இப்ப மட்டும் என்ன? அவர்கிட்ட ப்ரப்போஸ்...
    இப்போது அதற்கும் மேல் நொந்துகொள்ளத்தான் வேண்டும். அப்படி ஒரு தீயை பாலாவினுள் பற்ற வைத்துவிட்டார்கள் அரங்கநாதனும், மயூரனும். துளி தீ துகள் விழுந்த மூங்கில் காடாய் மொத்தமாய் பரவி எரிந்து வெடித்துக்கொண்டிருந்தான் அவன். தனது மொபைலை எடுத்துக்கொண்டு தனியே சென்றவன் ஷேஷாவிற்கு அழைத்தான். “கேஸ் ஆரம்பிக்கனுமே பாலா? இந்த டைம் கால் பண்ணிருக்க?...” ஷேஷாவின் கேள்வியில் அங்கே நடந்ததை...
    மின்னல் – 15             நள்ளிரவு கடந்தும் பாலா ஜீவன்யாவை தேடி வரவில்லை. வேலைகள் முடிந்து இரவு பணி ஆட்கள் மட்டும் அங்குமிங்குமாக தெரிய வர ஜீவாவிற்கு உறக்கம் வருவதை போலிருக்கவும் வானதியை பார்த்தாள். “என்ன, டீ வேணுமா?...” வானதி அவளின் பார்வையை கண்டு கேட்க, “ஹ்ம்ம், டீ சொல்லு. முகத்தை கழுவிட்டு வரேன். தூக்கம் வர மாதிரியே...
    “நீங்க இந்த கப்ல குடிங்க. அவங்க கொண்டு வரவும் நான் எடுத்துக்கறேன்...” ஜீவா சொல்ல, “கொண்டு வரட்டும். இப்போ என்ன ப்ளாஸ்க்ல தானே இருக்கு? ஆறிடவா போகுது?...” என்றான். வானதியிடம் வேறு பேசிக்கொண்டிருக்க ஜீவாவிற்கு அவனிடத்தில் கேட்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவனை பார்ப்பதும், யோசிப்பதுமாய் இருக்க என்ன என்று புருவம் உயர்த்தினான் அவளிடம். “ம்ஹூம், ஒன்னுமில்லையே?...” “என்னையே பார்த்திட்டே...
    மின்னல் – 14             பாலாவின் பேச்சை கேட்டுவிட்டு தனது காரில் ஏறி அமர்ந்த அரங்கநாதன் உடனே தனது சம்பந்திக்கு அழைத்துவிட்டார். “சொல்லுங்க அரங்கநாதன்...” என்ற அக்குரலில் சற்றே தயங்கினாலும் விஷயத்தை முழுவதுமாக சொல்லிவிட்டார் இவர். “இதுக்குத்தான் முன்னாடியே சொன்னேன், அவனை தூக்கிடறேன்னு. நீங்க தான் இழுத்தடிச்சீங்க. இப்ப எங்க வந்து நிக்குது பார்த்தீங்களா?...” “அது முடியாது. ஆனா பாலா...
    “ட்ரைவர் வந்துட்டானா?...” “இன்னும் இல்லை. நா கூப்பிடாம வரமாட்டான்...” “எதுக்கும் அவன் மேல ஒரு கண்ணு இருக்கட்டும்...” “அவன் விசுவாசி தான். ஆனாலும் அவன் மேலயும் ஒரு பார்வை இருக்குது. எனக்கெதிரா எதாச்சும் செஞ்சா தான் எனக்கு தெரிஞ்சிருமே? அவனோட முகமே காட்டிக்குடுத்திரும்..” “இப்ப என்ன பன்றான்?...” “வாட்ச்மேன் கூட சிரிச்சு பேசிட்டு இருக்கான்...” “இயல்பாவா இருக்கான்...” “ஆமா அதை வச்சு தான் சொல்றேன்....
    அவசரப்பட்டு வழக்கம் போல யாருமற்றவர் என்று சாலாட்சியின் உயிரை எடுக்க முயல விளைவு தப்பித்தவர் சென்று சேர்ந்தது வானம் அறக்கட்டளையின் வாயிலில். இது ப்யூச்சர்ஸ் பில்டர்ஸும் எதிர்பார்க்கவில்லை. அரங்கநாதனும் எதிர்பார்க்கவில்லை. அதன் பின்னர் அனைத்துமே மாறி போனது. வெறும் காவல்நிலையத்துடன் பணப்பரிவர்த்தனையோடு முடிந்திருக்க வேண்டிய விஷயம் இத்தனை நெருக்கடிகளை கொண்டுவந்தது. போதாததிற்கு சாலாட்சி பாலாவின் சொந்த அத்தை. இது...
    மின்னல் – 13             அரங்கநாதன் பாலாவை பார்த்த பார்வையில் பாலாவிற்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை. ‘இதுவா எனக்கும், என் வார்த்தைக்கும் நீ தரும் மதிப்பு?’ என்பதை போல அப்பட்டமான குற்றசாட்டல் தான் அவரிடத்தில். எதற்கும் அவனிடத்தில் பிரதிபலிப்பு இல்லை. என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக்கொல்லுங்கள் என்று நிற்க, “அவர் உன்னை வளர்த்துவிட்டதுக்கு இதுதான் பிரதி உபகாரமா?...” ஆளவந்தான் தான் குதித்தார். “அவருக்கு...
    “ஆறிருந்தா வேண்டாம். சூடா தான் வேணும்...” என்று சொல்லி மறுபக்கம் பதில் வரவும், “டீக்கு சைட்ல உனக்கு என்ன வேணும் ஜீவா?...”  என்று கேட்டாள். “எதுவா இருந்தாலும் ஓகே வானதி. நீயே சொல்லிடேன்...” “அதை சொல்லிருவேன். ஆனா வந்த பின்னால் எனக்கு வேண்டாம்ன்னு எல்லாம் சொல்ல கூடாது...” என்றதும் முறைத்தாள் ஜீவா. வானதிக்கு பப்ஸ் வகையறாக்கள் அத்தனை விருப்பம். அதற்கு...
    மின்னல் – 12           இன்னும் அவள் தன்னிலைக்கு மீளவில்லை. பாலாவின் அணைப்பில் சுருண்டிருந்தவள் கன்னத்தை தட்டியவன், “ஜீவா இங்க பார். எல்லாம் சரியாகிடும். நிமிர்ந்து பார், நான் தான் சொல்றேன்ல...” என தட்டி தட்டி நிமிர்ந்து பார்க்க வைத்தான். “நான் அன்னைக்கு வேணும்னு எதுவும் செய்யலை பாலா...” “ஹ்ம்ம் புரியுது...” “என்ன புரிஞ்சது உங்களுக்கு? முழுசா தெரிஞ்சா நீங்க கண்டிப்பா...
    அமர்ந்திருந்த ஜீவா சட்டென எழுந்து நின்று அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு செல்ல பார்க்க, “ஜீவா நில்லு, உன்கிட்ட பேசனும்...” என்றான் உடனே. செல்லவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் சரோஜாவை பார்த்துக்கொண்டே அவள் நிற்க, “என்ன மேம் எதுவும் சொல்லலை?...” பாலா மீண்டும் சரோஜாவிடம் கேட்க, “ஆமா ஸார். நேரம் ஆகிருச்சே. அதான் கிளம்பிட்டேன். நைட் ட்யூட்டிக்கு வருவேன்...” என தனது...
    மின்னல் – 11            இரவு முழுவதும் ஜீவாவின் மனதில் ஓயாத எண்ணங்கள் பாலாவை கொண்டு. தூக்கத்தை தொலைத்தவளாக விழித்தே இருக்க காலை தென்றல் கிளம்பும் வரையிலும் ஜீவா வேலைக்கு கிளம்பவில்லை. வானதியே இன்னும் அவள் வராமல் இருப்பதில் தேடி வந்துவிட இன்னும் குளிக்காமல் கூட அமர்ந்திருந்தாள். “என்ன ஜீவா? இன்னும் கிளம்பாம இருக்க?...” என்று அருகே வந்து நெற்றியில்...
    மின்னல் – 10             நான்கு நாட்கள் கடந்துவிட்டது. இப்போதெல்லாம் வானதி சரியாக பேசுவதில்லை. ஜீவாவிற்கு அது ஏன் என புரிந்தாலும் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டாள். வேலையின் பொழுதில் அதன்பொருட்டு பேசிக்கொள்வார்களே தவிர்த்து அதன்பின்னர் எந்த தனிப்பட்ட பேச்சுக்களும் இல்லை. உரிமையானதை இழந்துவிட்ட எண்ணம் ஜீவாவை வண்டாய் குடைந்தாலும் இதுவும் நல்லதிற்கு என இருக்க அது இன்னும் வானதியை...
    “அக்கா யார்க்கிட்ட பேசிட்டு இருக்க?...” தென்றலில் கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் வெடவெடத்து போனாள். “யார்க்கிட்ட பேசிட்டு இருக்கன்னு கேட்டேன்? இல்லை பாட்டு எதுவும் கேட்கிறியோ? சத்தமே வரலை. வாய் மட்டும் அசையுது?...” என்று கேட்டுக்கொண்டே எழுந்து பாத்ரூம் சென்றுவிட்டு வந்து மீண்டும் படிக்க அமர்ந்தாள். தென்றல் மட்டும் தன்னை அழைத்திருக்காவிட்டால் நிச்சயம் மொத்தத்தையும் பாலாவிடம் ஒப்பித்திருப்பாள் ஜீவா. இன்னும்...
    “இல்லை இல்லை...” உடனே சுதாரித்தவளாக, “அதெல்லாம் இல்லை, நிஜமா...” என்று இருக்கையை விட்டு எழுந்து செல்ல கையை பிடித்து இழுத்து அமர்த்தினான் அதே இடத்தில். “பொய் சொன்னா கண்டுபிடிச்சிருவேன் நான்...” என்றதும் திக்கென்று அவனை திரும்பி பார்த்தாள். “இந்த முகம் முழுக்க பொய்யும், பதட்டமும் தான். என்னால உன்னை கவனிக்க முடியுது...” என்று கூற இன்னுமே பதறினாள். “இல்லை, நீங்க...
    மின்னல் – 9            இந்த நேரத்தில் அங்கே குடியிருப்பினுள் பாலாவை ஜீவா எதிர்பார்க்கவே இல்லை. “என்ன இவ்வளோ ஷாக்?...” என கேட்டபடி இலகுவாய் உள்ளே வந்தவனை தென்றல் திகைப்பாய் பார்த்தாள். “வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு சொல்லமாட்டியா தென்றல்?...” என கேட்டுக்கொண்டே வந்து கட்டிலில் அமர்ந்தவன், “நீ வானதி வீட்டுக்கு போ...” என்றான் அவளிடம். “நீங்க எதுக்கு வந்தீங்க?...” ஜீவா கோபத்துடன்...
    “அவன் அந்தாள் மாட்டிக்கிட்டானா?...” ஜீவாவிற்கு தெரிந்துகொள்ளவேண்டும் என தோன்றியது. “ஆங் அதெல்லாம் புடிச்சுட்டாங்க, உள்ள வந்தவனால வெளில போக முடியுமா என்ன?...” வானதியின் இகழ்ச்சியான பேச்சில் நெஞ்சில் திக்கென்றிருந்தது. “புடிச்சுட்டாங்கன்னா, என்னாச்சு? எதுவும் சொன்னானா? எதுக்காக கொலை பண்ண வந்தானாம்?...”  படபடப்புடன் ஜீவா கேட்க, “நீ ரொம்ப எக்ஸைட் ஆகிட்ட போல?...” என்ற வானதி, “புடிச்சாங்கன்னு வரைக்கும் தான் தெரியும்....
    மின்னல் – 8            ஒருவாரம் ஆகிற்று ஜீவாவிற்கு உடல் சரியாகி வர. ஆங்காங்கே சிராய்ப்புகள் இருந்தாலும் காயங்கள் ஆறிவிட்டது. அன்று காலை தென்றலுக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். “மறக்காம ஒழுங்கா சாப்பிட்டு போகனும் தென்றல். மிச்சம் வைக்காம சாப்பிடு. கிளாஸ் முடிச்சுட்டு வந்து எதாவது செய்யறேன்னு நிக்காத. நான் வந்து சாதம் வச்சிக்கறேன். குழம்பு...
    error: Content is protected !!