Saturday, May 4, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    மருத்துவமனையில் சாக கிடக்கும் தந்தையை கண்ணாடி தடுப்பின் வழியே பார்த்து ருஹானா அழுது கொண்டிருந்தவள், ஒரு முடிவுக்கு வந்து தன் மொபைலில் அகாபாவில் இருக்கும் லாயர்களில் தேடி… ஒரு வக்கீலை தேர்ந்தெடுத்து அவரை பார்க்க சென்றாள்.. எல்லா விவரங்களையும் கேட்டு கொண்ட வக்கீல் “கண்டிப்பா கார்டியன்ஷிப் வாங்கிடலாம்.. டோண்ட் வொரி… நீங்க அந்த சித்தப்பா பேர்...
    ----------------------------- இவானை அவன் படுக்கையில் விட்டு ஆர்யன் நிமிர ‘சித்தப்பா!’ என கூப்பிட்டான் இவான்… “சொல்லு, சிங்க பையா” “என் அம்மாவோட வாசனை சித்தி கிட்டயும்”… கண்கள் சுருங்கி போனது ஆர்யனுக்கு…. --------------------- ஐசியு.. ஏகப்பட்ட குழாய்கள் மாட்டப்பட்ட இவான் தாத்தா திணறியபடி மூச்சு விட்டு கொண்டிருக்க… கண்ணாடி கதவுக்கு பின்னே அழுது கொண்டிருந்த ருஹானாவிடம் டாக்டர் சொன்னார்… “லாஸ்ட் டைமே நான் சொன்னேன் சீரியஸ்னு… இப்போ...
    ஆர்யனை பார்த்து “ப்ளீஸ்! ப்ளீஸ்! என கெஞ்சினாள்.. அவனோ பாடிகார்ட்டிடம் “நேரம் வீணாக்காதே!” என்று கடுமை காட்டவும்.. பாடிகார்ட் அவளை தரதரவென இழுத்துச் சென்றான்.. “என்னை இப்போ வெளியே தள்றீங்க.. ஆனா கூடிய சீக்கிரம் உங்க தப்பை நீங்க உணருவீங்க.. இவானுக்கு என் தேவை இருக்குனு உணர்வீங்க.. அப்போ உங்களுக்கு புரியும்” கத்திக்கொண்டே சென்றாள்.....
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 3 அர்ஸ்லான் மாளிகை..  தன் அன்னையின் அறை கட்டிலில் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த இவான் அறைக்கு வெளியே கேட்ட சத்தத்தில் வாசலை நோக்கினான்.. “என் கைய விடு.. விடு என்னை!” என்று அழுதபடியே தரையில் வந்து விழுந்தாள், ருஹானா… அவளை அறையினுள் நெட்டி தள்ளிய ஆர்யன் பின்னால் நின்றான்.. முகத்தை மூடிய...
    காலையில் உணவுக் கூடத்தில் அமர்ந்து அர்ஸ்லான் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.. அந்த பெரிய உணவு கூடம், மிக விஸ்தாரமான உணவு மேசையை நடுநயமாக வைத்து சுற்றிலும் நாற்காலிகளுடன் இருந்தது.. பண்டங்கள் பலவகையிலும் இருக்க.. சாரா பழச்சாறை அனைவருக்கும் ஊற்றிக் கொண்டிருந்தார். நடுவிலுள்ள தலைவர் இருக்கையில் ஆர்யன் அமர்ந்து... முள் கரண்டி, கத்தியின் உதவியால் உண்டுக்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் - 4 மனநல மருத்துவர் இவானுக்கு உடல் பரிசோதனைகளை முடித்த பின், அவனை வரைய வைத்து அவன் உள்ள உணர்வுகளை தெரிந்துக் கொள்ள நினைக்க... இவான் சிரத்தையாக வரைந்து கொண்டிருந்தான்.. அந்த பெண் மருத்துவரும் அதை பார்வையிட... அவசரக்கார ஆர்யன், “என்ன நிலமை.. ஏதும் பிரச்சனை இல்லைல?” என விசாரித்தான்.. “இவான்...
    கட்டுப்போட்ட கையுடன் கவலையாய் ருஹானா கதவருகே நின்று எட்டி பார்க்க, கட்டில் அருகே கரீமாவும், டாக்டர் அருகே ஆர்யனும் நிற்க, டாக்டர் ஊசியில் மருந்தை ஏற்றி இவான் கையில் இறக்கியவர், ஆர்யனை பார்த்து சொன்னார். "இப்போ குழந்தை நிலைமை ஓகே தான். சீக்கிரம் சரியாகிடுவான். அல்லாஹ் அருளால மோசமாகாம தப்பிச்சிட்டான். சரியான நேரத்தில முதலுதவி...
    ருஹானாவின் வீட்டுக்கு வந்த மிஷால் அது பூட்டி கிடப்பதை பார்த்து கவலையானான்.. அவன் போனை எடுத்து ருஹானாக்கு அழைப்பு விடுக்க... மயங்கி கிடப்பவள் அவன் அழைப்பை ஏற்பாளா..? இல்லை, அந்த அழைப்பு தான் அவள் மயக்கம் தெளிவிக்குமா?... முழு மணி சத்தமும் போய் நின்றது.. மேலும் கவலையானவன் கண்ணுக்கு ருஹானாவின் வளர்ப்பு பூனை பட்டது.....
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 5 கொடிய மிருகத்தின் கண்ணில் சிக்கிக்கொண்ட மானாய் அவள் தவிக்க.. ஆர்யனின் பார்வை இவானிடம் சென்றது... “இவான்” என்ற அவனது கோபமான அழைப்பில், சிறுவன் தலையை குனிந்துக் கொண்டான்.. ருஹானா, “ப்ளீஸ்! என்கிட்டே இருந்து இவானை பிரிக்காதீங்க.. நான் கெஞ்சி கேக்கறேன்..” என சொல்ல.. இவான், “சித்தப்பா! எனக்கு ட்ரைன்ல...
    பின் இவான் பக்கம் சென்ற கரீமா, “இவான் செல்லம்! அங்க என்ன நடந்தது?” என்று கேட்க, இவான் விளக்கினான். “ஒரே புகையா வந்துடுச்சி. கண்ணு எரிஞ்சது. மூச்சு விடவே முடியல. சித்தி அவங்க ஜாக்கெட்டை எனக்கு தந்தாங்க.. அதுல வாய மூடிக்க சொன்னாங்க. அப்புறம் கதவு கிட்ட போய் சித்தி கையால தரையை விடாம...
      “சரி, நான் ஆள் ஏற்பாடு செய்ய சொன்னேனே.. செய்திட்டியா?” என ஆர்யன் வினவ.. “அப்பாஸ் தானே.. செய்துட்டேன்..” என ரஷீத் உடனே சொல்ல.. “அவனை பாய்லர் ரூம்க்கு அனுப்பு, ரஷீத்..!”.. அவன் அதிர்ந்து “ஆர்யன்..!” என அழைக்க.. ‘சொன்னதைச்செய்..!’ பார்வையால் உத்தரவு வந்தது ஆர்யனிடமிருந்து... பெருமூச்சுடன் தலையசைத்த ரஷீத் வேகமாக அங்கிருந்து அகன்றான்... இவானுக்கு வெளிய...
    புயல் காற்றில் விளக்காகவே                               அத்தியாயம் – 6 அர்ஸ்லான் மாளிகையின் வெளிகேட்டில் சாய்ந்திருந்த ருஹானாவின் தோற்றம் மிக பாவமாக.. பரிதாபமாக.. உருக்கமாக.. இருந்தது.. கண்கள் பஞ்சடைந்து, முகம் கன்றி சிவந்து.. விரிந்து பறந்த கூந்தல் தூசி படிந்து, அணிந்திருந்த உடை புழுதி படர்ந்து , மேலே போட்டிருந்த கருப்பு கம்பளிஷால் முற்களால் அங்கங்கே கிழிபட்டு... ஒரு...
    -------- -------- ஆர்யன் உறங்கிக்கொண்டிருக்க அதே கனவு இன்றும். பெட்டியுடன் புறப்பட்ட அந்த அழகிய பெண்ணை, “அம்மா! எங்கள விட்டு போகாதே!” என்று அதே சிறுவன் தடுத்து இழுத்தான். இரக்கமற்ற அவன் அன்னையோ அவனை கீழே தள்ளி விட்டாள். வெளியே சென்ற அவளை ‘அம்மா’ என இரைந்து சிறுவன் அழைக்க திரும்பிய அவள், “உன் அப்பாவை போல இருக்காதே!”...
    சிறிது நேரத்தில் ரஷீத் அழைத்து வேண்டிய விவரங்கள் சொன்னான். “ஆர்யன்! போலீஸ்க்கு டிரைவர் போன் சிக்னல் கிடைக்கல. நான் உங்களுக்கு டிரைவரோட இன்னைக்கு டெலிவரி விவரம், லொகேஷனோட அனுப்பி இருக்கேன். அவன் டெலிவரி செய்ற எல்லா இடத்துக்கும் நம்ம ஆள்களையும் அனுப்புறேன்.” ஆர்யன் சரியென சொல்லி போனை அடைக்கவும், காரின் முன்னே மாட்டியிருந்த போனை ருஹானா...
    -------- இரவில் எத்தனை மழை அடித்ததோ, அத்தனைக்கும் குறைவில்லாமல் பகலிலும் குளிர் அடிக்க... ருஹானா சோர்வுடன் அந்த சின்ன சுவருக்கும், கேட்டுக்கும் இடையே அலைந்துக் கொண்டிருந்தாள்.. பின் சுவரில் சரிந்து அமர்ந்து கைப்பையில் இருந்து ஒரு போட்டோவை எடுத்தாள்.. அப்பா இவான் சிரிப்புடன் நடுவே நிற்க, உடன்பிறப்புகள் இருவரும் தந்தையை ஒட்டி புன்னகையுடன் நின்றிருந்தனர்... அதை...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 7 அர்ஸ்லான் மாளிகையே ஆர்யன் வாங்கிய அறையால் அதிர்ந்து பின் சற்று அசைவற்று நின்றது.. தீ பார்வையை ருஹானா மேல் வீசிய ஆர்யன் பணக்கட்டை கீழே எறிந்து வேகமாக திரும்ப.. நஸ்ரியா உள்ளே ஓட.. சாரா ஜன்னல் திரை மூட... ஆர்யன் சூறாவளியாய் வீட்டுக்குள் சென்றான்.. ரஷீத் கட்டளைப்படி இரு காவலர்கள்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 10 “இவான், இவான்” என முணுமுணுத்துக் கொண்டிருந்த ருஹானா துப்பாக்கி தலையில் பட்டதும் இவானை இன்னும் இறுக்கிக்கொண்டாள். அழுகையை நிறுத்தி நீண்ட மூச்சு விட்டவள், “சுடு! என்னை சுடு! இந்த உலகத்தில எனக்கு எதும் மிச்சம் இல்ல.. நான் ஏற்கனவே செத்துட்டேன். சுடு!” என்று கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.  ஆர்யன் மேலும்...
    தன் கிராம சமையலை சொன்னதும் முகம் மலர்ந்த ருஹானா, “லெபெனியே சூப்பா?” என கேட்டாள். “ஆங்! அதே தான். என்ன ருசி!” என கரீமா சொல்ல, “இப்போ கூட நான் செஞ்சி தரேன்” என்று ருஹானா முன்வந்தாள். “இல்லல்ல. இப்போ சாரா சிக்கன் சூப் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. நீ இன்னோரு முறை செஞ்சி கொடு....
    “ஹலோ மிஷால்!” “நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?” “நான் மடாபால இல்ல. இங்க அகாபால தான் இருக்கேன்.” “உன்கிட்டே பேச சந்தர்ப்பமே கிடைக்கல.” “இவான் கூட அர்ஸ்லான் வீட்ல இருக்கேன். உனக்கு அப்புறமா விவரமா சொல்றேன்” “சரி, சொல்லு, உன் ஹோட்டல் எப்படி போயிட்டு இருக்கு?” “நல்லது, நான் உனக்கு அப்புறம் பேசுறேன்” ருஹானா பேசி முடிக்கவும், ஒரு வார்த்தை விடாமல்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 15  குண்டடிபட்ட ருஹானா ஆர்யன் தாங்கிப் பிடித்ததையும் மீறி கீழே நழுவினாள். மண்டியிட்ட ஆர்யன் அவளை அப்படியே மடி தங்கினான். 'ஆஹ்' என கத்தியபடி திரும்பவும் ஒருமுறை குண்டு வந்த திசை நோக்கி சுட்டான். கலங்கிப்போன ஆர்யன் ருஹானாவின் முகத்தை பார்க்க அவளுக்கு பெரிதாக மூச்சிரைத்தது. கண்களில் இருந்து கண்ணீர்...
    error: Content is protected !!