Saturday, May 4, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    PKV 91 2

    மருத்துவமனையின் வெளிப்புறம் தோட்டம் போல இருந்த பகுதியில் நீள பென்ச் ஒன்றில் அமர்ந்திருந்த ருஹானா “ப்ளீஸ்! எழுந்திருங்க” என சொல்லிக்கொண்டே இருந்தாள். மருத்துவமனைக்கு வந்த தன்வீர் உள்ளே நுழையப் போனவன் அவளை பார்த்துவிட்டு அங்கே வந்தான். “ருஹானா! அர்ஸ்லான் எப்படி இருக்கார்?” “இன்னும் கண் திறக்கல. தீவிர சிகிச்சை பிரிவுல தான் வச்சிருக்காங்க. நிஸாம் அறிக்கை கொடுத்ததும்...

    PKV 133 2

    “ஹல்லோ மிஷால்! என்ன நடந்தது? இங்க எனக்கு ஒண்ணுமே ஓடல! ஆர்யன்ட்ட என்ன சொன்னே?” “கரீமா மேம்! நான் உங்களை காட்டிக்கொடுக்கல. உங்களை பத்தி அவன்கிட்டே எதுவும் சொல்லல.” “நன்றி மிஷால்! நீ இவ்வளவு நல்லவனா இருப்பேன்னு நான் எதிர்பார்க்கல. நம்ம எல்லாருக்கும் நல்லது செய்திருக்கே! என் பேரை சொல்றதால யாருக்கும் எந்த பயனும் இல்ல. ஆனாலும்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 29  கட்டுண்டு கிடந்த ருஹானாவை கண்கொண்டு பார்க்க முடியாத ஆர்யன் போனை மூடி மேசையில் போட்டுவிட்டு, கோபம் எல்லை மீற, காபி கப்பை எடுத்து ‘ஆஹ்!’ என கத்திக் கொண்டே சுவரில் அடித்தான். பின் போனை எடுத்து யாசினுக்கு அழைத்தவன் "உடனே அவளை அனுப்பி வை" என இரைந்தான்.  “போட்டோ சரியா...

    PKV 108 2

    உணவகத்தின் வாசலில் ருஹானாவிற்கு எதிரே நடந்து வந்து கொண்டிருந்த வயதான ஒருவர் அவள் மேலே தெரியாமல் மோதி விட்டார். அவர் கையில் வைத்திருந்த பொருட்களும், ருஹானாவின் கைப்பையும் கீழே விழுந்தன. “சாரி! சாரி!” என அவர் சத்தமாக மன்னிப்பு கேட்க, இருவரும் கீழே குனிந்து சிதறிய பொருட்களை எடுத்தனர். அந்த சத்தம் கேட்டு வெளியே பார்த்த...

    PKV 88 1

    புயல் காற்றில் விளக்காகவே                                                             அத்தியாயம் – 88 அர்ஸ்லான் மாளிகையில் அனைவரும் இன்ப சுற்றுலா சென்றுவிட்டனர் என்பதை கிஞ்சித்தும் பொருட்படுத்தாத ருஹானாவிற்கு ஆர்யன் தங்களை விட்டு சென்றதும், அவர்களை வற்புறுத்தி அழைத்து செல்லாதது மட்டுமல்ல, அவர்கள் வராதது பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாததும் அவளை மிகவும் வாட்டியது. ஏதோ புரியாத கோபம் ஒன்று நெஞ்சை பிராண்ட, எதிலும்...

    PKV 74 2

    அவள் கன்னத்தில் கரீமா பளாரென அறைந்தாள். அவள் அடித்த அடி சல்மாவை லண்டனுக்கே அனுப்பியிருக்கும். “வாயை நீ திறந்தே உன்னை கொன்னுடுவேன். இது போல நடக்கும்னு எனக்கு எப்படி தெரியும்? இப்போ நம்மால எதும் செய்ய முடியாது. இதை உன் மண்டைக்குள்ள ஏத்திக்கோ. அமைதியா இரு” கன்னத்தில் கை வைத்தபடி ஓடிய சல்மா எதிரே காபியுடன்...

    PKV 136 4

    “எல்லா நிகழ்ச்சியும் ரத்து செய், ரஷீத்! அதைவிட அதிக முக்கியமான வேலை எனக்கு இருக்கு. ஆனால்லாம் இல்ல. ஒரு வாரம் எல்லாத்தையும் தள்ளிப் போடு” என்று சொல்லி அவன் போனை அடைக்க, அதை கேட்டுக்கொண்டே போர்வையை மடித்துக்கொண்டு இருந்த ருஹானா புன்னகைத்தாள். “அப்போ இன்னைக்கும் நீங்க ரெண்டுபேரும் வெளிய போறீங்களா?” அவள் சந்தேகமாக கேட்கவும் அவனுக்கு...

    PKV 120 2

    அர்ஸ்லான் மாளிகைக்குள் காரை செலுத்திய ஆர்யன், ருஹானாவுடன் திருமண கோலத்தில் அவன் இணைந்து நின்ற இடங்களை பார்க்கவும் தான் அழகாக ஏமாற்றப்பட்டோமோ என்று வெதும்பினான். கார் வந்து நின்ற சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடிவந்த ருஹானா ஆர்யனை பார்த்த சந்தோஷத்திலும் இறைவனை நினைத்தாள். “அல்லாஹ்க்கு நன்றி! நீங்க நலமா இருக்கீங்க!” அவள் முகத்தை பார்க்காமல் குனிந்து இருந்தவன்...
    மாசறு எழிலே வருக!.. 23 அன்றே, சாரங்கன் நர்மதா இருவரும் சென்னை கிளம்பினர்.  காதல் சாரல் அடிக்க தொடங்கியது அந்த பயணத்தில் இருவருக்கும்.. சென்னயிலிருந்து வரும் போது கொஞ்சம் கணவனிடமிருந்து தள்ளி இருந்த மனது.. கோவை வந்தது முதல்.. அவனின் நடவடிக்கையில்.. அவனிடம் தஞ்சம் அடையும் நிலையில் நின்றது எனலாம். அமைதியாக தள்ளி நின்று, கணவனையே நோட்டம் விட்டால் பெண்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 14 ருஹானாவை பார்த்து முறைத்தபடி ஆர்யன் நிற்க, அதைக் கண்ட கமிஷனர் வாசிம் ஆர்யனை முறைக்க, ருஹானா கண்கலங்க சொல்வதறியாது நின்றாள். “நீதியை நீயே இங்க வர வச்சிட்டியா, இப்போ?” ஆர்யன் ஏளனமாக கேட்க, ருஹானா இல்லையென தலை அசைத்தாள். “போலீஸ்ல புகார் செய்தே தானே!” என அவன் கேட்கவும்,...
    அம்ஜத் செடிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தான், “ஆர்யன் இன்னும் வரல. இப்போ வந்துட்டே இருப்பான். அவன் இல்லனா அமைதி இல்ல”. மண்ணை கொத்திக்கொண்டிருந்த அம்ஜத்தை பார்த்து கொதித்து போன கரீமா, “உச்சி வெயில்ல என்ன செய்றீங்க?” என கத்திக்கொண்டே வந்தாள். அவளை பார்த்ததும், “ஆர்யன்... ஆர்யன்.. ஆர்யன் வந்துட்டானா? என அம்ஜத் ஓடிவந்து அவளை எதிர்கொண்டான். “இன்னும்...
    அத்தியாயம் – 46  ருஹானா வாடகை வண்டியிலிருந்து இறங்கி வேகமாக ஓடி வந்தாள். தாவூத்தின் மறைவிடத்தில் காவல்துறையினர் ஆராய்ந்து கொண்டிருக்க, தலைமை அதிகாரியின் அருகே வந்தவள் "நான் தான் குழந்தை கடத்தலை பற்றி உங்களுக்கு தகவல் சொன்னது. இவான் எங்க?" என கேட்க, அந்த அதிகாரி "நாங்க இங்க வரும்போது யாரும் இல்லை" என்று சொன்னார்....
    ஆர்யனின் மெய்காப்பாளர் இருவரும் துப்பாக்கியை உருவி வாசிமை குறிபார்க்க, தன்வீரும், மற்ற அதிகாரிகளும் அவர்கள் துப்பாக்கியை நீட்டி பிடித்தனர். ரஷீத்தும், ஜாஃபரும் எதற்கும் தயாராக நிற்க, சல்மாவும் கரீமாவும் நடப்பதை ஆவலாக பார்க்க, ருஹானா மிரண்டு போனாள். அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. ஆர்யன் அருகே வந்த ரஷீத் “ஆர்யன்! அமைதியா இருங்க, இவானுக்காக”...

    PKV 70 1

    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 70 இவானுக்கு ஏற்பட இருந்த அபாயத்தில் இருந்து காப்பாற்றிவிட்டு அனைவர் முன்னும் மாமனிதனாய் யாக்கூப் நிற்க, அவனை மனிதனாக கூட மதிக்காத ஆர்யன் சந்தேக கண்ணோடு பார்க்க, யாக்கூப் இவானை பார்க்கும் சாக்கில் திரும்பிக் கொண்டான். இவான் எதிரே மண்டியிட்டு அமர்ந்திருந்த ருஹானா “உனக்கு ஒன்னுமில்லயே, ஆருயிரே?” என கேட்க, அவன்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 45  இவானை கடத்திய ரவுடி தாவூத், குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவனிடம் விலை பேசிக் கொண்டிருந்தான். “அவ்வளவு அழகான பையன்! ரோட்ல விட்டா இவனை பார்க்காம யாரும் போக மாட்டாங்க. முகத்தில அப்படியே பால் வடியுது. பெத்தவங்க இல்ல. சித்தப்பன் தான் வளர்த்து இருக்கான். இப்போ என்ன..? நீ புது...

    PKP 139 2

    “போங்க, இந்த ராட்சசன் என் கனவுல வந்து என்னை பயமுறுத்துவான்” என்று அவள் பயப்பட, “உனக்காக எந்த ராட்சசனுக்கு எதிராவும் நான் சண்டை போட்டு உன்னை பாதுகாக்க மாட்டேனா?” என்று ஆர்யன் காதலாக கேட்க, ருஹானாவின் முகம் தெளிந்தது. “உனக்காக என் கூடவே நான் போராடி வெற்றி பெற்றேனே!” என்று அவன் ஆழமாய் அவள் கண்களுக்குள்...

    PKV 59 3

    சல்மா அறையினுள் வேகமாக நுழைய, பின்னால் வந்த கரீமா கதவை பூட்டினாள். “என்னால இனிமே தாங்கமுடியாது அக்கா. மாளிகையோட சாவி அவ கைல கொடுக்கறான்னா என்ன அர்த்தம்? ம்.. அவ ஆர்யனை முழுசா மயக்கிட்டாளா? ம்ஹீம்.. அவளுக்கு தெரியாதுல ஆர்யன் தான் அவளை ஜெயிலுக்கு போக வச்சான்னு. தெரிஞ்சா என்ன செய்வா? இந்த நன்றிக்கடனும், கருணையும்...

    PKV 128 2

    “பர்வீன் அம்மா உடம்பு சரியில்லாத பெரியம்மாவை பார்த்துக்க ஊருக்கு போறாங்க. சிலமாதம் அங்க தங்கியிருந்து அவங்களை பார்த்துக்குவாங்க” என்று தன்வீர் வந்து சொல்ல, ருஹானா கண்களில் கண்ணீர். “என்ன! மடாபாக்கு போறாங்களா?” “ருஹானா! தயவுசெய்து அழாதே! நீ அழுதா நானும் அழுதுடுவேன்” என்று தன்வீர் ருஹானா அன்பாக அணைத்துக்கொண்டான். “நீங்க தான் என் குடும்பம். இப்போ பர்வீன்...
    பின் இவான் பக்கம் சென்ற கரீமா, “இவான் செல்லம்! அங்க என்ன நடந்தது?” என்று கேட்க, இவான் விளக்கினான். “ஒரே புகையா வந்துடுச்சி. கண்ணு எரிஞ்சது. மூச்சு விடவே முடியல. சித்தி அவங்க ஜாக்கெட்டை எனக்கு தந்தாங்க.. அதுல வாய மூடிக்க சொன்னாங்க. அப்புறம் கதவு கிட்ட போய் சித்தி கையால தரையை விடாம...

    PKV 143 3

    “சரி விடு! நீயும் சோர்வாகிட்டே! நான் கேட்டதால நீ எத்தனை தீவிரமா முயற்சி செய்றேன்னு எனக்கு தெரியும். இது இவ்வளவு கஷ்டமா இருக்கும்னு நான் நினைக்கல. போதும், நிறுத்திடு! நான் உனக்கு ஏற்கனவே வாக்கு கொடுத்து இருக்கேன். உனக்காக நான் எத்தனை காலம்னாலும் காத்திருப்பேன்னு. அதோட இதையும் சேர்த்துக்கலாம். சரியான சமயத்துல இதுவும் தானாகவே...
    error: Content is protected !!