Friday, May 24, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    புயல் காற்றில் விளக்காகவே            அத்தியாயம் – 18 ‘இவானுக்கு எல்லாமாக நீ தான் இருக்கியே!’ என ஆர்யன் உணர்ச்சிவசப்பட்டு ருஹானாவிடம் சொல்லிவிட்டவன், அவள் விழிப்பதைக்கண்டு சுதாரித்துக்கொண்டு “இவானுக்காக தானே நீ இங்க இருக்கே” என்று குரல் இறக்கி சொன்னான். பின் கடுமையை சேர்த்துக்கொண்டு “அவனை கவனிக்கறதுக்கு தான் நீ இருக்கியே தவிர அவனை கல்லறைக்கு கூட்டிட்டு...
    சையத் போனை மூடிவிட்டு “பிரச்சனைக்கான தீர்வு உன்கிட்டே தான் மறைஞ்சிருக்கு. உனக்கு அது இன்னும் தெரியல” என்று சொன்னார். சையத் சொன்னதை செயல்படுத்த கிளம்பிய ஆர்யன் கதவு தட்டப்படும் ஓசையில் நின்றான். தயக்கமாக ருஹானா உள்ளே வரவும், அவளை பார்த்து ஆச்சர்யப்பட்டான். “உங்களுக்கு நேரம் இருந்தா, நான் கொஞ்சம் பேசணும்” கதவருகில் நின்றே ருஹானா கேட்க லேசாக...
    வெளியே சென்று திரும்பிய மிஷாலுக்கு அங்கே நடந்ததை சதாம் சொல்ல, மிஷாலுக்கு ஆர்யன் மேல் கோபமும், ருஹானாவை நினைத்து கவலையும் ஏற்பட்டது. ருஹானாக்கு போன் செய்ய அவள் மிஷாலுக்கு ஏற்பட்ட நஷ்டம் பற்றி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு வேண்டினாள். ‘அது பரவால்ல, ருஹானா. உன்னை அவன் ஏதும் காயப்படுத்தினானா?” என கேட்க “இல்லல்ல மிஷால்....
    ருஹானா கண்களை மூடி, காயத்தை பிடிப்பதை பார்த்த ஆர்யன் வேகமாக அவள் அருகே நெருங்கினான். சாராவை பார்த்தவன் “என் ஆட்கள் கூட இருப்பாங்க. ஆனாலும் நீயும் ஜாக்கிரதையா இருக்கணும்” என்று மாற்றி சொல்ல அவளும் சரியென சொல்லவும் வெளியே சென்று விட்டான். “குக்கீஸ் கொண்டு போகலாமா?” என இவான் கேட்க “கண்டிப்பா, லிட்டில் சார். சின்ன...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 30  காணொளி கண்டு ஸ்தம்பித்து நின்ற ஆர்யன், சவப்பெட்டியில் சாய்ந்த ருஹானாவை காப்பாற்றும் வழி தெரியாது திகைத்து போனான். சில வினாடிகளில் தன்னை திரட்டிக்கொண்டு, அந்த நிலவறையிலிருந்து ஒரே ஓட்டமாக மேலே ஏறி வந்தான். காரின் அருகே வந்தவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கே யாரும் இருப்பது போல தெரியவில்லை. திரும்பவும்...
    அழகுக்கலை நிபுணர்களை வீட்டுக்கே வர வைத்து சல்மாக்கு அலங்காரம் செய்ய வைத்த கரீமா, ருஹானா பார்ட்டிக்கு வர முடியாதபடி தான் செய்த சதியை தங்கையிடம் பகிர்ந்துக் கொண்டாள். “ஒரு சாதாரண பொண்ணுக்கு நீ இவ்வளவு வேலை செய்யணுமா, அக்கா? என் அழகிலேயே நான் ஆர்யனை மயக்கிடுவேன், பார்” என்று தற்பெருமை அடித்துக்கொண்டாள். “சரி, சீக்கிரம் ரெடியாகி...
    ------- சமையலறைக்கு வந்த ருஹானா சாராவிடம் “எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. எனக்கு நானே பானம் தயார் செஞ்சிக்கிறேன். அது குடித்தா உடம்பில் ரத்தம் ஊறும்” என்று சொல்லி அவளே செய்து எடுத்துக்கொண்டு மாடியேறினாள். ஆர்யனின் மேசை அருகே வந்து நின்ற ருஹானா அவன் உள்ளறையிலிருந்து வெளிவருவதற்காக தயக்கத்துடன் காத்திருந்தாள். கழுவிய முகத்தை துடைத்துக்கொண்டே வெளியே வந்த...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 16 ருஹானாவின் உடல் உதறல் நின்ற பின்னும் ஆர்யன் அவளை படுக்கையில் விடாமல் கைகளில் ஏந்தியிருந்தான். கொடும் பாலைவனத்தில் மழைத்துளி விழுந்தது போல இருந்தது அவன் நிலை. கவிழ்ந்திருந்த அவள் இமைகளையே பார்த்திருந்தவனுக்கு, சையத்தின் சொற்கள் எதிரொலித்தது. ‘மனசுல சில ஆழமான இரணங்கள் என்னைக்கும் ஆறாதுன்னு நீ நினைச்சிட்டு இருப்பே....
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 24 ருஹானா இவானுக்கு சட்டை மாட்டிக்கொண்டே கேட்டாள். “நல்லா தூங்குனியா, இவான் செல்லம்?” “தூங்கினேன் தான். ஆனா இன்னும் கொஞ்சம் தூக்கம் மிச்சம் இருக்கு, சித்தி” “ஓ! அப்படியா? நான் இப்போ சொல்லப் போறதை கேட்டா உன் மிச்ச தூக்கமும் பறந்து போய்டும், என் அன்பே!” “சொல்லுங்க சித்தி!” “இன்னைக்கு பூரா நான் உன்கூட தான்...
    புயல் காற்றில் விளக்காகவே                                 அத்தியாயம் – 17 ஆர்யன் உணவு மேசையில் அறிவித்தது மற்றவர்களை போல ருஹானாவிற்கும் திகைப்பாகவே இருந்தது. இமைகளை தட்டிக் கொண்டே ஆர்யனை பார்த்தவள் அப்படியே நின்றாள். இந்த வீட்டுக்கு உள்ளே வந்து இவானை பார்க்க அவள் பட்ட பாடு என்ன! கேட்டுக்கு வெளியே நின்று அவள் விட்ட கண்ணீர் என்ன! இப்போது...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 21  ஆர்யன் ருஹானாவை பிடிவாதமாக அழைக்க, அதற்கும் மேல் பிடிவாதமாக ருஹானா வர மறுக்க, இருவரும் ஒருவரையொருவர் முறைத்து நிற்க, ஒரு தீர்மானத்துக்கு வந்த ருஹானா ஆர்யனை விட்டு விலகி தான் வைத்த பீங்கான் தட்டுக்களை எடுத்தாள். “நாம இப்போ போலாம்ன்னு சொன்னேன்” ஆர்யன் வலியுறுத்தினான். “நான் இங்க வேலை செய்றேன். என்...
    “உறுதியா சொல்றீங்களா?” ரஷீத் கேட்க “ஆமா! நீயும் நானும் மட்டும் போதும். ரிஸ்க் எடுக்க முடியாது” என சொல்லியபடி துப்பாக்கியை சரிபார்த்து பின்னால் செருகினான். ரஷீத் போன் எடுத்து ஆர்யன் கட்டளையை செயலாக்க, வேட்டைக்கு புறப்படும் புலியென ஆர்யன் பாய்ந்து செல்ல, பின்னால் ரஷீத்தும் விரைந்து ஓடினான். ------- மாளிகையின் முன்னால் இருக்கும் நீரூற்றில் காகித படகை விட்டபடியே...
    அந்த சத்தத்தில் பயந்து போனவள், ‘இனி மிஷால் உணவகத்திற்கு போக போவதில்லை என்பதை சொன்னால் அவன் சந்தோசப்படுவானோ?’ என எண்ணி “நான் பேச அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன்” என்றாள். ‘மிஷாலை கல்யாணம் செய்துக் கொள்ளப் போகிறேன்’ என சொல்லிவிடுவாளோ என பயந்த ஆர்யன் “அப்புறம்னு சொன்னா உனக்கு புரியாதா?” என இரைந்தான். அவன் கத்தலில்...
    புயல் காற்றில் விளக்காகவே                               அத்தியாயம் – 23 ருஹானா மயக்கத்திலிருந்து விழிக்கும்போதும் இவான் நினைவாகவே இருக்க, ஆர்யனும் கனவு தந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு அவளை அணுகினான். இரண்டாவது முறையும் இவான் என அழைத்தவள் “எனக்கு என்னாச்சு? எங்க இருக்கேன்?” என கேட்டாள். “நீ மயங்கிட்டே, நாம ஆஸ்பிட்டல்ல இருக்கோம்” என்று ஆர்யன் பதில் தந்தான். “இவான்! இவான்!”...
    இவானோ “ஆனா நாம அடிக்கடி பார்க்குக்கு வரதில்லயே, சித்தி!” என வற்புறுத்த, ஆர்யன் முகம் இறுகினான். அவன் முகத்தை பார்த்த ருஹானா ”நீ சொல்றது சரிதான், செல்லம்” என சொல்லி ஊஞ்சலில் அமரவும், இவானுக்கு சிரிப்பு அள்ளியது. ருஹானா தானே காலை உந்தி மெதுவாக ஆட, ஆர்யன் தள்ளிவிட இவான் வேகமாக ஆட, இவான் சிறிது...
    -------- காலையில் அலுவலகத்துக்கு கிளம்பிய ஆர்யன்  செல்ல முடியாமல் தன் அறை சோபாவில் சாய்ந்து அமர்ந்து வேகமாய் மூச்சிரைத்தான். முதுகு புண்ணும், உள் காயமும் முள்ளாய் குத்த நெற்றி முழுதும் முத்துமுத்தாய் வேர்த்தது. நெற்றியை துடைத்தவன் கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும் சற்று சிரமப்பட்டு எழுந்து நின்றுக்கொண்டு யாரென கேட்டான். ருஹானா மருந்துகளுடன் வரவும் கடுமையான முகத்துடன்...
    அலுவலக குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்த ஆர்யன் அந்த பேனா எழுதுவதை நிறுத்தியதால் வேறு பேனாவை எட்டி எடுக்கும்போது அங்கே இருந்த மருந்து புட்டியை பார்த்தான். ருஹானா அவனுக்கு கொடுத்த மாத்திரைகள் இருந்த புட்டி அது. அதை கையில் எடுத்தவனுக்கு அவள் அவனுக்கு சிகிச்சை செய்தது நினைவில் வந்தது. உடனே இப்போது ‘உன் எல்லையை அறிந்து நடந்து...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 22 ஆர்யன் கைகளில் பூமாலையாய் கிடந்த ருஹானா கண்களை சுழற்றி அக்கம்பக்கம் பார்க்க, அவள் கண்களோடு தன் கண்களையும் ஒட்டியிருந்த ஆர்யனும் பிரித்தெடுத்தான். சாய்ந்திருந்த அவள் எழ, அவளை விடுவித்து அவனும் நிமிர்ந்தான். கசப்பை விழுங்கிய சல்மா “ருஹானா! உனக்கு ஒன்னும் ஆகலயே?” என்று கேட்டாள். ருஹானா “ம்.. ஒன்னும்...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 20 தொலைவிலிருந்து ஆர்யன் பார்வையால் தங்களை எரிப்பது தெரியாமல் மிஷாலும், ருஹானாவும் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். துணிப்பெட்டியை திறந்து பார்த்த ருஹானா அதில் ஒரு அழகிய ஏப்ரன் இருப்பதை பார்த்தாள். அதை வெளியே எடுக்காமல் அப்படியே தடவி பார்த்தாள். “நல்லா இருக்கே, மிஷால்!” என பாராட்டினாள். புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்ட மிஷால்...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 19 சல்மா என்ன முயற்சித்தும் அவள் காதலன் பதிலளிக்காத காரணத்தால் லண்டன் செல்ல முடிவு செய்து அதை அவனுக்கும் செய்தியாக அனுப்பினாள். பெட்டியை அடுக்கிக்கொண்டு இருக்கும்போது அவனாகவே போனில் அழைத்து ‘நமக்குள் எல்லாம் முடிந்தது, இனி என்னை பார்க்க வராதே’ என்று சல்மாவை பேசவிடாமல் அவனே பேசி முடித்து...
    error: Content is protected !!