Sunday, June 16, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 30  காணொளி கண்டு ஸ்தம்பித்து நின்ற ஆர்யன், சவப்பெட்டியில் சாய்ந்த ருஹானாவை காப்பாற்றும் வழி தெரியாது திகைத்து போனான். சில வினாடிகளில் தன்னை திரட்டிக்கொண்டு, அந்த நிலவறையிலிருந்து ஒரே ஓட்டமாக மேலே ஏறி வந்தான். காரின் அருகே வந்தவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கே யாரும் இருப்பது போல தெரியவில்லை. திரும்பவும்...
    “உறுதியா சொல்றீங்களா?” ரஷீத் கேட்க “ஆமா! நீயும் நானும் மட்டும் போதும். ரிஸ்க் எடுக்க முடியாது” என சொல்லியபடி துப்பாக்கியை சரிபார்த்து பின்னால் செருகினான். ரஷீத் போன் எடுத்து ஆர்யன் கட்டளையை செயலாக்க, வேட்டைக்கு புறப்படும் புலியென ஆர்யன் பாய்ந்து செல்ல, பின்னால் ரஷீத்தும் விரைந்து ஓடினான். ------- மாளிகையின் முன்னால் இருக்கும் நீரூற்றில் காகித படகை விட்டபடியே...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 29  கட்டுண்டு கிடந்த ருஹானாவை கண்கொண்டு பார்க்க முடியாத ஆர்யன் போனை மூடி மேசையில் போட்டுவிட்டு, கோபம் எல்லை மீற, காபி கப்பை எடுத்து ‘ஆஹ்!’ என கத்திக் கொண்டே சுவரில் அடித்தான். பின் போனை எடுத்து யாசினுக்கு அழைத்தவன் "உடனே அவளை அனுப்பி வை" என இரைந்தான்.  “போட்டோ சரியா...
    இவானோ “ஆனா நாம அடிக்கடி பார்க்குக்கு வரதில்லயே, சித்தி!” என வற்புறுத்த, ஆர்யன் முகம் இறுகினான். அவன் முகத்தை பார்த்த ருஹானா ”நீ சொல்றது சரிதான், செல்லம்” என சொல்லி ஊஞ்சலில் அமரவும், இவானுக்கு சிரிப்பு அள்ளியது. ருஹானா தானே காலை உந்தி மெதுவாக ஆட, ஆர்யன் தள்ளிவிட இவான் வேகமாக ஆட, இவான் சிறிது...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 28  ‘திருமணம் உன்னோடு ஒருபோதும் இல்லை’ என்ற ருஹானாவின் வாய்மொழி கேட்டு உள்ளம் குளிர்ந்து நின்ற ஆர்யன், அதோடு திருப்தி அடைந்து அவள் அறையை விட்டு சென்றான் இல்லை. இருந்த இடம் நகராமல் இன்னும் அவள் மிஷாலுடன் பேசுவதை நாகரீகம் இன்றி கேட்டிருந்தான். “நீ செய்ற உதவிக்கெல்லாம் மிக்க நன்றி மிஷால்....
    ஆர்யன் அப்படியே திகைத்து போய் அவளை பார்த்தான். அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் ரொட்டியை சாப்பிட்டுக்கொண்டிருக்க, உரிமையான அவள் செயலில் அவன் மனம் எல்லையில்லா நிம்மதி அடைந்தது. மௌனம் வார்த்தைகளை விட பலம் வாய்ந்தது தான். ஆனால் மௌனத்தின் மொழியை புரிந்துக் கொண்டால் வீண் சந்தேகங்கள் இல்லையே! அர்ஸ்லான் மாளிகையில் சல்மா இவானை பார்த்துக்கொண்டிருக்க, இங்கே...
    மிஷால் உணவகத்தில் கரீமா நுழைய, மிஷால் சோகமாக பார்த்துக் கொண்டிருந்த மோதிர பெட்டியை அவள் கவனித்து விட்டாள். சதாம் கரீமாவை வரவேற்கும் சத்தம் கேட்டு கலைந்த மிஷால் கையிலிருந்த நகைப்பெட்டியை மூடி பின்னால் மறைத்தான். “வாங்க கரீமா மேம்! என்ன செய்தி? ருஹானா நல்லா இருக்கா தானே?” என வேகமாக கேட்டான். “அவ நல்லா இருக்கா....
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 27 பாலையும் கவிழ்த்துவிட்டு ருஹானாவின் மனதையும் உடைத்துவிட்டு  நின்ற ஆர்யன், ருஹானாவின் கலங்கிய முகத்தை கண்டு திரும்பி நடந்தான் வேகமாக அவன் கையை பற்றி தடுத்த ருஹானா “ஏன் இப்படி நடந்துக்கறீங்க?” என கோபமாக கேட்டாள். கரீமா தூணுக்கு பின் மறைந்திருந்து இங்கு நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள். ருஹானாவை திரும்பி...
    அந்த சத்தத்தில் பயந்து போனவள், ‘இனி மிஷால் உணவகத்திற்கு போக போவதில்லை என்பதை சொன்னால் அவன் சந்தோசப்படுவானோ?’ என எண்ணி “நான் பேச அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன்” என்றாள். ‘மிஷாலை கல்யாணம் செய்துக் கொள்ளப் போகிறேன்’ என சொல்லிவிடுவாளோ என பயந்த ஆர்யன் “அப்புறம்னு சொன்னா உனக்கு புரியாதா?” என இரைந்தான். அவன் கத்தலில்...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 26  திருமணத்திற்கு கேட்டவனையும், திருதிருவென விழித்திருந்தவளையும் மாறிமாறி பார்த்த ஆர்யன் பின் விறுவிறுவென திரும்பி ஸ்பானியர்கள் இருந்த இடத்திற்கு வந்துவிட்டான். ஸ்பானியர்களை பார்த்து “நான் அவசரமா போகணும். நம் புதிய உறவுக்கு வாழ்த்துக்கள்!” என்று சொல்லி நின்றான். அதை சல்மா அவர்களுக்கு ஸ்பானிஷ் மொழியில் சொல்ல, மரியாதை நிமித்தம் எழுந்துக் கொள்ள...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 25 ஆர்யனும், மிஷாலும் சண்டைக்கோழிகளாய் எதிரெதிரே சிலிர்த்து நிற்க “நான் வந்துட்டேன். நீ பேசு” என்று ஆர்யன் அலட்சியமாகவே சொன்னான். மிஷாலும் பேசினான். “நீ எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலயும் ஆயிரம் பேர் உன்கூட இருக்காங்க. உனக்கு மரியாதை கொடுக்குறாங்க. உன்னை பார்த்து பயப்படறாங்க. ஏன்னா நீ ஆர்யன் அர்ஸ்லான்!” ‘இவன்...
    ஸ்பெயின் நாட்டவர்களின் வியாபார நடைமுறைகளை படித்துக்கொண்டிருந்த ஆர்யன் அறைக்கதவு தட்டப்படவும் “வரலாம்” என்று சொல்லி, திரும்பி பார்க்காமல் ‘வந்தது சல்மா’ என நினைத்து “அவங்க போக்குவரத்து...” என பேசியவன் ருஹானாவை பார்த்ததும் நிறுத்திக்கொண்டான். “உங்களுக்கு நேரம் இருக்குமா?” என மேல்படிக்கட்டில் நின்றுக்கொண்டே ருஹானா கேட்க, தலையை திருப்பிக்கொண்டவன் அமைதியாகவே இருந்தான். “நான் உங்ககூட பேசணும்” அப்போதும் அவன்...
    வெளியே சென்று திரும்பிய மிஷாலுக்கு அங்கே நடந்ததை சதாம் சொல்ல, மிஷாலுக்கு ஆர்யன் மேல் கோபமும், ருஹானாவை நினைத்து கவலையும் ஏற்பட்டது. ருஹானாக்கு போன் செய்ய அவள் மிஷாலுக்கு ஏற்பட்ட நஷ்டம் பற்றி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு வேண்டினாள். ‘அது பரவால்ல, ருஹானா. உன்னை அவன் ஏதும் காயப்படுத்தினானா?” என கேட்க “இல்லல்ல மிஷால்....
    காரில் சல்மா லண்டன் பெருமைகளை அளந்துக்கொண்டே வர, கேட்கத்தான் ஆள் இல்லை. “நீங்க லண்டன் போயிருக்கீங்களா?” என சல்மா கேட்க, ருஹானா போட்டோவை பார்த்திருந்த ஆர்யன் காதில் விழவே இல்லை. சல்மா அருகில் இருக்கும் உணர்வே அவனுக்கு இல்லை. “நிறைய ஐரோப்பா நாடுகளுக்கு போயிருக்கீங்க, ஏன் லண்டன் மட்டும் போகல?” ஆர்யன் கைகள் ருஹானா...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 24 ருஹானா இவானுக்கு சட்டை மாட்டிக்கொண்டே கேட்டாள். “நல்லா தூங்குனியா, இவான் செல்லம்?” “தூங்கினேன் தான். ஆனா இன்னும் கொஞ்சம் தூக்கம் மிச்சம் இருக்கு, சித்தி” “ஓ! அப்படியா? நான் இப்போ சொல்லப் போறதை கேட்டா உன் மிச்ச தூக்கமும் பறந்து போய்டும், என் அன்பே!” “சொல்லுங்க சித்தி!” “இன்னைக்கு பூரா நான் உன்கூட தான்...
    தேநீர் அருந்தியபடியே தோழிக்கு காத்திருக்கும் நடிப்பில் மிஷாலுடன் பேசிக்கொண்டிருந்த கரீமா “இந்த இடமும், சூழலும் நல்லா இருக்கு.  அதனால தான் ருஹானா இங்க வர விரும்புறா!” என அவனை குஷிப்படுத்த, புன்னகை செய்த மிஷால் “இந்த நேரம் அவ இங்க வந்திருக்கணுமே! இன்னும் காணோமே! அங்க எல்லாம் சரியாத் தானே இருக்கு?” என கேட்டான். அவன்...
    அலுவலக குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்த ஆர்யன் அந்த பேனா எழுதுவதை நிறுத்தியதால் வேறு பேனாவை எட்டி எடுக்கும்போது அங்கே இருந்த மருந்து புட்டியை பார்த்தான். ருஹானா அவனுக்கு கொடுத்த மாத்திரைகள் இருந்த புட்டி அது. அதை கையில் எடுத்தவனுக்கு அவள் அவனுக்கு சிகிச்சை செய்தது நினைவில் வந்தது. உடனே இப்போது ‘உன் எல்லையை அறிந்து நடந்து...
    புயல் காற்றில் விளக்காகவே                               அத்தியாயம் – 23 ருஹானா மயக்கத்திலிருந்து விழிக்கும்போதும் இவான் நினைவாகவே இருக்க, ஆர்யனும் கனவு தந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு அவளை அணுகினான். இரண்டாவது முறையும் இவான் என அழைத்தவள் “எனக்கு என்னாச்சு? எங்க இருக்கேன்?” என கேட்டாள். “நீ மயங்கிட்டே, நாம ஆஸ்பிட்டல்ல இருக்கோம்” என்று ஆர்யன் பதில் தந்தான். “இவான்! இவான்!”...
    இருவரும் மேலும் பேசுவதற்குள் “சித்தி! எனக்கு பலூன் எடுத்து தாங்க” என இவான் கூப்பிட அவனோடு ருஹானா எழுந்து போனாள். ‘குடி! உடனே குடி! குடிச்சிட்டு வெளிய போ!’ என கரீமா முணுமுணுக்க, ருஹானா ஜூஸை குடிக்கலானாள். விருந்தாளிகளில் ஒரு பெண் ருஹானாவிடம் வந்து “இதே டிரஸ் நான் பாரீஸில் வாங்கினேன். இந்த பார்ட்டிக்கு ஓவரா...
    புயல் காற்றில் விளக்காகவே                                                                            அத்தியாயம் – 22 ஆர்யன் கைகளில் பூமாலையாய் கிடந்த ருஹானா கண்களை சுழற்றி அக்கம்பக்கம் பார்க்க, அவள் கண்களோடு தன் கண்களையும் ஒட்டியிருந்த ஆர்யனும் பிரித்தெடுத்தான். சாய்ந்திருந்த அவள் எழ, அவளை விடுவித்து அவனும் நிமிர்ந்தான். கசப்பை விழுங்கிய சல்மா “ருஹானா! உனக்கு ஒன்னும் ஆகலயே?” என்று கேட்டாள். ருஹானா “ம்.. ஒன்னும்...
    error: Content is protected !!