Sunday, June 16, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    ஸ்பெயின் நாட்டவர்களின் வியாபார நடைமுறைகளை படித்துக்கொண்டிருந்த ஆர்யன் அறைக்கதவு தட்டப்படவும் “வரலாம்” என்று சொல்லி, திரும்பி பார்க்காமல் ‘வந்தது சல்மா’ என நினைத்து “அவங்க போக்குவரத்து...” என பேசியவன் ருஹானாவை பார்த்ததும் நிறுத்திக்கொண்டான். “உங்களுக்கு நேரம் இருக்குமா?” என மேல்படிக்கட்டில் நின்றுக்கொண்டே ருஹானா கேட்க, தலையை திருப்பிக்கொண்டவன் அமைதியாகவே இருந்தான். “நான் உங்ககூட பேசணும்” அப்போதும் அவன்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 28  ‘திருமணம் உன்னோடு ஒருபோதும் இல்லை’ என்ற ருஹானாவின் வாய்மொழி கேட்டு உள்ளம் குளிர்ந்து நின்ற ஆர்யன், அதோடு திருப்தி அடைந்து அவள் அறையை விட்டு சென்றான் இல்லை. இருந்த இடம் நகராமல் இன்னும் அவள் மிஷாலுடன் பேசுவதை நாகரீகம் இன்றி கேட்டிருந்தான். “நீ செய்ற உதவிக்கெல்லாம் மிக்க நன்றி மிஷால்....
    காரில் சல்மா லண்டன் பெருமைகளை அளந்துக்கொண்டே வர, கேட்கத்தான் ஆள் இல்லை. “நீங்க லண்டன் போயிருக்கீங்களா?” என சல்மா கேட்க, ருஹானா போட்டோவை பார்த்திருந்த ஆர்யன் காதில் விழவே இல்லை. சல்மா அருகில் இருக்கும் உணர்வே அவனுக்கு இல்லை. “நிறைய ஐரோப்பா நாடுகளுக்கு போயிருக்கீங்க, ஏன் லண்டன் மட்டும் போகல?” ஆர்யன் கைகள் ருஹானா...
    ------------ வெட்டு வாங்கிய இடதுபுறத்தை கீழே அழுத்தாமல் வலதுபுறம் திரும்பி உறங்கிகொண்டிருந்த ஆர்யன் வலியால் புருவம் சுருக்கினான். வலியால் தூக்கம் கலைந்து எழுந்தவன் இடதுபக்கம் திரும்ப அவன் பார்த்த காட்சியில் திகைத்துப் போனான். அங்கே சோபாவின் கைப்பிடியில் தலை வைத்து ருஹானா உட்கார்ந்த நிலையில் உறங்கிக்கொண்டிருந்தாள். அவளை தலை முதல் கால் வரை பார்க்க பார்க்க வேதனையால்...
    படிக்கட்டில் இறங்கி வந்த ஆர்யன் அண்ணன் தனியே நிற்பதை பார்த்து விரைந்து வந்தான். “அண்ணா! என்ன செய்றீங்க இங்க? நீங்க ஓகே தானே? வாங்க வெளிய போய் காத்து வாங்கலாம்” என கைபிடித்து அணைத்து கூப்பிட்டான். வலது காலை தூக்கி முன்னே வைக்க போன அம்ஜத், காலை கீழே வைக்காமல் அந்தரத்திலேயே நிறுத்தினான். அப்படியே மேலே...
    மிஷால் உணவகத்தில் கரீமா நுழைய, மிஷால் சோகமாக பார்த்துக் கொண்டிருந்த மோதிர பெட்டியை அவள் கவனித்து விட்டாள். சதாம் கரீமாவை வரவேற்கும் சத்தம் கேட்டு கலைந்த மிஷால் கையிலிருந்த நகைப்பெட்டியை மூடி பின்னால் மறைத்தான். “வாங்க கரீமா மேம்! என்ன செய்தி? ருஹானா நல்லா இருக்கா தானே?” என வேகமாக கேட்டான். “அவ நல்லா இருக்கா....
    முகமெல்லாம் சிவந்து போய் தலையில் கை வைத்துக்கொண்டு “ஸாரி! ஸாரி” என இருபது முறைக்கும் மேலாக அம்ஜத் புலம்பிக்கொண்டிருக்க, உள்ளே வந்த கரீமா கவலையுடன் அவன் அருகே அமர்ந்து கேட்டாள். “யாருக்கு கிட்டே ஸாரி கேட்கிறீங்க, அம்ஜத் டியர்?” “ருஹானாவிடம்” “ஏன்?” “அவட்ட என்னால சொல்ல முடியல. நான் அவ கிட்டே சொல்லணும்” “என்ன சொல்லணும்?” திரும்பி கரீமாவை முறைத்த அம்ஜத் கண்களில்...
    ------- சமையலறையில் மும்முரமாக சுழன்றுக் கொண்டிருந்த ருஹானாவிடம் சென்ற சல்மா அவளுக்கு காபி கலந்து தர முடியுமா என நைச்சியமாக கேட்டாள். உதவி செய்ய வருகிறேன் என சொல்லி சென்ற கரீமா எட்டிக்கூட பார்க்கவில்லை. நஸ்ரியாவை தந்திரமாக கடைக்கு அனுப்பிவிட்டு ருஹானா தனியாக திண்டாடுவதை பார்க்க வந்த சல்மா அவள் காபி கப்பை எடுக்கவும் “வேணா.....
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 29  கட்டுண்டு கிடந்த ருஹானாவை கண்கொண்டு பார்க்க முடியாத ஆர்யன் போனை மூடி மேசையில் போட்டுவிட்டு, கோபம் எல்லை மீற, காபி கப்பை எடுத்து ‘ஆஹ்!’ என கத்திக் கொண்டே சுவரில் அடித்தான். பின் போனை எடுத்து யாசினுக்கு அழைத்தவன் "உடனே அவளை அனுப்பி வை" என இரைந்தான்.  “போட்டோ சரியா...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 25 ஆர்யனும், மிஷாலும் சண்டைக்கோழிகளாய் எதிரெதிரே சிலிர்த்து நிற்க “நான் வந்துட்டேன். நீ பேசு” என்று ஆர்யன் அலட்சியமாகவே சொன்னான். மிஷாலும் பேசினான். “நீ எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலயும் ஆயிரம் பேர் உன்கூட இருக்காங்க. உனக்கு மரியாதை கொடுக்குறாங்க. உன்னை பார்த்து பயப்படறாங்க. ஏன்னா நீ ஆர்யன் அர்ஸ்லான்!” ‘இவன்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 26  திருமணத்திற்கு கேட்டவனையும், திருதிருவென விழித்திருந்தவளையும் மாறிமாறி பார்த்த ஆர்யன் பின் விறுவிறுவென திரும்பி ஸ்பானியர்கள் இருந்த இடத்திற்கு வந்துவிட்டான். ஸ்பானியர்களை பார்த்து “நான் அவசரமா போகணும். நம் புதிய உறவுக்கு வாழ்த்துக்கள்!” என்று சொல்லி நின்றான். அதை சல்மா அவர்களுக்கு ஸ்பானிஷ் மொழியில் சொல்ல, மரியாதை நிமித்தம் எழுந்துக் கொள்ள...
    மரக்கப்பலை இவானுக்கு கொடுத்த அம்ஜத் “கேப்டன் இவான்! இது உங்களுக்கு பிடிச்சிருக்கா? உங்களுக்காக நான் இதை செய்தேன்” என்று சொல்ல “ஆமா, பெரியப்பா. மிக்க நன்றி” என்று இவான் சொல்ல, “இதை வச்சி விளையாடலாமா?” என அம்ஜத் கேட்க “சித்தி சரியானதும் விளையாடலாம், பெரியப்பா. எனக்கு இப்போ விளையாட வேணாம்” என்று  இவான் சொன்னான். இவானின்...
    புயல் காற்றில் விளக்காகவே                        அத்தியாயம் – 31 ‘ஆர்யனின் உள்ளே மறைந்திருக்கும் நல்ல குணம் தான் ருஹானாவை காப்பாற்ற வேண்டி அவன் எதிரியிடம் மன்னிப்பு கேட்க வைத்தது’ என சையத்  சொல்ல, ஆர்யன் மனக்கண்ணில் ருஹானா கதறலோடு தன்னிடம் ஆறுதல் தேடி...
    மாடித்தோட்டத்தில் கரீமா அம்ஜத்துக்கு மலர்களை காட்டி தஸ்லீம் மரணத்தை மறக்கடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். அம்ஜத் இன்னும் இயல்பு நிலை திரும்பாமல் அலங்க மலங்க முழித்துக்கொண்டு இருந்தான். கரீமாவின் கைபேசி அழைக்க அவள் சற்று நகர்ந்து சென்று பேச, அந்த சமயத்தில் ருஹானாவோடு அங்கே வந்த இவான் “சித்தப்பா!” என்று ஓடிவந்து அம்ஜத்தின் கழுத்தை...
    விடை கிடைக்க இறுகிய முகத்துடன் காரை எடுத்தவன் வேகமாக செலுத்த, ருஹானா அவனை பார்க்க அவன் கண்கள் இடுங்கி உடலும் இயந்திரம் போல அசையாமல் இருந்தது. நெடுநேர பிரயாணத்திற்கு பின் ஆர்யன் ஒரு வீட்டின் முன் காரை நிறுத்தியவன், இறங்கவும் இல்லை. அசையவும் இல்லை. நேர்பார்வை பார்த்திருந்தவனிடம் “இது நீங்க பிறந்து, வளர்ந்த வீடா?”...
    மிஷால் உணவகத்தில் அவனுக்காக காத்திருந்த ருஹானா மேசையில் இருந்த சீரகப்பொடியை பார்த்தாள். நேற்றிரவு ஆர்யன் சாஸில் சீரகப்பொடி சேர்க்க சொன்னதும், இனிமையாக சேர்ந்து சமைத்ததும், அதே இரவில் அவன் கடுமையாக பேசியதும் நினைவில் வர முகம் வாடினாள். சந்தைக்கு சென்று திரும்பிய மிஷால் உள்ளே நுழையும்போது முதலில் பார்த்தது ருஹானாவின் இந்த முகத்தை தான். --------- “நான் படிச்சி...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 27 பாலையும் கவிழ்த்துவிட்டு ருஹானாவின் மனதையும் உடைத்துவிட்டு  நின்ற ஆர்யன், ருஹானாவின் கலங்கிய முகத்தை கண்டு திரும்பி நடந்தான் வேகமாக அவன் கையை பற்றி தடுத்த ருஹானா “ஏன் இப்படி நடந்துக்கறீங்க?” என கோபமாக கேட்டாள். கரீமா தூணுக்கு பின் மறைந்திருந்து இங்கு நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள். ருஹானாவை திரும்பி...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 32  அண்ணன் அறை உள்ளே வந்த ஆர்யன், கீழே அமர்ந்து பெரியதாய் சுவாசித்துக் கொண்டிருந்த அம்ஜத் அருகே சென்று அவன் கைப்பிடித்து எழுப்பினான் ருஹானா வாசல் பக்கமே நின்றாள். “அண்ணா!” என அழைத்து அவனை அணைத்த ஆர்யன், பேய்முழி முழித்துக்கொண்டு நின்ற கரீமாவிடம் திரும்பி “அண்ணி! என்ன நடந்தது?” என...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 34  வீட்டைவிட்டு வெளியே சென்றதற்கான காரணத்தை சொல்லுமாறு அண்ணனை கேட்டு ஆர்யன் வற்புறுத்த, கரீமாவை பார்த்துக்கொண்டே அம்ஜத் வாயை திறந்தான். “நான்.... என்னால.... இனி தாங்க முடியாது.. அது.... மோசமான... நிகழ்வு... பயங்கரமானது...” ஒவ்வொரு வார்த்தையாக அம்ஜத் தயங்கி தயங்கி பேச, கரீமாவின் உயிர் தவணை முறையில் சென்று கொண்டிருந்தது. “நான்.. எல்லாத்தையும் பார்த்துட்டேன்.....
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 33  காவல் நிலையத்திலிருந்து வந்த அழைப்பு ஆர்யனை பிணவறைக்கு அடையாளம் காட்ட வர சொல்ல, அவனுக்கு தலையில் இடி விழுந்தது. தொண்டை அடைத்தது. போன் காதிலிருந்து நழுவியது. “ஆர்யன், மிஸ்டர் ஆர்யன்” என்று போன் குரல் அழைக்க, திரும்ப போனை எடுத்து காதில் வைத்தவன், தொண்டையில் அடைத்ததை விழுங்கிக்கொண்டு “நான்...
    error: Content is protected !!